<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9645319</id><updated>2012-01-02T09:06:59.606-08:00</updated><category term='ஐக்கிய அமெரிக்கா'/><category term='கனடா'/><category term='ரொறன்ரோ'/><category term='சமூக மொழியியல்'/><category term='ஈழம்'/><category term='ஈழப் போராட்டம்'/><category term='நல்லாட்சி'/><category term='பொருளியல்'/><category term='அறப் போராட்டம்'/><category term='சுதந்திரவாதம்'/><category term='தமிழ்'/><category term='வலதுசாரிக் கருத்தியல்'/><category term='பொதுமங்கள்'/><category term='முதற்குடி நாடுகள்'/><category term='அரசியல்'/><category term='சமூகம்'/><title type='text'>எனக்குள் உலகம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>72</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-6024698936888600494</id><published>2012-01-02T09:05:00.000-08:00</published><updated>2012-01-02T09:06:59.614-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுதந்திரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐக்கிய அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ரோன் போலின் சுதந்திரவாதம் இனவாதத்தை ஆதரிக்கிறதா?</title><content type='html'>சுதந்திரவாதமும் வடதுசாரிகளும் பெரும்பாலான சமூகத் தளங்களில் முரண்பட்டும் பொருளாதாரத் தளங்களில் ஒன்றுபட்டும் நிற்பர்.  ஆனால் யாருக்கு வாக்குப் போடுவது என்று வரும் போது அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தளத்தை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்பார்கள்.  இது சுதந்திரவாதத்துக்குள் இருக்கும் ஒரு பெரிய உட்சிக்கல் ஆகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;வரும் 2012 ஐக்கிய அமெரிக்க குடியரசுக் கட்சித் தேர்தலுக்கு மக்களாட்சிக் கட்சி சார்பாளர் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பலர் தீவர வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள் போட்டி போடுகிறார்கள்.  பொதுவாக இவர்கள் எல்லோரும் மிகவும் கடுமையான மரபுவாதத்தைப் பேணுபவர்கள்.  கட்டுப்பாடான வரவு செலவை வேண்டுதல், வணிகத்தை எல்லா நிலைகளிலும் ஆதரித்தல், குடிவரவை எதிர்த்தல், கருக்கலைப்பதற்கான பெண்களுக்கான உரிமையை எதிர்த்தல், கிறித்தவ சமய நம்பிக்கையை வெளிப்படுத்தல், ஓருபாலினத்தவர் திருமணத்தை எதிர்த்தல், பெரிய படைத்துறை வரவுசெலவை விரும்புதல், அரச மருத்துவ வசதிகளை எதிர்த்தல், இசுரேலுக்கான கண்மூடிந்த்தனமான ஆதரவு, சூழலியல் சிக்கல்களை மறுத்தல், ஈரானை கட்டுப்படுத்தல், போதைக்கு எதிரான போர் போன்ற நிலைப்பாடுகளை இவர்கள் அனைவரும் வெவ்வேறு தீவரத்தனத்தோடு முன்வைக்கிறார்கள்.  குடியரசுக் கட்சியின் சுதந்திரவாதப் பிரிவினரால் முன்நிறுத்தப்படும் ரோன் போல் (Ron Paul) இவர்களின் பல கருத்துநிலைகளோடு மாறுபடுகிற போதிலும் சமூகத் தளத்தில் பெரும்பாலும் ஒத்தே போகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுந்திரவாதம் என்பது இயன்றவரை அரசின் அதிகாரமும் பங்கும் குறைவானதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்கிற ஒர் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.  தனியார் சொத்து, தனியார் தெரிவுகள் ஆகியவற்றை இது தீர்க்கமாக வலியுறுத்துகிறது.  இந்த கோட்பாட்டு நோக்கில் ரோன் போல் முன்வைக்கும் சில நிலைப்பாடுகள் குடியரசுக் கட்சியில் வேறு யாரும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள்.  ரோப் போல் போதைப் பயன்பாட்டை, பாலியல் தொழில்களை குற்றம்மற்றதாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.  ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை உலகின் எல்லா இடங்களில் இருந்தும் வெளியேற வேண்டும், யார் நிலத்தையும் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடாது என்ற்கிறார்.  போர்களை எதிர்க்கிறார்.  இவர் அமெரிக்க புலனாய்வுத் துறையையும் நடுவண் வங்கியையும் இல்லாமல் செய்தும், அரச விண்வெளி நிறுவனமான நாசாவையும் விடப்போவதாக கூறி உள்ளார்.  கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், உலக வணிக அமைப்பில் (WTO) இருந்து ஐக்கிய அமெரிக்கா வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார்.  இவ்வாறு பல கருத்தியல் அடிப்படையிலான நிலைப்பாடுகளை அவர் கொண்டு உள்ள போதிலும் அவர் பல சமூக சிக்கல்கள் தொடர்பாக கிறித்தவ வலதுசாரிக் கொள்கைகளையே முன்னிறுத்துகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சுதந்திரவாதிகள் தனிமனித வாழ்வில் அரசின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு உடையவர்கள்.  அந்த ஏரணம் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமைக்கு சார்பாவே அமைக்கிறது.  ஆனால் ரோன் போல் கருக்கலைப்பு உரிமையை மறுக்கிறார்.  ஒருபாலினரின் திருமணத்துக்குக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எதிராகவே இவர் செயற்படுகிறார்.  இது சுதந்திரவாத நிலைபாட்டிற்கு முற்றிலும் எதிர்மாறானதாகும்.  இவர் கிறித்தவ சமயத்தையும் பண்பாட்டையும் பேணுவதற்கான உரிமைகள் வேண்டும் என்று கூறி, அரச சமய பிரிவினையை எதிர்க்கிறார்.  இது பிற சமயத்தாரின், சமயம் சாரதவர்களின் உரிமைகளுக்கு எதிராகவும், சுதந்திரவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் அமைகிறது.  குடிவரவை எதிர்ப்பதிலும் இவர் சுந்திரவாத கொள்கைகளில் இருந்து விலகிப் போகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு மற்று அனைத்தின மக்களும் ஒரே பொது பாடசாலையில் படிக்க, வேலை வாய்ப்புக்களைப் பெற, பொது இடங்களின் சமமாக நடத்தப்பட உரிமைகள் வழங்கிய 1964 குடி உரிமைகள் சட்டத்துக்கு (Civil Rights Act of 1964) எதிரனான இவரின் நிலைப்பாடு ஒரு கோரமான சறுக்கல் ஆகும்.  ஒரு விதத்தில் சுதந்திரவாத கோட்பாட்டின் படி இது தனிச்சொத்து, தனிமனிதத் தெரிவுகளை ஆதரிப்பது போன்று தெரிந்தாலும், கறுப்பினத்தவர்களின் அடிப்படையை உரிமைகளை எதிர்ப்பதாக இது அமைகிறது.  ஒரு கறுப்பின மாணவர் வெள்ளையர்கள் அதிகம் இருக்கும் ஒர் ஊரில் பாடசாலை செல்ல முடியாத நிலையில் வெள்ளையர்களுக்கு இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா, அல்லது அந்த கறுப்பின மாணவருக்கும் தான் கல்வி கற்க இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா என்ற கேள்வி எழுகிறது.  இங்கு சுதந்திரவாதக் கோட்பாடு உடைகிறது என்றே படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அரசின் அதிகாரத்துக்கா நாம் பயப்படும் அதே வேளை பிற சமூக அமைப்புகளின் அதிகாரத்தையும் புறக்கணித்து விட முடியாது.  சாதி, சமயம், பெரும் வணிகம் என பல்வேறு அதிகார மையங்களை நோக்கியும் நாம் அவதானத்துடம் இருக்க வேண்டும்.  எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அது வன்முறையாக தனது இலாபங்களை ஈட்டப் பார்க்கும் என்பதை புரிந்து கொண்டு, அதை கட்டுப்படுத்த தக்க Checks and balances, சட்ட பொருளாதார முறைமைகள் தேவை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.washingtonpost.com/opinions/ron-pauls-quest-to-undo-the-party-of-lincoln/2011/12/30/gIQAOrlyUP_story.html"&gt;Ron Paul’s quest to undo the party of Linco&lt;/a&gt;ln&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailykos.com/story/2011/12/29/1049619/-Why-Libertarianism-Doesnt-Work"&gt;Why Libertarianism Doesn't Work&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-6024698936888600494?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/6024698936888600494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=6024698936888600494' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/6024698936888600494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/6024698936888600494'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2012/01/blog-post.html' title='ரோன் போலின் சுதந்திரவாதம் இனவாதத்தை ஆதரிக்கிறதா?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-6687512934802802239</id><published>2011-12-05T21:22:00.000-08:00</published><updated>2011-12-05T21:29:19.949-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதற்குடி நாடுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனடா'/><title type='text'>கனடாவின் அவமானம்: முதற்குடி நாடுகளின் அவலநிலை</title><content type='html'>உலகின் வளங்கள் மிக்க, செல்வம்மிக்க, ஆற்றல் மிக்க, முதலாம் உலக நாடுகளில் ஒன்று கனடா.  இங்கு பல மக்கள் குமுகங்கள் குடிக்க தூய்மையான தண்ணீர் இன்றி. அடிப்படை கழிவகற்றும் தொகுதிகள் இன்றி, கடும் குளில் சூடேற்றும் வழிகள் இன்றி, முறையான வீடுகள், கல்வி, நல அமைப்புகள் இன்றி உள்ளனவென்றால், அது ஏன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவிற்கு ஐரோப்பியர்கள் வர முன்னர், கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ என்று நவீன நாடுகள் எழும் முன்னர் இங்கு நூற்றுக்கணக்கான நாடுகள் இருந்தன.  அந்த நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கான மொழியை, பண்பாட்டை, வாழ்முறைகளை, பொருளாதார அரசியல் முறைமைகளைக் கொண்டு இருந்தன.  அவர்களுக்கு இடையேயும் சண்டைகள் இருந்தன.  எனினும் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இயற்கையோடு இசைந்த, இந்தக் கண்டத்தின் பல்வேறு தீவர சூழ்நிலைகளிலும் வாழும் முறைகளைக் கற்று இருந்தார்கள்.  ஐரோப்பியர்கள் முதலில் இங்கு வந்த போது, அவர்கள் தப்பிப் பிழைக்க, இங்கு வாழ கற்றுக் கொடுத்தவர்கள் இவர்களே.  ஆனால் ஐரோப்பியர்கள் இவர்களை ஏமாற்றினார்கள், அழித்தொழித்தார்கள், அடிமைப்படுத்தினார்கள்.  பல முதற்குடி நாடுகள் தீர்க்கமாக எதிர்த்தன.  அதன் காரணமாக நவீன கனடாவும், நவீன ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இவர்களோடு சில ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  அந்த ஒப்பந்தங்களின் காரணமாக எஞ்சியவர்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் வாழும் படியான ரிசேர்வ் (reserve) முறையை ஏற்படுத்தினார்கள்.  இந்த ரிசேர்கள் முதற்குடிமக்களின் நாடுகளை பிரித்தன, சிதைத்தன.  அவர்களின் மரபுவழியான தொழில்நுட்பங்களை, வாழ்முறைகளை, பொருளாதாரத்தைத் சிதைத்தன.  இதற்கு முன்னர் அலைந்துவாழும், வேட்டையாடு குமுகங்களாக இருந்த இவர்கள் இப்போது ஒரே இடத்தில் இருக்கும், நவீன பொருளாதாரத்தில் அல்லது அரசின் தயவில் தங்கி இருக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டார்கள்.  இந்த பிரதேசங்களை நடுவண் அரசுகள் நேரடியாகக் கட்டுப்படுத்தின.  இந்தப் பிரதேசங்களின் குமுகங்கள் தான் இன்று அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;முதற்குடி நாடுகள் பல சொத்து என்ற கருத்துருவைக் கொண்டிருக்கவில்லை.  அவர்களுக்கு நிலம் எப்போதும் பொதுவில் தான் இருந்தது.  அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த போது, நிலம் எங்கும் எல்லோருக்கும் என்று இருந்த போது இது சிக்கலாக இருக்கவில்லை.  ஆனால் ஐரோப்பியர்கள் வந்து இவர்களை ஏமாற்றி நிலத்தை தமது சொத்தாக பெற்றுக் கொண்ட பிறகு இவர்களுக்கான நிலம் சுருங்கியது.  அவர்களில் நிலங்கள் முன்னர் சுட்டியபடி ரிசேர்வ்களாக மட்டுப்படுத்தப்பட்டன.  இன்றுவரை இந்த ரிசேர்வ்களில் யாருக்கும் தனி நிலங்கள் கிடையாது.  இதுவே நவீன பொருளாதார முறையில் இவர்களுக்குப் பாதமாகவும் அமைந்துவிடுகிறது.  தனிக் குடும்பங்கள் அல்லது மனிதர்கள் தமது நிலத்தை வீட்டை அடமானம் வைக்கவோ, அல்லது அதில் இருந்து வருமானம் பெறவோ முடியாத நிலையில் அதை முன்னேற்றும் உந்தல் இல்லாமல் போகிறது.  இவர்கள் ரிசேர்களில் வணிகம் செய்வதற்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டவை ஆகும்.  தமது மரபு வழித் தொழில்களையும் செய்யவும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  இவ்வாறு இவர்கள் பொருளாதார முறையில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;முதற்குடிமக்களின் நாடுகள் கனடாவை ஓர் அதிகார சக்தியாகவே, ஒரு காலனித்துவ நாடாகவே இன்று வரை பார்க்கின்றன.  அப்படியே கனடா அவர்களை இன்றுவரை நடத்துகின்றது.  ஒவ்வொரு முதற்குடி அல்லாத கனடியருக்கும் கிடைக்கும் கல்வி, நலம், பாதுகாப்பு இவர்களுக்கு இல்லை.  இவர்களின் கல்வி நிலை படு மோசமானது, இவர்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு குறைவானது, தற்கொலை விகிதம் அதிகமானது, குடி-போதை-ஏழ்மை மிக அதிகம்.  இந்த சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் முதற்குடிமக்களே காரணம், அவர்களின் அரசியல் முறை அல்லது மேலாண்மை முறை காரணம் என்பது தற்போது அரசாங்கம் கூறும் சாட்டு ஆகும்.  அது ஒரு முக்கிய காரணம் ஆக இருந்தாலும் அடிப்படைக் காரணம் என்பது இந்த முதற்குடி நாடுகளில் தன்னாட்சி உரிமை பற்றியது,அவர்கள் தமது அரசியல் பொருளாதார  முடிவுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிமைகள் பற்றியது.  இது திட்டமிட்டு இவர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கனடா ஒரு செல்வ நாடாக இருக்கின்றது என்றால், அது முதற்குடிமக்களின், அவர்களின் வளங்களின் சுரண்டலில் அமைந்தது என்றால் அது மிகை ஆகாது.  அந்தச் சுரண்டல் தொடர வேண்டும் என்றால், அவர்கள் இன்னும் பலம் இல்லாதவர்கள் ஆக தொடர்வது அவசியம் ஆகிறது.  அதனால் தான் அந்தக் குமுகங்கள் வளர்வதைப் பற்றி கனடிய அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவின் அதிகாரப் படிநிலையில் அடிநிலையில் இந்த மக்கள் இருக்கிறார்கள்.  அண்மையில் குடியேறிய தமிழர்கள் போன்றோரின் சராசரி வாழ்கைத் தரம் கூட இவர்களின் வாழ்கைத் தரத்தை விட பல மடங்குகள் உயர்ந்தது.  நாம் கனடா எவ்வளவு ஒரு பல்லினப் பண்பாட்டு சொர்க்கம் ஆக காட்ட முயன்றாலும், இந்த அதிகாரப் படிநிலை உள்ளது என்பது உண்மை.  உயர்வில் யூதர்கள், பிரித்தானிய வெள்ளையர்கள், பிரெஞ்சுக் காரர்கள், இடையில் பிற ஐரோப்பியர்கள், அதன் பின் ஆசியர்கள், கறுப்பர்கள், முதற்குடிமக்கள்.  குடிவரவாளர்களைப் பொறுத்த வரையில் நாம் இதை ஏற்றுக் கொள்கிறோம்.  படித்தால், உழைத்தால் உயராலாம் என்ற நம்பிக்கை, அதற்கான வாய்ப்புக்கள் எமக்கு உள்ளன.  ஆனால் முதற்குடிமக்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.  இது அவர்களின் தேசம், அவர்களின் வளங்கள்.  ஆனால் பிறர் எல்லோரையும் விட வசதிகளும் வாய்ப்புக்களும் அற்றவர்களாக முதற்குடி நாடுகள் உள்ளன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு, அல்லது நாடுகள் தமது மொழியை, பண்பாட்டை, பொருளாதார அரசியல் முறைமைகளை இழக்கும் போது அவர்களுக்கு கிட்டும் துன்பத்தை, அவலத்தை வட தென் ஆப்பிரிக்க உருசிய சீன முதற்குடிமக்களையும், ஈழத் தமிழர்களையும் பார்த்து நாம் உணர முடியும்.  இவர்களுக்கு நாம்  உணர்வுத் தோழமையை, ஆதரவுவை வழங்க வேண்டும்.  அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் வண்ணம், வாழ்நிலைகள் உயரும் வண்ணம் நாம் செயற்பட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-6687512934802802239?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/6687512934802802239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=6687512934802802239' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/6687512934802802239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/6687512934802802239'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/12/blog-post.html' title='கனடாவின் அவமானம்: முதற்குடி நாடுகளின் அவலநிலை'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-8187098110463211253</id><published>2011-11-06T10:15:00.000-08:00</published><updated>2011-11-06T10:20:54.326-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>குடிவரவை எதிர்க்கும் குடிவரவாளர்கள்</title><content type='html'>கனடாவில் குடிவரவை (immigration) எதிப்பவர்களில் அண்மையில் குடிவந்தவர்கள் கணிசமானவர்கள்.  கடந்த வெள்ளி சி.பி.சி காலை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ஓர் உரையாடலில், ஒரு தெற்காசியர் தான் குடிவரவை எதிர்ப்பதாகவும், ஏன் என்றால் தனக்குத்தான் தெரியுமாம் எப்படிப்பட்டவர்கள் இங்கு வருவார்கள் என்றும் கூறினார்.  குடிவந்து சற்று நிலைபெற்ற பின்னர், இத்தகைய கருத்து மாற்றத்தை நன்கு அவதானிக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவைப் பொறுத்த வரை, அதன் அளவுக்கும் செல்வத்துக்கும் திட்டமிட்ட முறையில் செய்தால் இப்பொழுது அனுமதிப்பதை விட பல மடங்கு குடிவரவாளர்களை ஏற்றுக் கொள்ளலாம்.  எல்லோருக்கும் உச்ச வாழ்தரம் கிடைக்காது, இருப்பவர்களின் வாழ்தரம் சற்று மோசமடையலாம், ஆனால் பல மில்லியன் மக்கள் பலன் பெறுவார்கள்.  இதற்கான எதிர்ப்பை நீண்ட காலம் இங்கு இருப்பவர்கள் செய்தால், அதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.  ஆனால் இப்போ வந்தவர்கள் ஏன் செய்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான சரியாக பதில் தெரியவில்லை.  