<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, April 10, 2012

யாழ் நூலகம் கழிவறையாக மாற்றப்படுகிறதா?

வடக்கு மாகாணத்தின் ஆளுனர் போர் குற்றம் சாட்டப்பட்ட மேயர் யென்ரல் சன்டறசிறீ யாழ் நூலகத்தின் கணினிப் பிரிவை அகற்றி விட்டு அதற்குப் பதிலாக நவீன கழிவறைகளைக் கட்டுவதற்கான திட்டத்தை செயற்படுத்தவுள்ளார். யாழ் நூலக வருகையாளர்களுக்கு, குறிப்பாக தெற்கில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக இந்த கழிவறைகள் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்தக் கணினிப் பிரிவை மீள் குடியமர்த்துவதற்கு திட்டம் ஏதும் இல்லை. இது ஒரு பழிவாங்கள் நடவடைக்கையாகவும், தமிழரின் அறிவு வளங்களை சிதைக்கும் நடவடிக்கையாகவும் பரலாலும் பார்க்கப்படுகிறது. யாழ் நூலகம் யாழ் மாநகரசபை பெயருக்குப் பராமரிக்கிறது.

Labels:

0கருத்துக்கள்

Post a Comment

<< Home