ஒரு காரணம் அதிகப் பேர் வந்தால், பொதுச் சமூகம் குடிவரவாளர்களை தீர்க்கமாக எதிர்க்கும், அதனால் தாமும் பாதிக்கப்படுவர் என்பது.  இன்னொரு காரணம் இனவாதம்.  குறிப்பாக தெற்காசியர்கள், தமிழர்கள் கறுப்பின மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களைக் கொண்டவர்கள்.  அவர்களை காப்புலிகள், காடையர்கள் என்று ஒதுக்குவார்கள்.  இப்போதைய உலகச் சூழலில் கறுப்பின மக்கள் கணிசமான அளவிற்கு கனடாவிற்கு வருகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் இங்கெ வந்து நாட்டை பாதிக்கும் வகையில் சில வகைகளில் நடந்து கொள்கிறோம் என்பது உண்மைதான்.  ஊழலுக்கு உடந்தை செய்கிறோம்.  சாதி, காதல் எதிர்ப்பு, சமயம் போன்ற எமது வறண்ட பண்பாட்டு கட்டமைப்புக்களை இங்கும் நிறுவுகிறோம்.  ஆனால் ஒட்டு மொத்தத்தில் கனடாவின் பொருளாதரத்திற்கும், அதன் நலத்துக்கு நல்லதே செய்கிறோம் எனலாம்.  எல்லோரும் சுதந்திரத்துடன், அவரவர் வேலையைப் பார்த்தபடி, குறை நிறைகளுடன் வாழ்க்கையை ஓட்டுவது, அதையே கனடா வழங்கும், சொர்க்கத்தை அல்ல.  கடும் குளிரையும், கடின உழைப்பையும் தாங்க முன்வரும் அனைவரையும் இயன்றவரை கனடா ஏற்றுக் கொள்ளும் ஒரு குடிவரவுக் கொள்கைக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-8187098110463211253?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/8187098110463211253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=8187098110463211253' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8187098110463211253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8187098110463211253'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/11/blog-post_06.html' title='குடிவரவை எதிர்க்கும் குடிவரவாளர்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-2283056618473619827</id><published>2011-11-04T22:06:00.000-07:00</published><updated>2011-11-04T22:18:00.734-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கையில் கொண்டுவரப்படும் நிலங்கள்/வணிகங்கள் அரசுடைமைக்கப்படும் சட்டம்</title><content type='html'>இலங்கை சமவுடமை, பொதுவுடமை வாதிகளுக்கு ஒரு பெரிய வெற்றி.  எல்லாச் சொத்துக்களும் பொதுவுடமையாக்கப்பட வேண்டும் என்ற சமவுடைமைக் கொள்கையை இலங்கையின் சமவுடமை அரசு நிறைவேற்ற தொடங்கி உள்ளது.  இலங்கைப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற ராசபக்ச குடும்பம் அங்கு வெற்றிகரமாக செயற்படாத அல்லது பயன்படுத்தப்படாத வணிகங்களையும் நிலங்களையும் அரசுடமையாக்கி உள்ளார்கள். இந்தச் சட்டத்தை முதலாளித்துவம் நசுக்க முடியாதவாறு ரகசியமாக உருவாக்கி, உயர் நீதி மன்றத்திலும் அனுமதி பெற்றாச்சு.  ஐலண்ட் போன்ற வலதுசாரிப் பத்திரிகைகள் கொக்கரித்தாலும், இலங்கையின் பொதுவுடமைச் சிங்கம் ராசபக்ச நாட்டு நலன் கருதி இதைச் செயற்படுத்தி உள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 37 வணிகங்களும் நிலங்களும் இவ்வாறு அரசுடமைமையாக்கப்பட்டது என்று கூறினாலும், தமிழர்களின்  சொத்துக்களை முதலே பட்டியல் போட்டாச்சு.  அவற்றை இந்தச் சட்டத்துக்கு முன்னாலேயே எடுத்தாச்சு.  இப்ப சிங்கள் ஆக்களிண்ட சில சொத்துக்களையும் நாட்டின் நலன் கருதி பொதுவுடமை ஆக்கி ஆச்சு.  அவற்றை நாட்டுக்காக ராசபக்ச குடும்பம் திறமையாகப் பயன்படுத்தும்.  இது பற்றித்தான் ஐலண் பத்திரிகை சற்றுக் கவலை கொண்டு உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு மேலும் மேலும் பலம் பெற வேண்டும்.  கல்வி, மருத்துவம், ஊடகம், வணிகம், பாதுகாப்பு, சமயம் என எல்லா விடயங்களையும் அரசே எல்லோருக்காகவும் சமமாக சரியாகப் பார்த்துக் கொள்ளும்.  அந்த நாள் வெகு தூரம் இல்லை.  இலங்கையில் மலர்கிறது, சோவியர்கள் கனவு கண்ட பொதுவுடமைச் சொர்க்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-2283056618473619827?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/2283056618473619827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=2283056618473619827' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/2283056618473619827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/2283056618473619827'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/11/blog-post.html' title='இலங்கையில் கொண்டுவரப்படும் நிலங்கள்/வணிகங்கள் அரசுடைமைக்கப்படும் சட்டம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-5864754671375813473</id><published>2011-10-16T10:17:00.000-07:00</published><updated>2011-10-16T10:19:52.705-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளியல்'/><title type='text'>அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 4 - நிதித்துறை, நிதிமயமாக்கம், சூதாட்டம்</title><content type='html'>முதலாளித்துவத்துக்கும் சந்தைப் பொருளாதாரத்துக்கும் அடிப்படையான ஒரு முறைமை வங்கிகளும் நிதித்துறையும் ஆகும்.  பண்டமாற்ற்றில் இருந்து பணத்துக்கு மாறியதே நிதிமயமாக்கத்தின் முதல் கட்டம் எனலாம்.  பணமும், வங்கிகளும் பணத்தின் ஊடான பண்டமாற்றை, பொருட் பாதுகாப்பை, முதலீட்டை ஏதுவாக்கின.  பாதுகாப்புக்காக/காப்புறுதிக்காக, பண்டமாற்று வசதிக்காக மக்கள்/வணிகங்கள் வங்கிகளிடம் பணத்தைக் கொண்டு இருப்புச் செய்கிறார்கள்.  இருப்புச் செய்த எல்லோரும் ஒரே சமயத்தில் தமது பணத்தை கேக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வங்கிகள் உற்பத்தியாளர்களுக்கு, புத்தாக்கர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள்.  இந்த வட்டியே வங்கிகள் பெறும் வருமானத்தில் ஒரு முக்கிய பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன சமூகத்துக்கு வணிகத்துக்கு வங்கிகளும் நிதித்துறையும் அடிப்படையானது.  ஆனால் சில வங்கிகளும் வணிகங்களும் இந்த முறைமையை தமக்கு பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வகையான முறையில் அமைத்துக் கொண்டனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிதிமயமாக்கத்தின் ஒரு ஆபத்தான பகுதி இருப்பை மிகையாக நெம்பவைத்தல் (overleverage) ஆகும்.  1000 ரூபாய் முதல் வைத்திருக்கும் ஒரு வங்கியில் 10000 ரூபாய்களை 100 பேர் இருப்பு வைத்தால், அந்த நூறு பேரில் பத்துப் பேர் 1000 வரை ஒரே நேரத்தில் கேக்கலாம் என்று எதிர் பார்த்து, மிகுதி 9000 யை கடனாகக் கொடுக்கலாம்.  வங்கிகள் 9000 என்பதை விட அதைவிட பல 5-10 மடங்கு வரை இருப்பை முதலாக நெம்பு வைத்து பணத்தை கடன் கொடுக்கும்.  இவ்வாறு நெம்புவைத்து பெரும் இலாபம் ஈட்டு நோக்கில் இந்த வங்கிகள் மிக மோசமான கடன்களையும் வழிப்பொருட்களையும் (derivatives) வழங்கின அல்லது வாங்கின.  பொருளாதாரம் சரிந்த போது இந்த வங்கிகள் கடன்களை திருப்ப முடியாத நிலைக்குப் போகின.  இதனால் இருப்பு வைத்தவர்களின் நிலையும் சிக்கலானது.  இவ்வாறு இருப்பு வைத்த பொது மக்களும், கடன்களை முதலீடாக தேவைப்படும் வணிகங்களும் பணம் பெற முடியாமல் போன போது ஐக்கிய அமெரிக்க அரசு அத்தகைய சில வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணை எடுத்தல் அவசியமானது.  2008 இருந்து இப்போது தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகள் மிகையாக நெம்புவைத்தது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சந்தையில் ஒரு முக்கிய சேவையைச் செய்கின்றன, எனினும் ஒரு பொருளாதாரத்தின் அடிப்படை உற்பத்தி ஆகும்.  ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலும் உலகென்கும் இந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இலாபம் ஈட்டும் முதன்மை வழிகளாக மாறிவிட்டன.  நிதி நிறுவனங்கள் பல்வேறு நிதிக் கருவிகளை உற்பத்தி செய்துள்ளன.  கடன், வட்டி, பங்கு மட்டுமல்ல futures, options, swaps, Asset-backed security என்று பல வகைக் கருவிகள்.  1970 களில் ஐ.அ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ)13.1% வீதமாக இருந்த பங்குச் சந்தை 2000 களில் 140% மேல் ஆனது.  &lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு சூதாட்டம் ஆக மாறிவிட்டது என்பது விமர்சகர்களின் கருத்து.  அரசை அவர்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசும் அதற்கு உடந்தையாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-5864754671375813473?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/5864754671375813473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=5864754671375813473' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5864754671375813473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5864754671375813473'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/10/4.html' title='அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 4 - நிதித்துறை, நிதிமயமாக்கம், சூதாட்டம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-4893767974692618229</id><published>2011-10-15T20:16:00.000-07:00</published><updated>2011-10-15T20:33:45.212-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளியல்'/><title type='text'>அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 3 - அரச உதவியில் நகரும் அரைவாசி அமெரிக்கர்களின் வாழ்கை</title><content type='html'>தற்சார்பை, தனே செய்வதை, தனே தன்னை உருவாக்கிக் கொள்வதைப் வேறு எந்த நாட்டவர்களையும் விட அமெரிக்கர்கள் நம்புகிறார்கள்.  ஆனால் அண்மைக் காலமாக நிசம் வேறு ஒரு தரவை முன்வைக்கிறது.  2011 இல் ஏறக்குறைய &lt;a href="http://www.good.is/post/half-of-americans-getting-government-aid-swear-they-ve-never-used-government-programs/"&gt;48.5% &lt;/a&gt;அமெரிக்கர்கள் அரச நல உதவி பெற்று வாழ்வை நகர்த்துகிறார்கள்.  இது எல்லோரும் பயன்படுத்தும் வீதி, பாதுகாப்பு, பூங்கா போன்ற சேவைகள் அல்ல.  மாற்றாக வசதி குறைந்தவர்களுக்கான உதவிகள் ஆகும்.  அதாவது தொழில் இல்லாமைக்கான பண உதவி, உணவு உதவி, வீட்டு உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளை 48.5% ஆனோர் பெறுகிறார்கள்.  ஒரு விதத்தில் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தை பெரும்பான்மை மக்கள் உணர்வதைத் தடுக்க இந்த உதவிகள் இன்றியமையாமல் அமையலாம்.  ஆனால் அமெரிக்கா போதிக்கும் முதலாளித்துவ கொள்கைக்கும் அவர்களின் நிசத்துக்கும் இங்கு ஓரு பெரும் இடைவெளி இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் இலவசமாக தொலைக்காட்சி வழங்குவது வாக்குக்களைப் பெறுவதற்கான விசமத்தனமாகத் தெரியலாம், ஆனால் கணினிகளை வழங்குவதோ அல்லது பள்ளிக்கூடத்தில் ஒரு வேளை உணவு வழங்குவதே அப்படியல்ல.  ஏழைகளைப் பொறுத்தவரை வாழ்வை நகர்த முன்னேற்றா அவர்களுக்குத் தேவையான ஒரு உதவி.  அமெரிக்காவை விட முதலாளித்துவ நாடு இந்தியாதான்.  ஏன் என்றால் அமெரிக்காவில் இருப்பதைப் போல ஒரு சிறு பங்குகூட அரச உதவிகள் அங்கு இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-4893767974692618229?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/4893767974692618229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=4893767974692618229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/4893767974692618229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/4893767974692618229'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/10/3.html' title='அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 3 - அரச உதவியில் நகரும் அரைவாசி அமெரிக்கர்களின் வாழ்கை'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-3996347087357031252</id><published>2011-10-15T19:52:00.001-07:00</published><updated>2011-10-15T20:35:58.329-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளியல்'/><title type='text'>அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 2 - தொழில் வெளியேற்றம்</title><content type='html'>ஐக்கிய அமெரிக்காவில் இடதுசாரிகள் என்றாலும் வலதுசாரிகள் என்றாலும் இப்பொழுது எழுப்பும் கோசம் அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்பதாகும்.  முன்னர் எந்தவித உயர் கல்வியும் இல்லாமல்  கார், கணினி அல்லது பிற இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொகுப்புவரிசையில் வேலை செய்யும் ஒருவரால் நடுத்தர வர்க்க வாழ்கைத் தரத்தை அடைய முடியும்.  ஆனால் அந்தத் தொழில்களில் பெரும்பாலனவை சீனாவிற்கும், கிழக்காசியாவிற்கும், இந்தியாவிற்கும் போய் விட்டன.  &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் தொழிற்சாலையாக இருந்த ஐக்கிய அமெரிக்கா இன்று உலகின் சந்தைப்படுத்தல் கடையாக மாறி உள்ளது.  இப்போதும் அங்கேயே அதிக புத்தாக்கம் நிகழ்கிறது.  வடிவமைப்புக்கள் அங்கேயே நடக்கிறது.  ஆனால் அதற்குத் தேவையான பணியாளர்கள் அமெரிக்க பணியார்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே.  அந்தப் பணிகளையும் இப்போது சீனாவும், இந்தியாவும் கைவைக்கத் தொடங்கி விட்டன.  &lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாதல் என்பது முதல் மட்டையும் அல்லாமல் தொழில்களையும், தொற்சாலைகளையும் அதிக இலாபம் நோக்கி நகர்த்தி விடுகிறது.  இப்போது இது ஐக்கிய அமெரிக்க முதலாளித்துவ கொள்கையில் இது ஒரு பெரும் உடைப்பாக பெருக்கெடுக்கிறது.  ஒரு புறத்தில் ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தொழில்களை வெளியே நகர்த்தி பெரும் இலாபம் ஈட்டுகின்றன.  மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்க நடுத்தர வர்க்கம் இல்லாமல் போகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்கள் வெளியேறாத படி குறைந்த வரியும், தகுந்த வணிகச் சூழல்களையும் உருவாக்க வேண்டும் என்று சில தேனீர் கட்சியினர் கூறினாலும், இரு கட்சிகளும் தொழில் வெளியேற்றத்தை எதிர்க்கின்றன.  அமெரிக்கா போதிக்கும் திறந்த சந்தை இதுவல்ல.  திறந்த சந்தையில் பிறர் சற்று போட்டி போடத் தொடங்கியவுடன் அவர்கள் விதிகளை மாற்றப் பார்க்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-3996347087357031252?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/3996347087357031252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=3996347087357031252' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3996347087357031252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3996347087357031252'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/10/2.html' title='அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 2 - தொழில் வெளியேற்றம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-3198476873112062064</id><published>2011-10-15T19:27:00.000-07:00</published><updated>2011-10-15T19:29:56.690-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளியல்'/><title type='text'>அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 1 - வேளாண்மை மானியங்கள்</title><content type='html'>ஐக்கிய அமெரிக்கா சுமார் 180 பில்லியன் வரையான டொலர்களை தனது விவசாயிகளுக்கும், வணிக வேளாண் நிறுவனங்களுக்கும் மானியமாக வழங்குகிறது.  எந்தவித பொருளாதாரத் தேவையும் இல்லாமல் கூட நேரடி மானியங்கள் வழங்கப்படுகின்றன.  ஐக்கிய அமெரிக்காவில் 2-3 % மக்கள் மட்டுமே வேளாண்மையைத் தங்கி இருக்கிறார்கள்.  அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த வேளாண் மானியங்கள் வழங்கப்படுகின்றன.  ஐக்கிய அமெரிக்கவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் பலவும் இதையே செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் உணவு மூலம் அந்த நாட்டின் சமூகப் பொருளாதார நலனுக்கு அடிப்படையானது.  ஆகவே அவர்கள் தங்கள் வேளாண்மையை தக்க வைக்கும் நடவடிக்கைகள் மிக உகந்ததாகப் படலாம்.  ஆனால் இந்தக் கொள்கை அவர்கள் முன்வைக்கும் முன்னெடுக்கும் முதலாளித்துவம் அல்லது திறந்த சந்தைக் கொள்கைக்கு எதிரானது.  மேலாக இது ஆப்பிரிக்க மற்றும் வளர்ந்துவரும் நாடுகளையே பெரிந்தும் பாதிக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;உணவை உற்பத்தி செய்யும் ஒரு ஆப்பிரிக்க அல்லது இந்திய விவசாயி மானியம் பெறும் அமெரிக்க விவசாயியோடு போட்டி போட முடியாது.  அமெரிக்க விவசாயி பல இந்திரங்களைப் பயன்படுத்தி அதிகமாக உற்பத்தி செய்து அதிக பணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான்.  அதனால் சந்தையில் பொருட்கள் கூடி விலையைச் சரிக்கிறது.  எனவே இந்திய அல்லது வளர்முக நாடுகளின் விவசாயிகள் தங்கள் உற்பத்திகாக தகுந்த பெறுமதியைப் பெறமுடியாமல் போகிறார்கள்.  ஆப்பிரிக்க இந்திய விவசாயிகளின் தொழில்நுட்ப வீச்சுக் குறைவு என்று கூறுவது உண்மையல்ல.  உலக ஒழுங்கு முறையே அவர்களுக்கு எதிராக உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் சுட்டியபடி 2-3 % அமெரிக்க மக்களே வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  இப்போது குடும்ப வயல்கள் போய், கார்ப்பிரட் வயல்களே பெருகி உள்ளன.  எனவே மானியம் அந்த வணிக நிறுவனங்களுக்கே பெரிதும் போகிறது.  அவர்களுக்காக இந்தியாவின், ஆப்பிரிக்காவின், பிற வளர்முக நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நலத்தை பாதிக்கும் கொள்கையே அமெரிக்காவினது.  இந்தக் கொள்கை அமெரிக்காவின் அனைத்து கட்சிகளாலும் முன்னெடுக்கப்படுவதுதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அமெரிக்காவின் போதனைகளுக்கும் நிசத்துக்கும் பெரும் இடைவெளி உண்டு.  உண்மையான திறந்த சந்தை இதுவல்ல.  உண்மையான திறந்த சந்தை சாத்தியமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-3198476873112062064?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/3198476873112062064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=3198476873112062064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3198476873112062064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3198476873112062064'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/10/1.html' title='அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 1 - வேளாண்மை மானியங்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-8213847744243919775</id><published>2011-10-14T20:27:00.000-07:00</published><updated>2011-10-14T20:31:58.279-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரொறன்ரோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறப் போராட்டம்'/><title type='text'>ரொறன்ரோ ஆக்கிரமிப்பு (Occupy Toronto Market Exchange) - 7 கோரிக்கைகள்</title><content type='html'>வோல் இசுரீட் ஆக்கிரமிப்பு ஒரு மாத காலமாகத் தொடர்கிறது.  அவர்களுக்கு ஆதரவாகவும் தமது கோரிக்கைகளை முன்வைத்தும் ரொறன்ரோ பே வீதியை ஆக்கிரமிப்புச் செய்யவிருப்பதாக சில குழுக்கள் கூறுகின்றன.  பொதுவா இடதுசாரிச் சார்புள்ள இவர்கள் இதை ஏன் செய்கிறார்கள், என்ன மாற்றுக்களை முன்வைக்கிறார்கள், என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதில் அவர்கள் உட்பட எல்லோருக்கும் குழப்பம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;உலக பொருளாதாரச் சிக்கல்களுக்கு களவும் குற்றமும் பண்ணும் வணிக நிறுவங்கள் ஒரு முக்கிய காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.  நிதித் துறையை பல வழிகளால் ஒரு சூதாட்டத் துறையாக மாற்றி மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.  அவர்களின் முன்னால் அரசுகளும் பலம் இல்லாதவை என்று இவர்கள் கருதுகிறார்கள்.  அதை நிவர்த்தி செய்வதற்காக 7 முதன்மைக் கோரிக்கைகளை இவர்கள் முன்வைக்கிறார்கள்.  அவை யானவை:&lt;br /&gt;&lt;br /&gt;1) வணிக நிறுவனங்களுக்கும்/வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் இடையேயான உள் கூட்டை முடி.  தேர்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் மக்களின் (99%) நலனுகாகப் பாடுபட வேண்டும், நன்கொடை கொடுத்த பணக்காரர்களின் (1%) நலன்களுக்கு மட்டு அல்ல.&lt;br /&gt;1) End the Collusion Between Government and Large Corporations/Banks, So That Our Elected Leaders Are Actually Representing the Interests of the People (the 99%) and Not Just Their Rich Donors (the 1%).&lt;br /&gt;&lt;br /&gt;2) மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்த மோசடிகளைச் செய்தத வோல் இசுரீட் மற்றும் உயர் செயலதிகாரிகளை விசாரி.&lt;br /&gt;2) Investigate Wall Street and Hold Senior Executives Accountable for the Destruction in Wealth that has Devastated Millions of People.&lt;br /&gt;&lt;br /&gt;3) பண உருவாக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க நிதித் துறையிடம் திருப்பிக் கொடுக்கவும், நியாமான பண முறைக்கு திரும்பவும்.&lt;br /&gt;3) Return the Power of Coining Money to the U.S. Treasury and Return to Sound Money&lt;br /&gt;&lt;br /&gt;4) வங்கிகளின் அளவையும் வீச்சையும் கட்டுப்படுத்து.  மீண்டும் ஒன்றும் வரி கட்டுபவர்களால் பிணை எடுக்கப்பட வேண்டிய தோற்கப்பட விட முடியாத நிலைக்கு வரக் கூடாது.&lt;br /&gt;4) Limit the Size, Scope and Power of Banks so that None are Ever Again “Too Big to Fail” and in Need to Taxpayer Bailouts&lt;br /&gt;&lt;br /&gt;5) வணிக நிறுவனங்களுக்கு மனிதத் தகுதி குடுக்கும் சட்டத்தை நீக்கும்.&lt;br /&gt;5) Eliminate “Personhood” (Santa Clara County v. Southern Pacific Railroad Company) Legal Status for Corporations&lt;br /&gt;&lt;br /&gt;6) நாட்டுப்பற்றாளர் சட்டத்தை நீக்கு.  போதை மருந்துக்கு எதிரான போரை நிறுத்து.  மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்புச் செய்.&lt;br /&gt;6) Repeal the Patriot Act, End the War on Drugs and Protect Civil Liberties&lt;br /&gt;&lt;br /&gt;7) எல்லா வல்லரசுப் போர்களையும் நிறுத்து.  படைவீரர்களை வீட்டுக் கொண்டுவா.  படைத்துறை வரவுசெலவை வெட்டு.  தாய்நாட்டை பாதுகாப்பதை மட்டும் படைத்துறையின் பொறுப்பாகக் கொள்.&lt;br /&gt;7) End All Imperial Wars of Aggression, Bring the Troops Home from All Countries, Cut the Military Budget and Limit The Military Role to Protection of the Homeland&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-8213847744243919775?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/8213847744243919775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=8213847744243919775' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8213847744243919775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8213847744243919775'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/10/occupy-toronto-market-exchange-7.html' title='ரொறன்ரோ ஆக்கிரமிப்பு (Occupy Toronto Market Exchange) - 7 கோரிக்கைகள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-1902146406293290581</id><published>2011-09-29T19:04:00.000-07:00</published><updated>2011-09-29T19:36:57.870-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சதாவின் கடிதம்: வன்முறைப் போராட்ட வழிமுறையில் சிதைக்கப்பட்டவர்கள்</title><content type='html'>ஈழப் போராட்டத்தில் 1970 களின் இறுதிகளுக்குப் பின்பு அறவழிப் போராட்ட வழிமுறைகள் எவையும் உறுதியான முறையில் நேர்மையான முறையில் யாராலும் முன்னிறுத்தப்படவில்லை.  இயக்கங்களாலும் சரி, அவற்றை வளர்த்த இந்திய உளவு நிறுவனம் ஆனாலும் சரி, அரசியல் கட்சிகள் ஆனாலும் சரி அறவழிப் போராட்ட வழிமுறைகளைப் பொருட்படுத்தவில்லை.  இதன் காரணமாக வன்முறைக்குப் பதில் வன்முறை என்று நாம் ஈழத் தமிழர் இனப்படுகொலை வரைக்கும் தள்ளப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வன்முறைப் போராட்டத்தின் உச்ச வடிவம் விடுதலைப் புலிகளே.  விடுதலைப் புலிகளின் அடிப்படைக் கருத்தியல் என்பது வன்முறையிலானது, அதிகாரத்திலானது.  அதிகாரத்தால் எதையும் வெல்லாம் என்பதுவே அது.  இந்த வன்முறையும், அதிகாரமும் இலங்கை அரசின் கோரத்தை எதிர்த்த போது தமிழ் மக்கள் அவர்களோடு அணி திரண்டார்கள்.  அதுவே உள்ளே திரும்பிய போது விளைந்ததே சகோதர இயக்கப் படுகொலைகள், சர்வதிகார அடக்குமுறைகள்.  இந்த வகையில் பெரும்பாலான மற்ற இயக்கங்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளை விட பல மடங்கு மோசமானவர்கள், சற்றும் ஒழுக்கம் அற்றவர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வன்முறைப் போராட்டத்தின் உரமாக 25000 மேற்பட்ட போராளிகளின் உயிர்கள் கொடுக்கப்பட்டன.  11 500 வரையான பேர் இலங்கைப் படைத்துறையிடனரிடம் சரணடைந்தார்கள்.  இவர்களின் கணிசமானவர்கள் மிகக் கொடுமையான தண்டனைகளுக்குப் பின்பு விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.  மேலும் பெருந்தொகையினர் இன்னும் தண்டனை அனுபவிக்கிறார்கள்.  அவர்கள் வாழ்நாள் முழுவது அனுபவிப்பார்கள்.  விடுவிக்கப் பட்ட போராளிகளை யாழ் தமிழ்ச் சமூகம் மிகக் கேவலமாக நடத்துகிறது.  எந்தவொரு நாடோ, எந்தவொரு மக்கள் சமூகமோ தமது போராளிகளை ஒருபோது இழிவுபடுத்தாது.  தலைமைகள் எந்தளவு பிழையாக இருந்தாலும், சுத்த போராளிகளை இழிவுபடுத்துவது போல கொடுமை எதுவும் இல்லை.  ஒரு வகையில் இந்தப் போராளிகள் மறக்கப்பட வேண்டியவர்களாக, மறைக்கப்படவேண்டியவர்களாக மாறிவிட்டனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;சதாவும் இப்படிப் பட்ட ஒரு போராளிதான்.  ஆனால் இவன் ஈழத்துக்கு அப்பாலேயே செயற்பட்டவன்.  இங்கு (ரொறன்ரோவில்) தமிழ் இளையோர் அமைப்பின் தலைவராக செயற்பட்டவன்.  இவனை வலை விரித்து இலங்கை அரசும் ஐ.அ உளவுத்துறையும் கைதுசெய்து 25 ஆண்டுகள் சிறைவைத்துள்ளன.  கனடாவில் ஒரு பெரும் தமிழ்ச் சமூகம் இருந்தும், இவனது கைதும் சிறையும் இங்கு யாரையும் உசுப்பவில்லை.  அண்மையில் அவர் ஒரு &lt;a href="http://www.mercyfortamilprisoners.com/SathaLetter.pdf"&gt;கடிதம் &lt;/a&gt;எழுதியுள்ளார்.  அதில் இங்குள்ள "தலைமைகளால்" தான் பயன்படுத்தப் பட்டதாகவும், தமக்குள் வெறுப்பு விதைக்ப் பட்டதாகவும் கூறியுள்ளார்.  நடந்த பல சந்திப்புக்களில் சுமூகமான எந்த தீர்வுக்கும் இடம் கொடுக்கப் படவில்லை என்றும், வெற்றி என்ற இலக்கைக் காட்டி உணர்வை உசுப்பி இளையவர்களை தலைமைகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் கூறுகிறார்.  இவரது மதிப்பீடுகள் மிகச் சரி என்றே கருதுகிறேன்.  மேலும், இளையவர்கள் வன்முறையில் இருந்து விலக வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளின் கருத்தியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அவரின் கடிதத்தின் கனத்தை, அதன் பின் இருக்கும் வலியை உணர முடிகிறது.  ஆனால் ஒரு முக்கிய இடத்தில் வேறுபடுகிறேன்.  இந்தக் கடிதத்தில் அடிமைகள் பயன்படுத்திய வன்முறையைப் பற்றி மட்டும் குறிப்படுகிறார், அடக்குமுறையாளர்கள் பயன்படுத்திய, பயன்படுத்தும் வன்முறையையும், கருத்தியலையும், வெறுப்பையும் பற்றிக் குறிப்பிடவில்லை.  "சமதானமும் இணக்கப்பாடும்" சமாதானமும் அபிவிருத்தியும் என்ற இலங்கையின் தற்போதைய அரசியல் கோசங்களைக் குறிப்பிடுகிறார், ஆனால் உண்மை, உரிமைகள், விடுதலை பற்றிக் குறிப்பிடவில்லை.  உண்மை இல்லாத இணக்கப்பாடு என்பது போலியானது.  விடுதலை, தமிழ் மக்களின் நியாமான உரிமைகள் என்பவை விடுதலைப் புலிகளோடு முடிந்துவிடுபவை அல்ல.  தோற்றவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் மீது எல்லா குற்றங்களையும் சுமத்துவது என்பது தீர்வு அல்ல.  தமிழ் மக்களின் போராட்டங்களுக்கான காரணங்கள் அனைத்தும் இன்றும் நிலைத்து நிற்பவை. இலங்கைப் பத்திரிகைகளில் சில தமிழ் மக்களின் கருத்துமாற்றங்கள் பற்றி நேர்காணல்கள் முன்வைக்கும் சிங்கள பேரினவாதப் பத்திரிகைகள் எவைதானும் ஒரு சிங்களப் போரினவாதியின் கருத்துமாற்றம் பற்றியும் இன்னும் ஒரு நேர்காணலைத்தானும் வெளியிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சதாவின் கடிதத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  வெறுப்பு எமக்குத் தேவையில்லை.  வன்முறை எமக்குத் தேவையில்லை.  நாம் சிந்தித்து&lt;br /&gt;செயற்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது கடந்த காலத்தை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு நேர்மையான போராட்ட வழிமுறையை நாம் கட்டமைக்க வேண்டும்.  வன்முறையற்ற, மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அந்த விழுமியங்களின் அடிப்படையிலான போராட்ட வழிமுறைகளே எமக்குத் தேவை.  &lt;br /&gt;&lt;br /&gt;சதா படித்த பள்ளியில் நான் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றவன்.  அவன் ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரன்.  நன்றாக கணக்குச் செய்வான்.  தமிழ் மீது அவனுக்கு ஒர் ஈர்ப்பு.  இவ்வாறுதான் அவனைப் பற்றிய நினைவுகள் என்னிடம் உள்ளன.  அவன் தனது இளமையை சிறையில் துலைப்பது என்பது என்னை இடிக்கும் ஒரு நிலைமை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்குமுறைக்கும், அடிமைத்தனதுக்கு எதிராக போராட்டாமல் இருப்பதை விட எந்த வழியாலும் எதிர்ப்பது நன்று.  ஆனால் அறவழிப் போராட்டமே மனித இனத்துக்கு சார்பானது.  அறவழிப் போராட்டம் என்றால் இலகுவானது, வேகமானது, இழப்புகள் இல்லாதது என்பது பொய்.  அங்கேயேயும் இழப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் அதிகம் தேவைப்படும்.  ஆனால் நாம் எட்ட நினைக்கும் இலக்குகளுக்கும் அதற்கான வழிமுறைகளுக்கும் அங்கே முரண்ப்பாடு இருக்காது.  அவ்வாறு என்றும் இருக்கக் கூடாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-1902146406293290581?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/1902146406293290581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=1902146406293290581' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1902146406293290581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1902146406293290581'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/09/blog-post_29.html' title='சதாவின் கடிதம்: வன்முறைப் போராட்ட வழிமுறையில் சிதைக்கப்பட்டவர்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-5922058704724557289</id><published>2011-09-19T20:56:00.000-07:00</published><updated>2011-09-19T21:02:10.328-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரொறன்ரோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லாட்சி'/><title type='text'>கனடாவிலும் இந்தியர்கள்/தமிழர்கள் ஊழல்</title><content type='html'>உலகிலேயே ஊழல்கள் மிகக் குறைந்த நாடுகளில் ஒன்று கனடா.  மக்களாட்சி, திறனான அரசு சேவைகள், கண்காணிகள் மற்று குறைகேள் அதிகாரிகள் போன்ற முறைமைகள், சுதந்திரமான ஊடகங்கள், பண்பாடு ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம்.  இங்கேயேயும் சில சூழல்களில் ஊழல் கூடுதலாகவும், சில சூழல்களில் குறைவாகவும் இருக்கிறது.  ஆனால் ஊழல் அதிகரிப்பில் இந்தியர்கள்/தமிழர்களின் பங்களிப்பு பயமுறுத்துவதாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஊழலை வாழ்கையாகி, சாதரமாகிவிட்ட சூழல்களில் இருந்துவரும் இந்தியர்கள்/தமிழர்களுக்கு இங்கு இருக்கும் முறைகளுக்கும் தில்லுமுல்லுக் காட்டுவது மிக சுலபம்.  எ.கா வாகன ஓட்டுனர் அனுமதி பெறுவதில் இந்தியர்கள்/தமிழர்கள் ஊழல் செய்கிறார்கள்.  குறிப்பாக காப்புறுதிக் குறைப்புக்காக 25 மணித்தியால வகுப்பை 1 மணித்தியாலத்தில் கேள்வி பதிலோடு இவர்கள் செய்து தருவார்கள்.  பெரிய வாகனங்கள் ஓட்டுவதற்கு, பரிசோதர்கர்களே சிறப்புச் சலுகைகள் செய்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஐயர்மார், சமூக சேவை எண்டு (தனியார்) கோயில்களைக் கட்டுவார்கள்.  சமய தாபனங்கள் என்றால் அரசுகளும் நம்பி செயரிட்டி எண்ட அந்தசுது வழங்கிவிடும்.  அவற்று வரி நன்கொடை செய்பவர்களுக்கு வரிக் கழிவு கிடைக்கும்.  எனவே அவர் தந்ததிலும் பார்க்க கூடுதலாக அவர்களுக்குப் பற்றுச் சீட்டுக் கொடுத்து, அவர் நன்கொடை செய்ததிலும் பார்க்க கூடுதலாக வரிக் கழிவைப் பெற்று விடுவார்.  &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கல்வியும் ஊழல் செய்யத் தொடங்கி விட்டார்கள்.  மாணவர் வகுப்புப் வருகிறாரோ, சோதனைகளில் தேறுகிறாரோ இல்லையோ, அவர் கட்டும் கட்டணத்துக்கு ஏற்ப புள்ளி குடுக்கிறார்கள்.  இது முழுக்க முழுக்க ஒரு இந்திய மாதிரிதான்.  பணம் தந்தால் புள்ளி, பட்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt;விகாரத்துப் பெற்றுவிட்டோம் என்று கூறி அரசு பணம் பெறுகிறவர்கள்.  வரியே கட்டாம வணிகங்களை நடத்துகிறவர்கள்.  இப்படி பட்டியல் நீண்டு கொண்டு போகுது.  &lt;br /&gt;&lt;br /&gt;போகிற போக்கில, இங்கேயும் அண்ணா அசாரே தேவைப்படலாம்.  எங்கட மொழியைப் பேணக் காணோம்.  ஆனா இந்த இழிவு மரபுகளை எல்லாம் திறமையாகப் பேணுகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-5922058704724557289?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/5922058704724557289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=5922058704724557289' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5922058704724557289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5922058704724557289'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/09/blog-post_19.html' title='கனடாவிலும் இந்தியர்கள்/தமிழர்கள் ஊழல்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-8213087965751866668</id><published>2011-09-19T20:29:00.000-07:00</published><updated>2011-09-19T21:03:15.400-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரொறன்ரோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலதுசாரிக் கருத்தியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுமங்கள்'/><title type='text'>ரோப் ஃபோர்ட்டை எதிர்ப்பது எப்படி?</title><content type='html'>வாக்குப் போட்ட இந்தியர்கள், சீனர்கள், முசுலிம்கள், தமிழர்கள் உட்பட்ட பெரும்பான்மைனோர் ஆதரவில் வெற்றி பெற்றவர் ரோப் ஃபோர்ட்.  இவருக்கு போட்டியாளாராக இருந்த யோர்ச் சிமிர்த்தமன் ஒருபாலினித்தவாராக இருந்தது, பழமைவாத குடியேறியவர்களின் வாக்குக்களை இவர் பெற ஒரு முக்கிய காரணமாக இருந்தது.  மற்றது பொருளாதாரச் சிக்கனத்தை, பொறுப்புடமையை, வெளிப்படைத்தன்மையை தான் கடைப்பிடிக்கப் போதவது என்று கூறியதும் பலரைக் கவர்ந்தது.  மேலும் முக்கியமாக, இவர் நகர அரசில் வளங்கள் வீணடிக்கப்படுவதைத் நிறுத்தப் போவதாக கூறி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோப் ஃபோர்ட் பதவிக்கு வந்ததவுடன் தானுந்துக்கு எதிரான போர் நிறுத்தப்பட்டது என்று கூறி, நிறைவேற்றும் நிலையில் இருந்து பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை ரத்துச் செய்தார்.  இதனால் பாதிக்கப்பட்டது குடிவரவாளர்கள் அதிகம் இருக்கும் இசுகார்பரோ பகுதிதிதான்.  மாற்றாக தானுந்துப் பயன்பாட்டுக்கு இருந்த சிறிய வரியையும் ரத்துச் செய்தார்.  மேலும், நடுநகரில் மிதிவண்டிப் பாதைகளை மூடிவதற்கான முனைப்படுகளைத் தொடங்கினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இவர் நிலக் கைமாற்று வரியை ரத்துச் செய்வதாக கூறி உள்ளார்.  சொத்து வரியை பண வீக்கத்துக்கு மேலாக கூட்ட மாட்டார் என்று உறுதி செய்துள்ளார்.  இவ்வாறு தனது வலதுசாரி ஆதரவாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் அரசுக்கு வரக் கூடிய வருமானங்களை இல்லாமல் செய்தார் அல்லது குறைத்தார்.  இதனால் வரவு செலவில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் கூட நகர அரசுகள் திறமையாக, வெளிப்படையாக, நேர்மையாக இங்குகிறது என்று கூறமுடியாது.  இங்கும் தெரிந்தவர்களுக்கு வேலை கொடுப்பது, தேவையில்லாத வேலைய்ச் செய்து கொண்டிருப்பது, தொழிலாளர் சங்கங்களால் அதி கூடிய ஊதியம் வேண்டுவது எல்லாம் நடக்கிறது.  வரிப் பணத்தில் அரசு ஈடுபடத் தேவையில்லாத பல திட்டங்களில் தலையிடுவது இங்கும் நடப்பது ஒன்றுதான்.  ஆனால் ரோப் ஃபோர்ட் கூறியவாறு அதிக அளவு வள வீணடிப்பை இவர் கண்டு பிடிக்கவில்லை.  எனவே வரவு செலவின் இடைவெளியைக் குறைக்கவென இவர் ரொன்றரோ அரசின் பொதுமங்களையும், ஏழைகளுக்கான சேவைகளையும், பொதுச் சேவைகளையும் இலக்கு வைக்கலானார்.  &lt;br /&gt;&lt;br /&gt;பொதுப் போக்குவரத்து, நூலகங்கள், பூங்காக்கள், ஏழைகளுக்கான வீடுகள், குழந்தைப் பராமரிப்பு இடங்கள் என்று ஒரு நகரத்தின் அடிப்படைகளை இவர் இலக்கு வைத்து தாக்கலானார்.  பின்னர் தனியார் முதலீட்டோளார்களுடன் இரகசியமாகப் பேசி, ரொறன்ரோ கடற்கரையில் இருக்கும் பெறுமதி மிக்க நிலங்களை விற்பதற்கு இவரும் இவரது சகோதரரும் (ஓம், இவரது சகோதரும் ஒரு நகர அவை உறுப்பினர்) திட்டம் தீட்டினார்கள்.  வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை, போட்டி ஏலம் எல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது இவர்கள் எழுப்பிய கோசங்கள்.  அதிகாரத்துக்கு வந்ததும் இவர்கள் தமது நண்பர்களின் வணிகங்களை (இவர்களும் தொழில் அதிபர்கள்) எப்படி விருத்தி செய்யலாம் என்பதைப் பற்றியே அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தச் சேவைகளையும் வெட்ட மாட்டோம், மாற்றாக அவற்றை திறமையா வழங்குவோம் என்று கூறி பதவிக்கு வந்தவர்கள், புல்லு வெட்டுவது, பனி வழிப்பதில் இருந்து நூலகங்கள் வரை எல்லாத்தையும் வெட்ட தயாராகினர்.  இதற்கு ரொறன்ரோ மக்கள் கடுமையான எதிர்ப்புக் காட்டத் தொடங்கி உள்ளனர்.  நூலகங்களை பூட்டுவதற்கு எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் எதிர்த்தார்கள்.  ரொறன்ரோ கடற்கரையை தனது நண்பர்களுக்கு விற்பதற்கு நகரத் திட்டமிடளார்கள், துறை சார்ந்தவர்கள் எதிர்த்தார்கள்.  ஏழைகளின் சேவைகளை வெட்டுவதற்கு சமூக செயற்பாட்டாளர் எதிர்த்தார்கள்.  இவ்வாறு பல வழிகளில் இருந்தும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.  கீழே நீங்கள் அந்த எதிர்பின் ஒரு பட்டியலைப் பார்க்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;சேவைகளை திறமையாக வழங்குவது.  தேவையற்ற செலவீனங்களை குறைப்பது.  பொறுப்பான வரவு செலவைக் கையாள்வது என்பது எல்லோரும் ஆதிரிக்க கூடிய செயற்பாடுகள்.  ஆனால் இவர்கள் இவர்கள் செய்ய நினைப்பது பொதுமங்களாக இருப்பவற்றை தனியாருக்கு விற்பது.  சொத்து வரியை ஆகக் குறைந்து ஆகக் கூடிய சொத்துள்ளவர்களை மகிழ்விப்பது.  இது தீவர வலதுசாரித் கருத்தியலின் நிறைவேற்றலாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;வணிகங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவென இங்கு கோரவில்லை.  மாற்றாக பொதுமங்களையும், பொதுச் சேவைகளையும் தகர்ப்பதை தடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;Public Transit&lt;br /&gt;http://www.ttcriders.ca/&lt;br /&gt;&lt;br /&gt;Environmental Programs&lt;br /&gt;http://www.torontoenvironment.org/servicereview/petition&lt;br /&gt;&lt;br /&gt;Waterfront&lt;br /&gt;http://codeblueto.com/&lt;br /&gt;&lt;br /&gt;Riverdale Farm&lt;br /&gt;http://www.facebook.com/pages/Riverdale-Farm-Toronto/101628989895157#!/SaveRiverdaleFarm&lt;br /&gt;http://www.petitiononlinecanada.com/petition/residents-against-closing-r...&lt;br /&gt;&lt;br /&gt;Public Libraries Petition&lt;br /&gt;http://ourpubliclibrary.to/&lt;br /&gt;&lt;br /&gt;Protect the Arts &amp; Culture&lt;br /&gt;http://www.ipetitions.com/petition/friendsofthearts/&lt;br /&gt;&lt;br /&gt;Connect with others, organizing and speaking out resources:&lt;br /&gt;www.commitment2community.org&lt;br /&gt;&lt;br /&gt;OneToronto&lt;br /&gt;http://www.onetoronto.ca/&lt;br /&gt;&lt;br /&gt;Women Against the Cuts&lt;br /&gt;http://womenagainstcuts.tumblr.com/&lt;br /&gt;&lt;br /&gt;Stop the Cuts&lt;br /&gt;http://www.torontostopthecuts.com/&lt;br /&gt;&lt;br /&gt;City Hall Blogs&lt;br /&gt;&lt;br /&gt;There are a number of independent journalists covering City Hall on these blogs:&lt;br /&gt;http://afuitbs.wordpress.com/&lt;br /&gt;http://spacingtoronto.ca/&lt;br /&gt;http://fordfortoronto.mattelliott.ca/&lt;br /&gt;http://theclamshell.blogspot.com/2011/09/let-us-compare-mythologies.html&lt;br /&gt;http://www.torontostandard.com/&lt;br /&gt;&lt;br /&gt;http://rabble.ca/blogs/bloggers/krystalline-kraus/2011/09/activist-communiqu%C3%A9-toronto-councillor-vaughan-says-stop-ro&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-8213087965751866668?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/8213087965751866668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=8213087965751866668' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8213087965751866668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8213087965751866668'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/09/blog-post.html' title='ரோப் ஃபோர்ட்டை எதிர்ப்பது எப்படி?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-611740305648807533</id><published>2011-08-31T20:33:00.000-07:00</published><updated>2011-08-31T20:34:17.241-07:00</updated><title type='text'>தீக்குளிப்புக்களை நிறுத்துவோம்</title><content type='html'>பிறரின் மரணதண்டனையைத் தடுக்க என தனது உயிரை நீத்துக் கொண்டவரின் முடிவை, முன்னுதாரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரின் உணர்வுகளுடன் எவ்வளவுதான் ஒற்றிப் போனாலும், அவரின் முடிவை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. போராட்ட சூழல், அவர் வாழ்ந்து சாதித்து இருக்க கூடிய விடயங்கள், அவரது குடும்பம் அனுபவிக்கும் இழப்பு, அவர் ஏற்படுத்திக் கொடுக்கும் பிழையான முன் உதாரணம் எனப் பல காரணங்களால் அவரின் முடிவு தவறானது.  &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புப் போராட்ட வடிவங்களில் மிகவும் தீவரவமான வடிவங்களில் ஒன்று தீக்குளிப்பு.  உண்ணாநிலை வடிவத்தின் உச்ச வகை எனலாம்.  பிறர் சிலர் கூறுவது போல இதை வெறும் வன்முறையாக கருதமுடியாது.  தன்னை தனே வருத்தி, தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவது அறநிலைப் போராட்ட வடிவமாகவே நாம் கருதமுடியும்.  ஆனாலும், மிக மிக கடைசி வழிமுறையாகவே இது பயன்படுத்தப்பட வேண்டும்.  மிக மிக சில தருணங்களிலேயே இதை நியாயப்படுத்தலாம்.  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-611740305648807533?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/611740305648807533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=611740305648807533' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/611740305648807533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/611740305648807533'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/08/blog-post_31.html' title='தீக்குளிப்புக்களை நிறுத்துவோம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-3219829361435718177</id><published>2011-08-27T20:27:00.000-07:00</published><updated>2011-08-27T20:33:32.872-07:00</updated><title type='text'>யக் லேற்ரன் இறப்பும், இசுடீபன் கார்ப்பரின் அரசியல் பண்பும்</title><content type='html'>யக் லேற்ரன் இறந்த போது, மனம் ஒரு கணம் அதிர்ந்து மீண்டது.  கனடாவில், முதல் முறையாக இடதுசாரி புதிய சனநாயக் கட்சியினரை பெரும் வெற்றிக்கு தலைமை தாங்கிய மனிதர்.  அரசாட்சியை வெல்லவிட்டாலும், அதிகாரபூர்வ எதிர்கட்சியாக அக் கட்சியை வளர்த்தெடுத்திருந்தார்.  ஒரு முறை புற்று நோயை வென்ற மனிதர், மீண்டும் அந் நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைவதற்கா சற்று ஒதுங்கி இருப்பதாக ஒரு மாதம் முன்னரே கூறிச் சென்று இருந்தார்.  அவர் இறந்தா என்பது அதிர்ச்சியாகவே பலருக்கும் அமைந்தது.  மிகவும் அணுகக் கூடிய, சிரித்த முகமுடைய மனிதர்.  பியர் குடிக்க வேண்டும் என்றால், இவரோடுதான் செல்வோம் என்று இவருக்கு வாக்குப் போடாதவர்களும் விரும்பிய மனிதர்.  எனவே, அப்படிப்பட்ட ஒரு தலைவர் இறந்த போது, முழு நாடே கவலை கொண்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;2009 இல் ஒட்டாவில் நின்று தமிழர்கள் உதவி கோரிய போது, கொடியையும், அதன் விளைவுகளையும் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து ஆதரவு தந்த ஒரே தலைவர் இவரே.  தமிழர்கள் எந்த நிகழ்வைக் கூட்டினாலும், இலகுவில் அழைக்கப்படக் கூடியவர் இவர் என்ற சற்று ஒரு வகையில் ஏளனமாகக் கருதப்பட்ட தலைவரும் இவர்தான்.  ஒருபால் உரிமைகளுக்காகவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும், மிதிவண்டி பயன்பாட்டாளர்களுக்காவும், சூழலியல் சிக்கல்களை முன்வைத்தும், வீடு இல்லாதவர்களுக்காவும், பல்லினப் பண்பாட்டுக்காவும், போருக்கு எதிராகவும் இவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.  எனவே அவர் இறப்பு அடுத்தள மக்கள் எல்லோரையும் உலுக்கியதில் யாரும் ஆச்சரியப்படவில்லை.  ஆனால், இவரின் இறப்பை அரசும், பிரதமரான இசுடீபன் கார்ப்பரும் எப்படி அணுகினார்கள் என்பதில் இருந்து அவர்கள் மீது ஒரு மதிப்பு வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆளுக்கு ஆள் குறிபறிக்கும் ஈழத் தமிழர் அரசியல் ஆகட்டும், ஆட்சி மாறினால் ஆக்களை தூக்கி உள்ளே வைக்கும் தமிழக அரசியல் ஆகட்டும் எமது அரசிலின் நிலைமை, பண்பு மிக மிகக் கேவலமானது.  அதனோடு ஒப்பிடும் போது, தற்போது ஆட்சி செய்யும் கட்சியும், அதன் தலைவரும் அவர்களின் அரசியல் எதிரியின் இறப்பை எப்படி மதித்துச் செயற்பாட்டார்கள் என்று எண்ணுகையில் கனடாவுக்காக ஒருமுறை மகிழ்வடைகிறேன்.  தானும் அவரும் கித்தார் (guitar) jam session சேர்ந்து செய்ய எண்ணியிருந்தாகவும், அந்த வாய்ப்பு இல்லாமல் அவர் இறந்துவிட்டார் என்றும் பிரதமர் வருத்தப்பட்டார்.  வாழ்கையில் எவை முக்கியம் என்பதை இது உணர்த்துவதாக அவர் கூறினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பிரதமர்களுக்கும், ஆளுணர்களுக்கும் மட்டும் ஒதுக்கப்படும் அரச இறுதிச் சடங்கை (state funeral) இவர் யக் லேற்ரனுக்கும் ஏற்பாடு செய்தார்.  யக் லேற்ரனின் பொது வாழ்வுப் பங்களிப்பு ஒட்டு மொத்த கனடாவுக்கும் மிகப் பெறுமதியானது என்றும், மேலும் பல நன்முக கருத்துக்களையும் பகிர்ந்தார்.  தீவர வடதுசாரிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, அவரின் அரசியல் துருவ எதிரிக்கும் அவர் செலுத்திய மரியாதை நிச்சியமாக மக்களுக்கு அமைதி தந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;நீ என்னதான் அரசியல் எதிரியாக இருந்தாலும், உன்னை சக மனிதனாக நான், நாம் மதிக்கிறேன் என்பதை கனேடியர்கள் நன்கு உணர்த்தினார்கள்.  அந்தப் பண்பு எவ்வளவு புனிதமானது என்பது தமிழர்களுக்கும் எனோ புரியாது.  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-3219829361435718177?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/3219829361435718177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=3219829361435718177' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3219829361435718177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3219829361435718177'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/08/blog-post.html' title='யக் லேற்ரன் இறப்பும், இசுடீபன் கார்ப்பரின் அரசியல் பண்பும்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-3647651628911337308</id><published>2011-07-06T22:18:00.000-07:00</published><updated>2011-07-06T22:31:27.058-07:00</updated><title type='text'>பேராசிரியர் கா. சிவத்தம்பி - எம்மை நாமே தமிழில் ஆராய்தல்</title><content type='html'>எம்மைப் பற்றி வெள்ளைத் தோல்காரர் வந்து களப் பணி செய்து, ஆங்கில மொழியில் ஆராய்சிக் கட்டுரைகள் படைத்தால்தான் அதற்கு மதிப்புத் தருவது என்ற தாழ்வு மனப்பான்மை எம்மிடம் உள்ளது.  இந்த மனப்படிவத்தை உடைப்பதில் &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF"&gt;கா. சிவத்தம்பியின் &lt;/a&gt;பங்களிப்பு கணிசமானது.  அவர் அறிவியற் தமிழுக்கு, குறிப்பாக சமூக அறிவியற் தமிழுக்கு செய்த பங்களிப்பு முதன்மையானது.  படிநிலைச் சமூகம், சமூக வரலாற்றியல், திராவிட இயக்கம் என எமது சமூகத்தை கூறுபோட்டு இவர் திறனாய்வு செய்தார்.  எம்மை நாம் விளங்கிக் கொள்ள இவரது கட்டுரைகள், விமர்சனங்கள் மிகத் துணை புரிந்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியவாதிகளே பெரும்பான்மையாக உள்ள தமிழ் எழுத்துலகில் சிறந்த விமர்சகராக, திறனாய்வாளராக, கட்டுரையாளராக கா. சிவத்தம்பி திகழ்ந்தார்.  இவருக்குப் படைப்புத்திறன் இல்லை.  இவர் உணர்வுகள் அற்ற வெறும் கருத்து பிரவாகங்களை மட்டுமே செய்கிறார் என்று சிலர் இவரை விமர்சிப்பது, அவர்களின் அறியாமையே ஆகும்.  இவரது படைப்புக்களில் உச்ச சிந்தனையும், படைப்புத்திறனும், பரவிய தேடல்களும் உண்டு என்பதை அவர்கள் அவற்றைப் படிப்பதன் மூலமே அறிந்து கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;கா. சிவத்தம்பியின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பெரும் இழப்பு.  பேரழிவின் விழிம்பில் நிற்கும் எம்மை ஆராய்ந்து உதவ ஒரு நல்ல ஆசானை இழந்து நிற்கிறோம்.  கா. சிவத்தம்பியின் மறைவு தமிழிற்கு ஒரு பெரும் இழப்பு.  இத்தனை வீச்சுள்ள அறிவர் இன்னும் பத்தாண்டுகள் இருந்திருந்தால் என்ன பங்களிப்புச் செய்துருப்பார் என்று எண்ணிப் பார்க்கிறேன்.  இற்றைப்படுத்தல், அவரது சொல்.  இன்னும் எத்தனை எத்தனை சொற்கள் எமக்குத் தேவை.  &lt;br /&gt;&lt;br /&gt;அவரது கருத்துக்களை, ஆய்வுக் களங்களை, விமர்சனத் தளங்களை நாம் முன்னெடுத்துச் செல்வது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-3647651628911337308?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/3647651628911337308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=3647651628911337308' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3647651628911337308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3647651628911337308'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/07/blog-post.html' title='பேராசிரியர் கா. சிவத்தம்பி - எம்மை நாமே தமிழில் ஆராய்தல்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-5708806808069305350</id><published>2011-06-18T19:18:00.000-07:00</published><updated>2011-06-18T21:44:41.226-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக மொழியியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழ் அமைப்புகளிற்கு நடப்பு மொழியின் முக்கியத்துவம்</title><content type='html'>ஒரு மொழி பேணப்பட, வளர அது பயன்படுத்தப்படும் களங்கள் (domains), பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள், அமைப்புசார் ஆதரவு, மதிப்பு, பேச்சுச் சமூகம், மொழி வளம் ஆகியவை முக்கியம்.  வீடு, உறவுகள், இலக்கியம், கலைகள், ஊடகம், அரசாட்சி, உயர் கல்வி, அறிவியல், வணிகம், சமயம் என பல்துறைகளில் ஒரு மொழி பயன்படுத்தப்படும் மொழுதுதான் அது உயிர்ப்புடனும் திறனாகவும் இருக்கும்.  ஆனால் தற்போது தமிழ் மொழி பல களங்களில் தனது செல்வாக்கை இழந்து வருவது கவலைக்கு உரியது.  இதற்கு மிக மோசமான முன்மாதிரிகளாக தமிழ் மொழியை பேணுவதற்காக வளர்ப்பதற்காக செயற்படும் அமைப்புகள் கூடத் தமது நடப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த செயற்பாட்டின் கேடுதல் பற்றி மொழியியலாளர் யோசுவா ஃபிசர்மன் அவர்கள் விரிவாகக் கருத்துக்கள் கூறி உள்ளார்.  நவோயோ மொழிப் பேணலில் ஈடுபட்டிருக்கும் பாடசலைகள் பற்றி பின்வரும் கருத்தைக் கூறுகிறார்.  "Compounding the problem from language revitalisation perspectives, most school-based Navajo language and literacy programmes treat Najvajo as supplemental education, thereby reinforcing English as the 'real' language of the school."  மொழிப் புத்துயிர்ப்பு கண்ணோட்டத்தில், நவயோ மொழிக் கல்வி நவோயோவை ஒரு துணைப் பகுதியாகவே நடத்துகின்றது, அதனால் ஆங்கிலமே 'உண்மையான' மொழி என்பதை வலுவூட்டுகின்றன என்கிறார் அவர்.  இது தமிழுக்கும் பொருந்தும்.  தமிழ் மொழியைப் பேண, வளர்க்க முற்படும் அமைப்புகள் தமிழை தமது நடப்பு மொழியாகக் கொள்ளாதது ஆங்கிலமே 'உண்மையான' மொழி என்பதையே வலியூட்டும்.  அத்தகைய விளைவு அந்த அமைப்புகளின் இலக்குகளுக்கு முரணானது.  நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்றால் அதை மீறிச் செயற்படுவதையே அவர்கள் ஒரு இலக்கா, பணியாகக் கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒர் அமைப்பின் நடப்பு மொழி என்றால், அந்த அமைப்பின் அன்றாட செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் மொழி அல்லது மொழிகள் ஆகும்.  இன்று தமிழியல், தமிழ் இலக்கியம், தமிழ்க் கணிமை, தமிழர் சமூக அரசியல் அமைப்புகள், ஊடகங்கள் பலவினது நடப்பு மொழியாக ஆங்கிலம் அதி வேகமாக வேரூன்றி வருகிறது.  விசய் தொலைக்காட்சியில் பாடல் போட்டி நிகழ்ச்சியின் தலைப்புத் தொடக்கம் உரையாடகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமையும்.  பாடல்கள் மட்டும் பெரும்பான்மையாகத் தமிழில் அமையும்.  இந்த நிலைமையை தமிழ் தொலைக்காட்சிகளே ஏற்படுத்தின.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தொலைக்காட்சிகளின், அவற்றின் தொகுப்பாளர்களின் தமில் பற்றி எதிர்பார்ப்புக்கள் வைத்திருக்க வேண்டாம் என்றால், தமிழ் மொழியின் கூரிய முனையாக கருதப்படும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் தமிழ் நடப்பு மொழியாக இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்கு உரியது.  கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் எழுத்தாளர்களுக்கான விருது விழா அறிமுகம், நிகழ்ச்சித் தொகுப்புகள், மற்றும் நன்றியுரை ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்தன.  நூல்கள் பற்றிய குறிப்புகளும், எழுத்தாளர்களின் உரைகளும் தமிழில் அமைந்திருந்தன.  அடேங்கப்பா இதையாவது தமிழில் வைத்தார்களே என்று பலர் மகிழ்ந்து கொண்டார்கள்.  ஆனால் ஏன் நிகழ்ச்சித் தொகுப்பை ஆங்கிலத்தில் மட்டும் வைத்தார்கள்?  தமிழ் தொகுப்பாளர்கள் கிடைக்கவில்லையா.  இது காரணம் இல்லை.  ஏன் என்றால் அந்த நிகழ்விலேயே ஐந்து இளையோராவது தமிழில் படைப்புக்களை சிறப்பாக அறிமுகம் செய்தார்கள்.  ஆங்கிலம் பிற இனத்தவர்களுக்கு விளங்கும்.  அங்கு வந்தவர்களில் 99% தமிழர்கள்.  ஆங்கிலம் இளையவர்களுக்கு விளங்கும்.  இது நாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒரு நிலைமை.  பேச்சுத் தமிழ் இவர்களுக்கு விளங்கவில்லை என்று கூறுவது ஒரு சாட்டு.  ஆங்கிலப் பயன்பாட்டிற்கு ஒரு முக்கிய காரணம் ஆங்கிலம் இங்கேயும் வர்க்கச் செல்வாக்கை அல்லது சமூக நிலையை அறைகூவப் பயன்படுத்தப்படுகிறது என்பது.  தமிழ் கணிமைக்கான உத்தமம் அமைப்பிலும் நடப்பு மொழியாக ஆங்கிலமே பெரிதும் இருக்கிறது.  தமிழர் தமிழர் என்று துடிக்கும் சமூக அரசியல் அமைப்புகளும் தமிழ் மொழியை தமது நடப்பு மொழியாகக் கொள்வது அருகி வருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழை நடப்பு மொழியாக கொள்வது முடியாதது ஒன்றுமில்லை.  தமிழ் விக்கிப்பீடியாவில் தொடக்க கட்டத்தில் தமிழில் கட்டுரைகள் எழுதிவிட்டு உரையாடல் பக்கத்தில் ஆங்கிலத்திலேயே உரையாடல்கள் நடக்கும்.  நாம் என்ன செய்ய நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை ஒருமுறை எண்ணிப் பார்த்தோம்.  நாம் தமிழிலேயே உரையாடல்களையும் வைத்துக் கொள்ளவது நல்லது என்று முடிவுசெய்தோம்.  கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா உரையாடல்களும், கையேடுகளும், கொள்கைகளும் தமிழிலேயே இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழை நடப்பு மொழியாக கொள்வதே நீங்கள் தமிழுக்கு செய்யும் ஒரு பெரும் பணியாக இருக்கும்.  அதை விடுத்து எங்களை அன்னியப்படுத்தார்கள்.  பிற மொழித் தொடர்பாடல் அவசியம் என்றால், அந்த மொழிகளிலும் செய்யலாம்.  ஆனால் தமிழ் கட்டாயம் நடப்பு மொழியாக தமிழ் மொழி அமைப்புகளில் இருத்தல் வேண்டும்.  அப்படி இல்லாத தமிழ் மொழி அமைப்புகள் எல்லாம் போலி, உயிர்ப்பு அற்றவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-5708806808069305350?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/5708806808069305350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=5708806808069305350' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5708806808069305350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5708806808069305350'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/06/blog-post_18.html' title='தமிழ் அமைப்புகளிற்கு நடப்பு மொழியின் முக்கியத்துவம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-3159524062043178518</id><published>2011-06-11T21:16:00.000-07:00</published><updated>2011-06-12T10:36:03.350-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>கனடாவில் வேகமாகச் சாகும் தமிழ்</title><content type='html'>புகலிடச் சூழலில் தமிழ் மொழி பேணுதலின் வரலாறு வெற்றிகளையும் தோல்விகளையும் கொண்டதாக இருக்கிறது.  நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்களில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் மொழி பேணுதல் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.  ஆனால் தென்னாப்பிரிக்காவில், மொரிசியசில், சீசெல்சில், மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் மொழி பேணுதல் தோல்வி கண்டது.  காலனித்துவ முறைமையின் வேறுபாடுகள், தூரம், தொழில்நுட்ப வசதிகள் போன்றவை இந்த வேறுபாட்டை விளக்கலாம்.  இந்த வரலாற்றுப் பின்னணியில் 1980 களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க, ஐரொப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தமிழ் மொழிப் பேணலையும் பார்க்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழிப் பேணுதல் பற்றிச் சற்றும் அக்கறை கொண்டு செயற்படவில்லை.  இது ஆங்கில மயச் சூழலின் காரணமாகத் தோற்றம் தந்தாலும், அனைத்து பிற வசதிகளைக் கொண்டிருந்தும் இவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும்.  வசதிகள் இருந்தும் இங்குள்ள தமிழ் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் விழுக்காடு 20-25% தாண்டாது.   தனிப்பட்ட அனுபவத்தில் இங்கு பிறந்த சிறுவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு தமிழில் பேச, வாசிக்க, எழுதத் தெரியாது.  இவர்களே பெரும்பான்மை.  சிலருக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்க சிரமப்படுவார்கள்.  மேலும் சிலர் பேசுவார்கள் ஆனால் எழுதவோ வாசிக்கவோ தெரியாது.  தமிழ் வகுப்புகளுக்குப் போறவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணத் தெரியலாம், ஆனால் சில விதி விலக்குகளைத் தவிர தமிழ் மொழி அவர்களின் அறிவிற்கு எந்தப் பங்களிப்பையும் செய்வதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எல்லாம் தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் கீழே ஆங்கில எழுத்தில் உரையாடல்களைப் போடுவதால், அந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போகிறது.  அம்மாக்கள், அப்பப்பாக்கள் இருப்போரும் கூடச் சிறுவயதில் தமிழ் பேசிவிட்டு, பின்னர் மறந்து விடுகிறார்கள்.  பல அம்மாக்கள் அவர்களுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு குழந்தைகள் அவர்களோடு தமிழில் தொடர்பாட முடியாமல் போய்விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு தமிழ் தெரியும், அவர் படிக்க வேண்டியதில்லை.  அவருக்கு பிரெஞ்சு, வயலின், கரத்தோ என்று நிறைய வகுப்புகள் உள்ளன, தமிழையும் சேற்பது தேவையற்ற சுமை.  சிறுவயதில் தமிழைப் பேசினா, பிள்ளை பள்ளியில் சிரமப்படுவான்.  தமிழைப் படிச்சு என்ன செய்வது?  இவைதான் பெற்றோர்களின் காரணங்களகாக இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வீட்டு மொழியாக ஒரு காலம் வரை இருந்தாலும், பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள கொள்ள வீட்டு மொழி ஆங்கிலத்திற்கு தாவி விடும்.  சில தீவர சமயப் பற்றுப் பெற்றோர்கள் தேவாரங்களையும், சமசுகிருத மந்திரங்களையும் பிள்ளைகளுக்கு மனப்பாடம் செய்வித்து விடுவர்.  பிள்ளைகளைப் பொறுத்த வரையில் இரண்டுக்கும் ஒரே அளவு புரிதல் நிலைதான்.  தற்போது கிறித்தவ வழிபாடுகளும் தமிழில் அருகி வருகின்றன.  உறவினர்களோடு ஊடாடும் போதும் காலப் போக்கில் ஆங்கிலப் பயன்பாடே அதிகரிக்கிறது.  ஆங்கிலத்தில பேசிறது இங்கேயும் ஒரு வர்க்கத் தரத்தை வெளிப்படுத்துவாதக கருதப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதே நிலை பிரான்சிலோ, நோர்வேயிலோ, யேர்மனியிலோ இல்லை.  அண்மையில் பிரான்சில் 4000 மாணவர்கள் ஒரே சமயத்தில் தமிழ் மொழித் தேர்வு எழுதினார்கள்.  பெற்றோர்கள் மாணவர்களை கொண்டு வந்து காத்து இருந்து கூட்டிச் சென்றார்கள்.  நேர்வேயில் தமிழ் தாய் மொழி மாநாடு ஒன்றை அவர்கள் நடத்தினார்கள்.  யேர்மனியில் பெரும்பான்மைப் பிள்ளைகள் தூரத் தூர இருந்தும் தமிழ் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்.  ஐக்கிய இராச்சியம் தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறது எனலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் ஆங்கிலத்தில் பெற முடியும் என்ற நினைப்பிலோ என்னவோ, இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழி பெறுமதி அற்ற ஒன்றாக மாறி வருகிறது.  எதனால் நாம் புலம்பெயர்ந்தோம் என்ற நினைவு அழிந்துபோய்விட்டது.  தமிழ் மொழியின் பெறுமதியை, மதிப்பை, பயன்பாட்டை உணர்த்த வேண்டும், உயர்த்த வேண்டும். தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிப் பேண வேண்டும்.  தமிழ் கற்பித்தல் தொடர்பாக புத்தாக்கங்கள் செய்யவேண்டும்.  வீட்டில் தமிழ், தமிழர் நிகழ்வில் தமிழ் என்பதை உரக்கப் பரப்ப வேண்டும்.  தமிழ் மொழி ஒரு மொழி மட்டும் அல்ல, அது ஒரு உறவு, உணர்வு, அறிவு, வரலாறு.  ஆனால் கனடாவைப் பொறுத்த வரையில் தமிழின் உறவை நாம் துண்டித்து அவர்களைத் தொலைத்துவிடுகிறோம்.  தமிழ் இங்கு மெல்லச் சாகவில்லை, வேகமாக நாங்களே சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-3159524062043178518?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/3159524062043178518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=3159524062043178518' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3159524062043178518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/3159524062043178518'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/06/blog-post.html' title='கனடாவில் வேகமாகச் சாகும் தமிழ்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-7881639097043264704</id><published>2011-05-22T15:24:00.001-07:00</published><updated>2011-05-22T15:28:04.625-07:00</updated><title type='text'>தமிழா...தமிழா...நீ ஒரு வரலாறு - வல்வை வரலாற்று ஆவணக்காப்பக நிகழ்வு</title><content type='html'>தமிழரிடம் தமது அறிவையோ வரலாற்றையோ பதிவு செய்துப் பகிரும் மரபு அரிது.  எதிரிகள் ஒரு புறம் எம்மை அழிக்க, மறுபுறம் எமது அக்கறையின்மையாலும், முறைமை இன்மையாலும், தன்னலத்தாலும் எமது அறிவையும் வரலாற்றையும் நாமே அழியவிட்டோம்.  பெரும் கப்பல்கள், கோயில்கள், நீர்பாசன முறைகள், உலோகக் கலைகள் என்று ஒரு அறிவியல் புரட்சியையே தம்மிடம் வைத்திருந்த ஒரு இனம் அதில் எதையுமே பதிவு செய்யாமல் விட்ட சோகத்தை யாரிடம் போய் கூறுவது. எமது நாடு எமதே என்று வாதிடக் கூட தகுந்த ஆதாராங்கள் வைக்காமல் போய்விட்ட குறையை யாரிடம் போய் கூறுவது.  இப்போது மட்டும் பெளத்தமயமாக்கம், சிங்களமயமாக்கம், படைத்துறைமயமாக்கம், வணிகமயமாக்கம் என்று கதறினால் போதுமா?  &lt;br /&gt;&lt;br /&gt;இதுவே பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்தின் போக்காக இருந்தாலும், ஆங்காங்கே சில அறிஞர்களும் அமைப்புக்களும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே வருகிறார்கள்.  10 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்ட திருமுறைகள், 19 ம் நூற்றாண்டில் பதியப்பட்ட தமிழ் இலக்கியத்ங்கள், பதியப்பட்டு வரும் நாட்ட்புறவியல் படைப்புக்கள், 1960 களில் எழுதப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் என்று தமிழ்ச் சமூகத்தின் உயிர்ப்பை சிலரே பேணி வந்திருக்கிறார்கள்.  அந்த வரிசையில் வந்தவர்தான் ந. நகுலசிகாமணி.  அவரினதும், அவருடைய மனைவினதும் அயராத உழைப்பால் உருப்பெற்று இருப்பதுதான் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்.  ஈழத் தமிழர்களின் பல பழைய நூல்களை தேடிப் பாதுகாப்பதுடன், அவற்றை மீள்பதிப்புச் செய்யும் பணியிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.  வரலாற்றுக் கண்காட்சிகளையும் ஒழுங்கமைப்புச் செய்து வருகிறார்.  இவர்களின் நூற் கண்காட்சியும் கருத்தரங்கமும் கவியரங்கமும் நாளை நடைபெறுகிறது.  இது Peter &amp; Paul Banquet Hall இல் முப 10:00 இருந்து பிப 9:00 நடைபெறுகிறது.  அரங்க கட்டணத்தையும் தாமே ஏற்று இதை நடத்துகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்வோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PxRsDBUCWYc/TdmNbln1vnI/AAAAAAAAAMk/t6cEk4N7hcY/s1600/My%2BPictures%2B001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-PxRsDBUCWYc/TdmNbln1vnI/AAAAAAAAAMk/t6cEk4N7hcY/s400/My%2BPictures%2B001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609670315961859698" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-7881639097043264704?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/7881639097043264704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=7881639097043264704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/7881639097043264704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/7881639097043264704'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/05/blog-post.html' title='தமிழா...தமிழா...நீ ஒரு வரலாறு - வல்வை வரலாற்று ஆவணக்காப்பக நிகழ்வு'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-PxRsDBUCWYc/TdmNbln1vnI/AAAAAAAAAMk/t6cEk4N7hcY/s72-c/My%2BPictures%2B001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-7326447205679862692</id><published>2011-04-24T09:54:00.001-07:00</published><updated>2011-04-24T10:12:29.850-07:00</updated><title type='text'>ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் - சிக்கல்களுக்குக்கான முதற் தீர்வு</title><content type='html'>இது ஒரு வித்தியாசமான கூட்டம். பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் உடைய தமிழர் அமைப்புகள், நபர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்துவது என்பது இங்கு ஒரு சாதானையே. பல்வேறு கருத்துடையோர் தமது கருத்துக்களைப் பகிர்வதற்கான, அவை பற்றி உரையாடுவதுக்கான தளம் இதுவரை இங்கு இருக்கவில்லை. வழமையாக நடைபெறுவது தமது ஒத்தக்கருத்துடையோர்களுக்கு இடையேயான சந்திப்புக்கள் மட்டுமே. எனவே சனவரி 23, 2011 இல் இசுகார்புரோ சிவிக் மண்டபத்தில் "இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்" தலைப்பில் நடைபெற்ற பல்கட்சிக் கூட்டம் ஒரு நலம்மிக்க முன்னேற்றாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டம் பற்றி விரிவாகப் கீழே பகிர முன் அவர்கள் எதிர்பார்க்ககூடிய விமர்சனங்கள் பின்வருமாறு. இவர்கள் இன்னுமொரு குடை அமைப்பா. இவர்கள் எல்லா அமைப்புக்களை இணைத்து, தலைமை தாங்கப் போறாங்களா. (இல்லை, இது கருத்துப் பகிர்வதற்கான ஒரு தளம் மட்டுமே என்பதே இவர்களின் பதிலாக இருக்கவேண்டும்.) உங்களுக்கு எங்கு இருந்து நிதி கிடைக்குது. இலங்கை அரசின் ஆக்களா? பல புலி அமைப்புகள் அழைக்கப்பட்டு இருகே. இது ஒரு புதிய புலி அமைப்பா? புலிகள் தமது பிழைகளை எல்லாம் சுய விமர்சனம் செய்ய வேண்டும், ஏற்றுக் கொள்ள் வேண்டும் அதற்கு என்ன செய்யப் போறீங்க? இலங்கை அரசின் போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில தண்டிக்க நீங்க என்ன செய்யப் போறீங்க? அங்க சனம் திண்டாடுது, அதற்கு என்னச் செய்யப் போறீங்க? இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் எங்கே? சும்மா பேசுக் கிளிக்கப் போகினம். உங்கட செயற்திட்டம்தான் என்ன? இப்படி விமர்சனங்கள் வரும். ஒழுங்கைப்பாளர்கள் ஒர் அகேகே (அடிக்கடி கேக்கப்படும் கேள்விகள்) உருவாக்கி பதில் தந்திடல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டத்தில் கனடாவின் பல முக்கிய அமைப்புகளும் சிந்தனையாளர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள். தமிழ் படைப்பாளிகள் கழகம், கனடியத் தமிழர் தேசிய அவை, மே 18 இயக்கம், நாடு கடந்த தமிழீழ அவை, இடதுசாரிகள், பேரா. சேரன், பேரா. சுல்பிகா, நேரு குணரட்ணம் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் யார் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கு முக்கியமானது. கனடாவின் இன்னுமொரு முக்கிய தமிழர் அமைப்பான கனடியத் தமிழர் பேரவை இதில் கலந்து கொள்ளவில்லை. ஆங்கில ஊடகங்களுக்கும், கனடிய அரசுக்கும் தாமே தமிழர் பிரதிநிதிகள் போல் காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு நிச்சியம் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் கலந்து கொண்ட வேறு சிலருடன் கருத்து மோதலில் இருப்பதால் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது இவர்களின் முதிர்ச்சியின்மையை, அக்கறையை இமையையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொள்ளதா இன்னுமொரு அமைப்பு "உலகத்தமிழர்" அமைப்பு. இவர்கள் இன்னும் ஒரு இரகசியமான, பொறுப்பாண்மை, வெளிப்படத்தன்மை அற்ற அமைப்பாகவே இருக்கிறது. கலந்து கொள்ளாத அடுத்த முக்கிய அமைப்பு தேடகம். தேடகத்தின் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டாலும், ஒர் அமைப்பாக அவர்கள் இதில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. இங்கு நடக்கும் பல இடதுசாரிக் கூட்டங்களை ஒழுங்கு செய்யும் அவர்கள் ஏன் இதில் வெளிப்படையாக் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. எல்லோருக்கும் நேரம் ஒத்துக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம். ஆனால் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதை ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்து இருக்கலாம். இந்த அரசியல் அமைப்புகளுக்கு அப்பாலும் ஊர் ஒன்றியங்கள், சமூக சேவை நிறுவனங்கள், கோயிகள், ஊடகங்கள், பழைய மாணவர் அமைப்புகள் போன்ற தமிழர் அமைப்புகள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு கருத்து நிலை உடையவர்கள் ஒன்று சேர்ந்து உரையாடும் போது, அதற்கான நற்பழக்கவழங்க்கள் எவை, ஒழுக்கப் பிறழ்வுகள் எவை எனபதைத் தீர்மானிப்பது மிக அவசியமானது. ஒழுங்கமைப்பாளர்கள் பேச்சாளர்களுக்கு சராசரியாக 20 நிமிடங்கள் வரை ஒத்துக்கி, பின்னர் நிறைய நேரத்தை கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் ஒதுக்கினார்கள். இத்தகைய கூட்டங்களில் ஒரு முக்கிய பண்ப்டு ஒருவரை ஒருத்தர் இடைநிறுத்தி பேசாமல் இருத்தல். நாம் ஏன் இங்கு வந்திருக்கிறோம். கருத்துப் பகிர்வுக்கு. ஒரு வேளை அவர் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதைப் பொறுமையாய் செவிமடுத்து அமைதியாக உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதே பண்பாக இருக்க முடியும். இந்தப் பண்பு முழுமையாக இந்தக் கூட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டாதாகக் கூற முடியாது. கடைசியில் முழுக் கூட்டத்தையும் சிதைக்கும் அழவுக்கு ஒரு இருவர் உரத்த குரலில் கத்தி நிகழ்ச்சி நிரலைத் தாம் கடத்திச் சென்றுவிட்டனர். எனவே ஒழுங்கமைப்பாளர்கள் இத்தகைய ஒழுக்கப் பிறழ்வுகள் குறித்து பங்களிப்பாளர்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தாக பேசப்பட்ட விடயங்களுக்கு வருவோம். பல காலம் மற்றுவர் என்ன நிலைப்பாடு என்ன நேரடியாக பகிர்ந்து கொள்ளக் கூடிய களங்கள் இருக்கவில்லை என்பதால், எல்லோரும் தமது அக்கறைகள் என்ன என்பதைப் பற்றியே விரிவாக பேசினார்கள். முதல் அரங்கில் பேசிய ஈழவேந்தன், தமிழ் நிலங்கள் அபகரிக்கப்படுவது, குடியேற்றம் செய்யப்படுவதே தமிழ் தேசத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்று கூறினார். எடுத்த தலைப்பில் திறமையாக பேசியவர் பேரா. சுல்பிகா அவர்களே. சிங்கள பேரினவாத அரசைக் கடந்து நாம் சிங்கள மக்களுடான ஒரு நல்லுறுவை ஏற்படுத்து, அவர்களை விழிப்படையச் செய்வது அவசியம் என்பதை அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழர்-முசுலீம்கள் உறவு பலவீனப்பட்டு இருப்பதையும், மலையகத் தமிழர்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் சவால்களையும் குறிப்பிட்டு அவர்களை இணைத்து சிறுபான்மையினரின் உரிமைப் போராடாத்தை நகர்த்திச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது அரங்கில் மோகன் உரையாடும் போது தமிழர்களுக்கும் நடக்கும் இனப்படுகொலையை இனப்படுகொலையாக (Genocide) வெளிக்கொணர்வது அவசியம் என்று உரையாடினார். மேலும் தாம் ஒரு விரிவான செயற்திட்டத்தை உருவாக்கி வருவதகாகவும் தெரிவித்தார். அடுத்து சேரன் பேசும் போது ஈழத்தமிழர்களின் அரசியலை அங்கு இருப்பவர்கள் மட்டுமே நிர்மானிக்க முடியும் என்றும், புலத்தில் இருப்போர் உணர்வு ஒருமைப்பாடு மட்டுமே வழங்க முடியும் என்று கூறினார். அதே வேளை அங்கு தான் சென்று பேச முடியாது என்றும், அங்கிருப்போருக்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இல்லை என்பதையும் சுட்டினார். தமிழ் என்ற அடையாளம் விரிவு பெற வேண்டும் என்றும், கணினித்-தொலைத்தொடர்புகள் நாடு கடந்த செயற்பாடுகளை ஏதுவாக்கி உள்ளன என்றும் கூறினார். அடுத்தாக பேசிய ரகுமான்கான் தமிழர்கள் ஒரு தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்வது தீர்வுக்கான அடிப்படை என்று கூறினார். 2009 போரின் இறுதிக் கட்டத்தில் எவ்வாறு கனிமொழி உட்பட்ட கருணாநிதிக் குடும்பம் 2-G ஊழலை நிகழ்த்துவதில் ஈடுபட்டு இருந்தனர் என்றும், அவர்கள் உண்ணாவிரதம், பதவித்துறப்பு நடத்தியது எல்லாம் நாடகம் என்று கூறினார். ஈழத் தமிழர்கள் தம்மை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் தொல்மா திருமாவளவன், சீமான், வைக்கோ, கருணா குடும்பம், செயலலிதா போன்றோரிடம் தமது அரசியலலைத் தொலைத்து, மீண்டும் பகடக்காய் ஆகக் கூடாது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது அரங்கில் நாடு கடந்த தமிழீழ அவை சார்பாக பேசிய பால்ராசன் சர்வதேச அரங்கில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் சார்பில் பேசுவதற்கான ஒரு நியாமான அமைப்புத் தேவை என்பதை வலியுறுத்தினார். இவர்கள் பொருளாதார விருத்தி, போர் குற்றங்கள், இராசதந்திரம் போன்றவை தொடர்பாக செயற்பட்டு வருவதாக் கூறினார். அடுத்துப் பேசிய நேரு இன்றைய உலகமயப் புறச் சூழலில் மாறிவரும் அரசியல்-பொருளாதார சமநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்ட வரைபடம் தேவை என்று கூறினார். படைப்பாளிகள் கழகம் சார்பில் பேசிய நக்கீரன் ஐயா தாயகம், தமிழகம், புலம் ஆகிய மூன்றும் ஈழ விடுதலைப் போராட்டத்து அவசியம் என்று சுட்டுக்காட்டினார். தாயகத்தில் இயங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பாடுகள் பற்றி விளக்கினார். ஒவ்வொரு அரங்கின் முடிவிலும் கேள்விகள், பதில்கள், கருத்துரைகள் நிகழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இது முதல் கூட்டம். இத்தனை நாள் பேசாம இருந்த நாங்க, இத்தனை நாள் என்ன செய்யவேண்டும் என்று வெளிப்படையாச் சிந்திக்காம இருந்த நாங்கள் அது பற்றி சிந்திக்க தொடங்கி இருப்பதே ஒரு பெரிய முன்னேற்றமாக நான் கருதுகிறேன். எனவே முன்வைக்கப்பட்ட தீர்வுகளின் போதாமைகள் பற்றி விமர்சனத்தை முன்வைக்காமல் எனது உடனடிச் சிந்தனைகள் சிலவற்றை கீழே பகிர விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்கள் சந்திக்கும் இன்றைய பொருளாதார-வாழ்வியல் சவால்களை நாம் உடனடியாக சந்திக்க வேண்டும். எனவே இந்தக் கூட்டத்தில் அதிகம் கதைக்கப்பாடாத அபிவிருத்தியை நாம் தனி நபர்களாக, ஊர் ஒன்றியங்கள், இதர இலாப நோக்கமற்ற அமைப்புகள் ஊடாக விரிவுபடுத்துவதற்கான ஒரு வியூகம் தேவை. இது முதலாவது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது இன்று இலங்கைக்கான ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதகாக அரசியல் அழுத்தங்களை, செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். இலங்கையில் நடந்த மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்களை, பாலியல் வன்முறையை, இனப்படுகொலையை வெளிக் கொணர்ந்து உண்மையை அறிந்து, நீதி நிலைநாட்டுவது எந்தவித ஒரு இணக்கப்பாட்டுக்கும் அடிப்படையாக அமைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரிடையே ஒரு குறைந்தபட்ட புரிந்துணர்வு (Common Minimum Program) ஏற்படுத்துக் கொள்வது அவசியம், இது அடிப்படை. எம்மிடையே நடந்த குற்றங்களை வெளிக் கொணர்ந்து, பொறுப்பேற்று, ஒர் இணக்கப்பாட்டு நோக்கி நகர்வது முக்கியம். இதைப் பொறுப்பான்மை மிக்க சமூக ஊழியர்களாலேயே நிறைவேற்ற முடியும். காழ்புணர்வும், பழியுணர்வும், சந்திப்பர்வாதமும் கொண்டு நிறைவேற்ற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது இலங்கையில் ஒரு அரசியல் தீர்வை நிலைநாட்டுவதற்கான பல ஆண்டுத் திட்டத்தை வரைந்து முன்னெடுக்க வேண்டும். இதுவே பெரிய பணி, சிக்கலான பணி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் இனி ஒரு உலக இனக்குழுமம். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைப்பது, அங்காங்கு தமிழ் மொழியை, தமிழர் கலைகளை பேணுவது ஆகியவை பற்றி ஒரு செயற்திட்டம் தேவை. அரசியல் பொருளாதாரத் தளங்களில் ஒன்றிணைந்து செயற்படுவற்கான பொறுமுறைகளை உருவாக்குவதும் அவசியாகிறது. இந்தப் "பின் தளத்தை" பலப்படுத்துவதும் பேணுவது எமது கூட்டுத் தேவைகளை தீர்ப்பதற்கு வளம் சேர்ப்பதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் பிற எல்லாச் சுதந்திரங்களுக்கும் அடிக்கல்கள் போன்று அமைபவை. பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து, மோத விட்டு, அவற்றின் நிறை குறைகளை ஆய்ந்து, கருத்துக்களை கடன் வாங்கி, களை நீக்கி உருவாக்கப்படும் கருத்தியலே வலுவானதாக இருக்கும். பிற கருத்துடையோடைரைச் செவிமடுத்து, அவர்களுடன் பேசி விவாதித்தே அத்தகைய ஒரு கருத்தியலை உருவாக்க முடியும். அதற்கான நேரடிக் களங்கள் ஒரு சமூகத்தின் உயிர் நாடி போன்றவை. அத்தகைய களங்கள் உருவாக்கிப் பேணுவதே, இலங்கைத் தமிழர்களின், உலகத் தமிழர்களின் பல்வேறு சிக்கல்களுக்கு முதற் தீர்வாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-7326447205679862692?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/7326447205679862692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=7326447205679862692' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/7326447205679862692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/7326447205679862692'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/04/blog-post_24.html' title='ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் - சிக்கல்களுக்குக்கான முதற் தீர்வு'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-1264094666112082003</id><published>2011-04-15T18:42:00.000-07:00</published><updated>2011-04-15T18:45:35.973-07:00</updated><title type='text'>தமிழர் வாக்கு யாருக்கு?</title><content type='html'>&lt;a href="http://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"&gt;கனடாவில் நடுவண் அரசுக்கான தேர்தல் &lt;/a&gt;வரும் யூலை 2, 2011 ம் திகதி வருகிறது.  கடந்த ஏழு ஆண்டுகளில் இது நான்காவது தேர்தல்.  மூன்று முறை ஆட்சி செய்த லிபிரல் கட்சி 2006தோல்வியைச் சந்தித்தது.  அதன் பின்னர் 2006, 2008 இலும் கனடாவின் பழமைவாதக் கட்சி சிறுபான்மை அரசாக ஆட்சி செய்தது.  மார்ச் 2011 இல் அவர்கள் நாடுளுமன்ற ஆதரவை இழந்ததால் மீண்டும் தேர்தல் வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;பழமைவாதக் கட்சிக்கு பெரும்பான்மை அரசு அமைக்க இன்னும் பதின்ரெண்டு (155/308) இடங்களே தேவை.  முந்தியதை விட அவர்களுக்கு ஆதரவு கூடியே வருகிறது.  எனவே அவர்கள் பெரும்பான்மை அரசு அமைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.  &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகத் தமிழர்கள் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பதில்லை.  அதற்கு எளிமையான காரணம் உண்டு.  பழமைவாதைக் கட்சி தீவர வலதுசாரிக் கட்சி.  வரிகளைக் குறைப்பது, வணிகங்களை ஆதரிப்பது, பலமான படைத்துறை, கடுமையான குற்றவியல் சட்டங்கள், கனேடிய மரபுத் (வெள்ளைத்) தேசியவாதம், "குடும்ப" விழுமியங்கள் இதுவே இவர்களின் சார்புக் கொள்கைகள் எனலாம்.  அரச சேவைகளை வெட்டுவதே இவர்களின் தாரக மந்திரம்.  இவர்கள் குடிவரவாளர்கள் பற்றி பெரிய அக்கறை காட்டுவதில்லை.  எ.கா குடிவரவாளர்கள் குடியமர்த்தல் சேவைகள், குடும்ப மீளிணைவு, குடிவரவுக் கட்டுப்பாடுகள் என எல்லாவற்றிலும் அவர்கள் கடும் போக்காணவர்கள்.  இயன்றவரை அவற்றை எல்லாம் வெட்டி விடுவார்கள்.  பல்லினப் பண்பாடு, பன்மொழிக் கொள்கை போன்ற பெரும்பாலான கனேடியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளைக் கூட வெட்டிவீழ்த்தப் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள்.  எனவே தமிழர்கள் மட்டும் அல்லாமல் குடிவரவாளர்கள் பெரும்பாலும் இவர்களுக்கு வாக்குப் போடுவதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்கள் பெரும்பான்மை பெற இருக்கும் இடைவெளி சிறிது என்றதை உணர்ந்து, அதற்காக குடிவரவாளர்களின் வாக்குகளை இலக்கு வைக்கலானார்கள்.  சமூக விடயங்களில் குடிவரவாளர்கள் பழமைவாதிகள் என்பதை பயன்படுத்தி, தமது பரப்புரையைச் செய்தார்கள்.  அதாவது தற்பால் சேர்க்கை, சமய நம்பிக்கைகள் போன்ற கொள்கைகளில் குடிவரவாளர்கள் பழமைவாதிகளுடன் ஒத்துப் போகிறார்கள்.  பின்னர் குடிவரவாளர்களில் பொருளாதார முன்னேற்றம் கண்ட பகுதி தமக்கு ஆதரவு தருவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள்.  சிரமங்களைச் சமாளித்து தமது வசதிகளைப் பொருக்கிக் கொண்டவர்களுகு தேவை வரிக் குறைவு, வணிக உதவி.  எனவே பழமைவாதிகளின் வியூகத்தில் இவர்கள் இலகுவாக விழுந்து விடுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களுக்கு கூடிய ஆதரவு தரம் கட்சி புதிய சனநாயக கட்சி ஆகும்.  ஆனால் அவர்கள் அரசு அமைப்பதற்கான வாய்ப்பு அரிது என்ற படியால், தமிழர்கள் லிபிரல் கட்சிக்கு வாக்களிப்பதே வழமையாக இருந்தது.  ஆனால் பழமைவாதிகள் தமிழர்கள் உட்பட "இனக்குழுமங்கள்" (ethnic communities) மீது ஊடுருவல் செய்து, அவர்களின் வாக்குக்களைப் பெறுவதற்கான பல நடவடிக்கைகளைச் செய்துள்ளார்கள்.  இதன் உச்சமாக Tamil Vision தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த ஒருவரை வேட்பாளராக நியமித்து உள்ளார்கள்.  சில தமிழர்கள் இவர்களுக்கு வாக்களித்தால் இலங்கைப் பிரச்சினையில் தமக்கு சாதகமான முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள் என்ற நப்பாசையும் இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆபத்து என்னவென்றால், இவர்கள் தீவர வடதுசாரிகள்.  இவர்கள் பெரும்பான்மை அதிகாரத்திற்கு வந்தால் பெரும்பான்மை தமிழர்களுக்கு, குடிவரவாளர்களுக்கு, அடித்தள மக்களுக்கு கொட்ட காலம். நலம், கல்வி, சூழல், சமூக சேவைகள் என எல்லாவற்றையும் வெட்டுத்தள்ளி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது.  கண்மூடித்தனமாக பணத்தைக் கொண்ட படைத்துறைக்கு சிறைகளை கட்டவும் கொட்டி விட்டு மருத்துவம் கல்வி போன்றவற்றுக்கு காசு இல்லை என்பார்கள்.  மருத்துவ வசதிகளுக்கு காசு கொடுக்க வேண்டும், அல்லது மருத்துவக் காப்பீடு தேவை என்று வந்த பிறகுதான் எமக்கு உறைக்கும் என்றால் ஒன்றும் செய்ய இயலாது.  கனடாவில எப்பவும் அண்டவிய மருத்துவ வசதி, முதியோருக்கான ஓய்வூதியம் போன்றவை இருக்கவில்லை.  கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிய சனநாயகக் கட்சியின் உந்துதலால் கொண்டுவரப்பட்டவை தான் அவை.  இன்று இருக்கு, நாளை இல்லாமல் போகலாம்.  பேணுவதும், துலைப்பதும் எமது தெரிவுகளில்தான் இருக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத வரையில நாம் பொதுவாக் என்.டி.பி (புதிய சனநாயக் கட்சிக்கு) வாக்களிப்பவன்.  அவர்களின் பொருளாதரக் கொள்கைகள் பலவற்றுடன் ஒத்துப் போகாவிட்டாலும், பெரும்பாலான சமூகக் கொள்கைகளுக்காக அப்படி வாக்களிப்பவன்.  இந்த முறை எமது இடத்துக்கு ஒரு தமிழ் பெண் (www.rathika.ca) கேட்கிறார்.  எனவே நிச்சியமாக அவருக்கே வாக்கு.  மேற்குறிப்பிட்ட இருவர் மட்டுமே தேர்தலில் பங்குபெறும் தமிழர்கள்.  25% நிறமுடையோர் இருக்கும் கனடாவில் இன்னும் 90%+ அரசியல்வாதிகள் வெள்ளைக் காரரே.  அது இயல்பாக மாற வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மக்களாட்சி என்பது திறமையானவர்களைத் தேர்தெடுப்பது மட்டும் அல்ல.  அது எமது சார்பாளர்களைத் தேர்தெடுப்பது ஆகும்.  பொதுவாக இனம், சமயம், நிறம் போன்றவை இதில் பொருட்படக்கூடாது, கொள்கைகள், செயற்திட்டங்கள், திறமைகளே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது சரியே.  எனினும் எமது பின்புலத்தை உடையவர்களும், எமது பிரச்சினைகளை அறிந்தவர்களும், எமது நிறத்தவர்களும் சட்டமன்றத்துக்கு தேர்தலுக்கு நிற்பதும், தேர்தெடுக்கப்படுவதும் நியாமானதே.  ஆனால் அவர்கள் எம்மைப் போல இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் நாம் வாக்குப் போடுவது பெரும் தவறு, அவர்கள் எமக்கும், பிறருக்கும் நன்மை செய்வாரா என்று வாக்குப் போடுவதே அவசியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-1264094666112082003?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/1264094666112082003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=1264094666112082003' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1264094666112082003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1264094666112082003'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/04/blog-post_15.html' title='தமிழர் வாக்கு யாருக்கு?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-5243675903080881167</id><published>2011-04-15T17:22:00.000-07:00</published><updated>2011-04-15T17:46:15.910-07:00</updated><title type='text'>ரொறன்ரோ தமிழியல் மாநாடு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்</title><content type='html'>வரும் &lt;a href="http://www.tamilstudiesconference.ca/"&gt; யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் &lt;/a&gt;மாநாடு நடைபெறவிருக்கிறது.  மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம்.  ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும்.  தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுகிறது.  ஆனால் இந்த முதன்மை இலக்குகளுக்கு ரொறன்ரோ தமிழியல் மாநாடு சற்றேனும் உதவுவதாக இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழியல் மாநாடு முழுவதும் அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடக்கும்.  அதில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளும், வெளியிடப்பட்டும் மாநாட்டு மலர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.  அவர்களின் வலைத்தளத்தில் தற்போது தமிழில் ஒரு வசனம் கூட இல்லை.  இங்கு தமிழ் வகுப்புகளுக்கு போகும் மாணவர்களை நோக்கி இவர்கள் எந்த செயற்திட்டத்தையும் முன்வைக்கவில்லை.  இங்கு தமிழ் வகுப்புகளுக்கு வந்து அழைப்பு விடுக்கவும் இல்லை.  தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இசுகார்புரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் நிறுத்தப்பட்ட போது இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்தாகவும் அறியமுடியவில்லை.  எனவே இவர்களின் அக்கறை அல்லது ஈடுபாடுதான் என்ன என்று நீங்கள் எண்ணலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் அக்கறை பெரும்பாலும் ஒரு கல்விக்களம் சார் நடவடிக்கையாகவே இருக்கிறது.  பல தேவைகளுக்காக தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை பல மேற்குநாட்டினர் செய்து கொண்டு இருக்கிறார்கள்.  நாம் பலர் இங்கு இருப்பதால் எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.  எவ்வாறு காலனித்துவ காலத்தில் அவர்களுக்கு எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்ததோ, அது போலவே.  எவ்வாறு இசுலாமியர்களை, சீனர்களை இவர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அது போலவே.  இந்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்களை நோக்கினாலே அதைப் புரிந்து கொள்ளலாம்.  Munk School of Global Affairs இக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது எப்படி அக்கறை வந்தது.  மற்றயது Center For South Asian Studies - Asian Institute, இது காலனித்துவ இந்தியவியல், ஆசியவில் துறையின் இன்றைய உருவம், பொதுவாக Areas Studies கீழே வருகிறது.  இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மாநாடு ஓரளவு உதவுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது இது முழுமையாக ஒரு நுண்புல, புலமைசார் நிகழ்வு.  இவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளுக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு எந்தத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.  அல்லது தற்போது தமிழ்ச் சூழலில் தமிழர்கள் பேசவேண்டிய தலைப்புக்களையும் இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.  அவை சவால் மிக்கவை.  பொதுவாக ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமது ஆய்வுக் கட்டுரைகளை மாநாடுகளில் சமர்ப்பிக்க வேண்டிய பணித் தேவை இருக்கிறது.  அதை நிறைவு செய்யக்கூடிய ஒரு களமாகவே இது இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் எழுதி வைத்து தமிழ் பாட்டுப் படிப்பவர்கள் போல, ஆங்கிலத்தில் துணை உரை பார்த்து தமிழ்த் திரைப்படம் பார்ப்பவர்கள் போல, தமிழ் லிட்ரிச்சர் பற்றி ஆங்கிலத்தில் விவாதிப்பர்கள் போல இந்த தமிழியல் மாநாடும் தமிழ் இலாமல், தமிழ் அக்கறைகள் இல்லாமல் நடக்கும்.  அதிலை எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அதற்கு தமிழியல் என்று பெயர் வைக்காமல் இருந்திருக்கலாம்.  இந்த மொழிக்கா இத்தனை பேர் செத்தவை, முட்டாள்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-5243675903080881167?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/5243675903080881167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=5243675903080881167' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5243675903080881167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/5243675903080881167'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2011/04/blog-post.html' title='ரொறன்ரோ தமிழியல் மாநாடு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-1295705625661554456</id><published>2010-12-11T23:48:00.000-08:00</published><updated>2010-12-11T23:49:46.338-08:00</updated><title type='text'>எம்மைக் கொன்றது போதாதா?</title><content type='html'>நாம்தானே செத்துப்போனோம்.&lt;br /&gt;எம்மை வதைத்து, வன்புணர்ந்து&lt;br /&gt;கொன்றது போதாதா?&lt;br /&gt;செத்த உடல்களை &lt;br /&gt;சிதைப்பதில்&lt;br /&gt;நிர்வாணமாக்குவதில்&lt;br /&gt;ஊர்வலம் எடுப்பதில் இருக்கும் &lt;br /&gt;உங்களின் உணர்வுகள் தான் என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம்தானே செத்துப்போனோம்.&lt;br /&gt;எம் புதைக்குழிகளைத் தோண்டி எடுத்து&lt;br /&gt;உடைப்பதில்&lt;br /&gt;கலைப்பதில் இருக்கும்&lt;br /&gt;உங்களின் உணர்வுகள் தான் என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம்தானே செத்துப்போனோம்.&lt;br /&gt;அவமானத்தையும்&lt;br /&gt;அடக்குமுறையையும்&lt;br /&gt;அடிமைத்தனத்தையும்&lt;br /&gt;எமக்குத் தருவதில் இருக்கும்&lt;br /&gt;உங்களின் உணர்வுகள் தான் என்ன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-1295705625661554456?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/1295705625661554456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=1295705625661554456' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1295705625661554456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1295705625661554456'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2010/12/blog-post_11.html' title='எம்மைக் கொன்றது போதாதா?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-4432304971946045898</id><published>2010-12-06T07:37:00.000-08:00</published><updated>2010-12-06T07:43:46.912-08:00</updated><title type='text'>குப்பை இதழ்களை நான் வாசிப்பேன்</title><content type='html'>தமிழ்ச் சமூகத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற கருத்துரு எவ்வளவு குறுகிய வரையறையோடு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பதை நேற்று அறிய முடிந்தது.  நேற்று ஒர் இலக்கிய/அரசிய கூட்டத்துக்குப் போய் இருந்தேன்.  வந்திருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் பார்வை கொண்டவர்கள், படைப்பாளிகள்.  எல்லோரும் பல விடயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை, பேச்சுச் சுதந்திரத்தை, படைப்புச் சுந்ததிரத்தை பற்றி உரக்கப் பேசுபவர்கள்.  அப்படிப் பேசுக் கொண்டிருக்கையில், இலங்கையில் தமிழ்நாட்டு வணிக இதழ்கள் தடைசெய்யப்பட்டிருப்பது, அல்லது அதற்கான வாய்ப்புகள் பற்றி ஒருவர் குறிப்பிட்டார்.  எந்தவித தயக்கமும் இல்லாமல், அது நல்ல விசயம் தான். ஏன் என்றால் 70 களில் அப்படித் தடை செய்யப்பட்ட போதுத்தான் உள்ளூர் சஞ்சிகைகள் வளர்ந்தன என்று இன்னொருவர் ஆணித்தரமாக கூறினார்.  அங்கிருந்த பலரும் இந்தக் கருத்தை ஆதரித்தது போல்தான் தெரிகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆக இவர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரமாக, அல்லது அதற்கான சூழலாக மட்டும் வரையறை செய்வதாகவே தெரிகிறது.  குப்பை இதழ்கள் எவை என்று யார் தீர்மானிப்பது.  இலங்கை அரசையா அந்த தீர்மானத்தைச் செய்ய விடுவது.  அல்லது யார் அதிகாரத்தில் இருக்கின்றனரோ, அவர்கள் தீர்மானிப்பதா.  அதை வாசகரிடம் அல்லவா விடவேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு இடத்தில், வெளியிடப்படும் இதழ்கள், நூல்களைத் ஆவணப்படுத்தும் பணித் திட்டம் ஒன்றில், சில பத்திரிகைகள், இதழ்களைச் சேர்க்க வேண்டாம், அவை வியாபாரத்திற்காக எழுதுகிறவர்கள்.  அதில் எந்தப் பிரியோசனமான படைப்புகளில் வராது என்று சிலர் வேண்டினர்.  ஒரு பொது ஆவணக் காப்பகத்தின் பணி, எந்தப் படைப்பு பெறுமதி வாய்ந்தது என்று தீர்மானிப்பது அல்ல.  அப்படித் புறவயமாகத் தீர்மானிப்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் சாத்தியமானதும் அல்ல.  அந்தப் பொறுப்பு வாசகரை, அல்லது ஆய்வாளரைச் சார்ந்தது.  அது வரலாற்று நோக்கில் நிறுவப்பட வேண்டியது.  &lt;br /&gt;&lt;br /&gt;குப்பை இதழ்கள் என்று சில எழுத்தாளர்கள் குறிப்பிடும் இதழ்களைத் தான் பல மில்லியன் மக்கள் வாசிக்கிறார்கள்.  அவர்கள் அவற்றை வாசிப்பதற்கான உரிமை, அடிப்படை மனித உரிமை.  அவர்கள் அதில் எதோ பொறுமதியைப் பெறுகிறார்கள் என்பதை, அவர்கள் பணம் கொடுத்து அவற்றைப் பெற்று வாசிப்பதில் இருந்து அறிய முடிகிறது.  எனவே அவற்றை அலட்சியாமாக புறக்கணிக்கக் கூடாது.  அவற்றின் உரிமைகளை மறுக்கக் கூடாது.  அப்படி மறுப்பது ஒரு சர்வதிகாரச் சிந்தனையாக, ஒரு ஒடுக்குமுறைச் சிந்தனையாகவே அமையும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சிறிய குறுகிய சில எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதை சற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகாது.  அதிலேயே வெளிப்படைத்தன்மை மிக்க, பொறுப்பாண்மை மிக்க, படைப்பாக்கம் மிக்க தனி மனிதர்களையும், சமூகத்தையும் கட்டமைப்பதற்கான ஆதாரம் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-4432304971946045898?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/4432304971946045898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=4432304971946045898' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/4432304971946045898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/4432304971946045898'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2010/12/blog-post.html' title='குப்பை இதழ்களை நான் வாசிப்பேன்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-6888178012469620086</id><published>2010-10-25T18:56:00.001-07:00</published><updated>2010-10-25T20:30:52.146-07:00</updated><title type='text'>இடதுசாரிகள் மட்டுமா மக்கள் சார்பானவர்கள்</title><content type='html'>மக்கள் சார்பான கொள்கைகள் எல்லாம் இடதுசாரிக் கொள்கைகள் எனப்படுகிறது.  அப்படி என்றால் இடதுசாரித்துவம் உலகின் மிகச் சிறந்த தத்துவம்.  உலகின் இயங்கியல் பற்றிய பூரண உண்மையை இடதுசாரித்துவம் தருகிறது.  மற்றவர்கள் எல்லோரும் தமது மக்கள் விரோத கொள்கைகளை விடுத்து முழுமையாக இடதுசாரித்துவத்தில் சங்கமித்து விடவேண்டும் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது.  இது ஒரு குறுகிய, வட்ட ஓட்டத் தர்க்கமே.  &lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, இல்லை இடதுசாரிக் கொள்கைகளிலும் பாதகமான கூறுகள் உள்ளன.  பிற கொள்கைகளிலும் நல்ல அல்லது மக்கள் சார்பான கொள்கைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டினால், அதை மொழி விளையாட்டுக் காட்டி மறுத்து விடுகின்றனர்.  இடதுசாரிக் கொள்கைகள் தோற்றுப் போகையில் அவை இடதுசாரிக் கொள்கையாக இல்லாமல் போகின்றன.  மற்றக் கொள்கைகள் நல்லதாக அல்லது மக்கள் சார்பாக அமைந்தால், அவை மேலோட்டமாகத்தான் அப்படி உள்ளன, உண்மையில் அவை "ஆதிக்க" சக்திகளுக்கே துணை போவதாக கூறப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரித்துவத்தின் பெரும் வெற்றியாக கருதப்படும் சோவியத் ஒன்றியம் ஒரு சர்வதிகார படைத்துறை அமைப்பாக இருந்தது.  வட கொரியாவில், சீனாவில், வியட்நாமில், கியூபாவில் என்று நீண்டகாலமாக பொதுவுடமை நாடுகள் ஒன்றிலும் அடிப்படை மனித உரிமைகள் இல்லை, மக்கள் ஆட்சி இல்லை.  இதுவா மக்கள் சார்பு இடதுசாரித்துவம்.  &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் என்றால் யார், தனிமனிதர்களைக் கொண்ட கூட்டுத் தானே.  அப்படி என்றால் தனிமனிதருக்கான சுதந்திரங்களை, உரிமைகளை மறுத்து, மக்களை மாந்தைகளாகப் பார்ப்பதும் சில இடதுசாரி கொள்கைளின் கூறுகளாக உள்ளது.  மூட நம்பிக்கைகள் என்றாலும், பிறருக்கு தீங்கு வராத வரை நம்பிக்கைகளை வைத்திருப்பது மனிதர்களின் சுதந்திரம்.  சொத்துரிமை என்பதும் ஒர் அடிப்படை தனிமனித உரிமையே.  &lt;br /&gt;&lt;br /&gt;மனிதருக்கு இருக்கும் அடிப்படைத் தெரிவுகளில் ஒன்று என்ன தொழில் செய்வது, என்ன வாங்குவது, யாரிடம் வாங்குவது போன்ற பொருளாதாரத் தெரிவுகள் ஆகும்.  வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விருப்பு வெறுப்புகள் இருக்கும்.  அந்த பல கோடி சிறிய சிறிய தெரிவுகளை ஒரு பெரிய கூட்டம் போட்டு மத்திய குழு தீர்மானிப்பது மக்கள் சார்பு கொள்கை வகுப்பா.  எனக்கு இன்னும் வேணும் என்று போட்டி போட்டு உழைப்பவனை, இல்லை இந்தளவுதான், சமமாக இரும் என்று சொல்வது நியாமானதா.  ரோபோர்ட் நோசிக்கின் கூற்றை இங்கு நினைவு கூறுவது நன்று: "From each as they chose, to each as they are chosen".  சமனான வாய்புக்களை உருவாக்கிக் கொடுப்பது நன்று, ஆனால் சமனான முடிவுகளை எதிர்பார்ப்பது நியாமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரி கொள்கையின் ஒரு நோக்கம், அதிகாரத்தை கைப்பற்றி, தொழிலாளர்கள் அதிகாரத்தை அமைப்பது ஆகும். அப்படி என்றால் இந்த அதிகாரத்தை தக்க வைக்க இடதுசாரித்தத்துவம் ஒரு கட்டத்தில் பயன்படும், பயன்படுகிறது.  இதை அரசின்மைவாதிகள் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.  அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர்கள் ஆதிக்க இயல்புகளைப் பெறுவார்கள் என்ற விமர்சனத்திற்கு பதில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இடது வலது என்ற இருமைக் கொள்கைத் துருவ முனைகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.  சில தளங்களில் பொதுவுடமை, சேர்ந்தியங்கல் பயன் தருகிறது.  சில இடங்களில் போட்டி, முனைப்பாக்கம் பயன்தருகிறது.  அதிகாரத்தை கேள்விகுட்படுத்தல், எதிர்த்து நின்றல் அவசியமானது.  சமூகத்தின் பலவீனமானவர்களுக்கு உதவுதல் அவசியமானது.  ஆனால் ஒற்றைப் பரிமாண தத்துவங்கள் எந்தளவு பயன் மிக்கவை என்பது மேலும் ஆயப்பட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-6888178012469620086?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/6888178012469620086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=6888178012469620086' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/6888178012469620086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/6888178012469620086'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2010/10/blog-post_25.html' title='இடதுசாரிகள் மட்டுமா மக்கள் சார்பானவர்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-4104225698780843079</id><published>2010-10-24T21:54:00.000-07:00</published><updated>2010-10-24T22:32:04.809-07:00</updated><title type='text'>தற்பால்சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை எதிர்த்து சிரிபிசி விளம்பரம்</title><content type='html'>தற்பால் சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை (யோர்ச் சிமித்தர்மன்) எதிர்த்து சிரிபிசி (கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.ctbc.com/) விளம்பரம் ஒன்றை ஒலிபரப்பி உள்ளது.  அதை நீங்கள் இங்கு கேக்கலாம் http://www.youtube.com/watch?v=8-4Q-gdDwCo.  விளம்பரம் என்று கூறி ஒலிபரப்பினாலும், யார் ஒலிபரப்பினார்கள் என்று கூறவில்லை.  இந்தச் செய்தி அனைத்து மைய ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து பகிரப்படுகிறது.  இது மொத்த தமிழ்ச் சமூகத்துக்கு கேடான ஒரு பெயரைப் பெற்றுத் தந்துள்ள ஒரு வெக்கக் கேடான செயலாகும்.  சொற்ப விளம்பர பணத்திற்காக, எந்த வித வானொலி அறமும் இல்லாமல் இதை ஒலிபரப்பு செய்தது, கனடாவின் மூத்த முதல் முழு நேர ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு வரலாற்றுக் கறையாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்து விழுமியங்களை துணைக்கு இழுத்திருப்பது, இந்த விடயத்தில் பிற சமயங்களிலும் பார்க்க ஒரு நெகிழ்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்து சமயத்துக்கும் ஒரு இழுக்கு ஆகும்.  எங்கட கலாச்சாரமாம், மண்ணாங்கட்டியாம்...காலம் காலமாக் பல கலந்துரையாடல்களில் பண்பாட்டை பரிசீலிக்க வேண்டும், சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று கூறி வந்த வானொலியின் இன்றை வெளிபாடு இது.  என்ன பம்மாத்து.  ஊருக்கெல்லோ உபதேசம், எமக்குகில்லையே.  &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவிலும் உலகெங்கும் தமிழ்ச் சமூகம் இனவேறுபாட்டால், வர்க்க வேறுபாட்டால், சிறுபான்மை இனம் என்பதால் பல பாதிப்புகளைச் சந்தித்து வந்துள்ளது.  இதனால் நாம் ஏணையோரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் முழுமையான மதிப்புத் தந்து இயங்க வேண்டும்.  சாதியத்தால், பெண் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நாம், தற்போது மீண்டும் மேலும் ஒரு சங்கிலியால் எம்மை பிணைந்து உள்ளோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தற்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிராக இந்த வானொலி மட்டும் அல்ல, கீதவாணி வானொலியிலும் பல தடவைகள் மிக மோசமான எதிர்ப்புக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.  ஒரு பல்லினப்பண்பாட்டு சூழலில் வாழும் தமிழர்கள் இன்னும் எவ்வளவு பிற்போக்கான விழுமியங்களைக் கொண்டுக்கிறார்கள் என்று எண்ணுகையில் நான் வெக்கிக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளம்பரத்தில் குடிவரவாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிக்கும் ஃபோர்ட்டை ஆதரித்து கருத்து கூறி இருக்கிறார்கள்.  ஆனால் இதை எந்த ஒரு மைய ஊடகமும் ஒலிபரப்பி இருக்க மாட்டாது.  ஏன் என்றால் அவர்கள் எம்மளவு பிற்போக்கானவர்களைக் கொண்டிருக்கா.  இதை விட கவலைக்கிடமான நிலை என்னவென்றால், இந்த விளம்பரத்தால் கவரப்பட்டு பல தமிழர்கள் ஃபோர்ட்டுக்கு ஓட்டுப் போடப் போவதுதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் வேட்பாளர்களின் நிதி, சூழலியல், நிர்வாகம், வரி, போக்குவரத்து, உள்கட்டுமானம், கழிவு அகற்றல் போன்ற கொள்கைகளை ஆராய்ந்து விமர்சிக்கலாம்.  ஆனால் அவர்களுக்கு இயற்கையால் நிர்பந்திக்கப்பட்ட பாலியலை முன்வைத்து விமர்சிப்பது அறம் அற்றது, அறிவற்றது.  சிரிபிசி வானொலி முழுமையாக இந்த விளம்பரத்தை நிராகரித்து, மன்னிப்புக் கோர வேண்டும்.  இதை உடனே செய்ய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-4104225698780843079?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/4104225698780843079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=4104225698780843079' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/4104225698780843079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/4104225698780843079'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2010/10/blog-post_24.html' title='தற்பால்சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை எதிர்த்து சிரிபிசி விளம்பரம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-2831086989463459379</id><published>2010-05-09T09:55:00.000-07:00</published><updated>2010-05-09T10:01:12.255-07:00</updated><title type='text'>தமிழர்கள் இடதுசாரிகளா வலதுசாரிகளா?</title><content type='html'>ஒருவரின், ஒரு சமூகத்தின் அரசியல் நிலைப்பாட்டை வகைப்படுத்துவதில் இடது வலது கருத்துரு பயன்படுகிறது.  இந்த இரு எதிர் நேர்ம துருவ நிலைகளுக்கு அப்பாலும் பல கொள்கை நிலைகள் இருக்கின்றன என்றாலும், இடது வலது கருத்தாடலே பலமாக நிகழ்கின்றது.  பல சிக்கல்களை இடது வலது கட்டமைப்பை வைத்து விளங்கிக் கொள்ளவும் முடியாது, தீர்த்துக் கொள்ளவும் முடியாது.  எனினும் தமிழர்கள் இந்த துருவ நிலையில் எங்கே நிற்கிறார்கள் என்பது அலசப் பட வேண்டிய விடயம்.  இது உடனடியாக பட்ட சில சிந்தனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது சாரிக் கொள்கை அரசு பலமாகவும், அதிகாரம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு ஆகும்.  அதாவது பெரும்பாலான பொருளாதார சொத்துக்கள், செயற்பாடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் எனபதாகும்.  இந்த கட்டமைப்பே எல்லோருக்கும் கூடிய சமத்துவம் மிக்க பொருளாதார பலங்களை, சமூக நீதியைத் தரும் என்று வேண்டுகிறது.  வலது சாரிக் கொள்கை அரசு சிறிதாவும் தனியார் சுதந்திரம், சொத்துரிமை விரிவாகவும் அமைய வேண்டும் என்று வேண்டுகிறது.  தனியார் செயற்பாடு, சொத்துரிமை தொழில் முனைவையும், தொழில் விருத்தியையும் ஏதுவாக்கி, முயற்சி செய்பவர் அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க மிக சிறந்த வழி என்பது வலது சாரி நிலைப்பாடு.  பல சமூக கொள்கைகளில் (எ.கா தற்பாலர் உரிமைகள், பெண்கள் உரிமைகள்) இடது சாரிகள் சார்பு நிலைப்பாட்டையும், வலது சாரிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கொண்டவர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், பிற நாடுகளிலும் தமிழர் அரசியல் கட்சிகள் எல்லா விடயங்களிலும் தெளிவான இடது வலது சார்பை கொண்டிருக்க வில்லை.  எனினும் பொருளாதார தளத்தில் பெரும்பான்மை தமிழ் கட்சிகள் வலது சாரிக் கொள்கை உடையவை.  தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் பல சமூக விடயங்களில் இடது சாரி சார்பையும், பொருளாதார விடயங்களில் வலது அல்லது கலப்பு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளன.  மேற்குநாடுகளிலும் பார்க்க தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு என அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது இந்தக் கொள்கையின் விளைவு ஆகும்.  இலங்கைத் தமிழர் கட்சிகளும், இயக்கங்களும் ஒரு சில வற்றைத் தவிர வலது சாரி சார்பைக் கொண்டவையே.  குறிப்பாக இன்றைய ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் போன்றவை வலது சாரிக் கட்சிகள் ஆகும்..  கனடாவில் தமிழர்கள் பெரும்பான்மையாக பொருளாதார வலது சாரிக் கட்சியான லிபிரல் கட்சிக்கே வாக்களிக்கின்றார்கள்.  எனவே தமிழர்கள் பெரும்பான்மையாக வலது சாரி பொருளாதார கொள்கையைக்கே சார்பாக உள்ளார்கள் எனக் கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் ஒற்றுமை அற்றவர்கள், ஒத்துளைத்து செயற்படாதவர்கள் என்ற கூற்றை சற்று நோக்கினால், அதிலும் தமிழர்களின் வலது சாரி போக்கைக் காணலாம்.  தனிமனிதத்துவம், தொழில் முனைவு, போட்டி போன்றவற்றுக்கு தமிழர்கள் கூடிய மதிப்புத் தருகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தளத்தில் தமிழர்களின் இந்தப் போக்கைப் முற்றிலும் புரிந்து கொள்ளாமல் செயற்பட முனைந்த இடதுசாரி இயக்கங்கள் எப்போது சிற்றளவும் வெற்றி பெறவில்லை.  இடது சாரி சார்பை சமூக தளத்த்தில் எதிர்பார்த்து இயங்கிய ஈழ இயக்கங்களும் ஆதரவு அற்று அழிந்து போயின.  &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய தளத்தில் சில புலமையாளர்கள், சிற்றிதழ்கள் மட்டும் பொதுவுடமை, சமவுடமை என்று அறை கூறுகின்றன. ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் வாசிப்பது குமுதம், ஆனந்த விகடன் போன்ற வலது சார்பு இதழ்களை பத்திரிகைகளை ஆகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இடதா வலதா சரியானது என்பது வேறு ஒரு வாதம்.  ஆனால் "மக்கள்" "மக்கள்" என்று கூறி, அவர்கள் இடது சாரி கொள்கைகளை விரும்புகிறார்கள் என்பது போல் பலர் எழுதுவது உண்மையற்றது.  இடது சாரிக் கொள்கை மக்கல் கூடுதலாக விரும்ப வேண்டும் என்று நாம் விரும்பினாலும், அதை இன்று அவர்கள் அவற்றை விரும்புகிறார்கள் என்று கூறுவது சரியல்ல. மேலும் பலமான இலங்கை இந்திய மலேசிய அரசுகளாலேயே தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற வரலாற்று நினைவையும் நாம் மனதில் வைக்க வேண்டும்.  இந்தக் கொள்கைகளை மீறி புறவய, தரவு அடிப்படையிலான அறிவியலை, கருவிகளை, தீர்வுகளை நாம் கண்டடைய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-2831086989463459379?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/2831086989463459379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=2831086989463459379' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/2831086989463459379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/2831086989463459379'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2010/05/blog-post.html' title='தமிழர்கள் இடதுசாரிகளா வலதுசாரிகளா?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-1655771543263569882</id><published>2010-04-02T12:26:00.000-07:00</published><updated>2010-04-02T12:33:11.718-07:00</updated><title type='text'>நாம் அழிந்துபோனவர்கள்</title><content type='html'>வரலாறே இதை பதிவு செய்.  நாம் அழிந்துபோனவர்கள்.  உள்ளிருந்தும் வெளியிருந்தும் அழிக்கப்பட்டவர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு தெரிவுகள் இல்லாமல் எம்மேல் திணிக்கப்பட்டது சிங்கள பெளத்த அரச பேரினவாதம்.  நாம் பிறக்கும் முன்பே போருக்குள் பிறந்தோம்.  அறவழியில் போராடினோம்.  ஆயுதவழியில் போராடினோம்.  இரண்டிலும் நாம் தோற்றோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் கேட்டது என்ன.  எம் நிலங்களை வீடுகளைக் கேட்டோம்.  எம் மொழியைக் கேட்டோம்.  எம் கல்வியைக் கேட்டோம். எம் நம்பிக்கைகளை, பண்பாட்டை மதிக்கக் கேட்டோம்.  இந்த நியாயங்கள் எல்லாம் பொய்யானவை.  சும்மா. சுத்துமாத்துக்கள் என்று எம்மை அழித்து விட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;யார் எம்மைக் கொன்றார்கள்.  சக இயக்கப் படுகொலைகளாய் நாம் எம்மை அழித்துக்கொண்டோம்.  எம்மை காட்டிக் கொடுத்த காக்கைவன்னியர்களால் கொல்லப்பட்டோம்.  எம் முன்னோர் தேசம் எம்மை வளர்த்துக் கொன்றது.  சீனா, உருசியா என்று இடதுசாரி கொள்கை போதித்தவர்கள் கொன்றார்கள்.  ஈரான், பாகிசுத்தான் என்று சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்ட நாடுகள் எம் கொலைகளுக்கு உதவி செய்தன.  அமெரிக்க பேரசு சேர்ந்தியங்கி கொன்றது.  இறுதியாக சிங்கள பெளத்த பேரினவாத அரசு கொன்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;எம்மேல் குற்றங்கள் உண்டு.  அதற்காக நாம் எல்லோரு ஒட்டுமொத்த தண்டனையாக இந்த அழிவை ஏற்றுக் கொள்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் என்ற சமூகம் இறந்துவிட்டது.  நாம் சமூகமாக, இயக்கமாக செயற்பட்ட காலம் முடிந்துவிட்டது.  எம்மில் பலர் எப்போதும் இயங்கியது போல, நாம் இனி தனிகளாக, தன்னலமே தலைமையாக அலைவோம்.  வரலாறே பதிவு செய்.  ஈழத் தமிழ்ச் சமூகம் இறந்து போனது எண்டு என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-1655771543263569882?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/1655771543263569882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=1655771543263569882' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1655771543263569882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/1655771543263569882'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2010/04/blog-post.html' title='நாம் அழிந்துபோனவர்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-652723185995987451</id><published>2008-04-15T13:21:00.001-07:00</published><updated>2008-04-15T13:21:24.917-07:00</updated><title type='text'>என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?</title><content type='html'>காவல்காரனே வேட்டையாடிறான்.&lt;br /&gt;கடத்தி போகிறான்.  சுட்டுப் பொசுக்கிறான்.&lt;br /&gt;கைது செய்து, வதைத்து கொல்கிறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?&lt;br /&gt;&lt;br /&gt;மொழியைப் பழிக்கிறான்.  நிலத்தைப் பறிக்கிறான்.&lt;br /&gt;கல்வியைச் சிதைக்கிறான்.  சமயத்தை இழிக்கிறான்.&lt;br /&gt;கடையை உடைக்கிறான்.  வீட்ட இடிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளை கேலி செய்கிறான்.&lt;br /&gt;மனித உரிமை என்னென்று கேட்கிறான்.&lt;br /&gt;இரத்த களரியே தீர்வு என்கிறான்.  &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?&lt;br /&gt;&lt;br /&gt;அரசு என்கிறான். மருந்தைத் தடுக்கிறான்.&lt;br /&gt;உணவை மறுத்து, பட்டினி போடுறான்.&lt;br /&gt;பறந்து வந்து குண்டும் போடுறான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?&lt;br /&gt;&lt;br /&gt;எபியும் இல்லை. எழுதுபவனும் இல்லை.&lt;br /&gt;ஐயரும் இல்லை. அருட்தந்தையும் இல்லை.&lt;br /&gt;குழந்தை, மாணவர், பெற்றோர், முதியவர்; யாரையும் விடவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-652723185995987451?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/652723185995987451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=652723185995987451' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/652723185995987451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/652723185995987451'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2008/04/blog-post.html' title='என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-8336681912617686568</id><published>2007-11-02T06:04:00.000-07:00</published><updated>2007-11-02T17:26:45.386-07:00</updated><title type='text'>சு. ப. தமிழ்ச்செல்வன் - ஒரு தமிழீழப் போராளியின் மாதிரி</title><content type='html'>தமிழீழப் போராளிக்கென்றொரு மாதிரி இருந்தால், சு. ப. தமிழ்ச்செல்வன் அந்த மாதிரி எனலாம். அறிவிலும், ஆற்றலிலும், அதிகாரத்திலும், செயலிலும் ஒரு சிறந்த ஆளுமை. கேள்விகளுக்கும், கருத்துக்கும், மாற்றுக் கருத்துக்கும் புலிகளிடம் இருந்த வலுவான மறுமொழி. இன்றுருக்கும் சூழலில் மாற்று இல்லா ஒரு தகமை. அவரின் இழப்பு புலிகளுக்கும், அவர்களுடன் பலவழிகளில் பிணைக்கப்பட்டிருக்கும் தமிமீழ மக்களுக்கும் ஒரு பாரிய இழப்பு. துயரமிக்க இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர்மனப் போக்காளர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி. சமாதானப் போக்காளர்களுக்கும், அரசியல் தீர்வை வேண்டி நிற்போர்களுக்கும் கிடைத்த ஒரு பாரிய பின்னடைவு. புலிகளின் சிரித்த, அரசியல் முகத்கை கொன்றவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது, ஆனால் அதன் மறுமுகம் கொடிய விளைவுகளைத் தரும் என்பது மட்டும் நிச்சியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-8336681912617686568?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/8336681912617686568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=8336681912617686568' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8336681912617686568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/8336681912617686568'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2007/11/blog-post.html' title='சு. ப. தமிழ்ச்செல்வன் - ஒரு தமிழீழப் போராளியின் மாதிரி'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-114832020988576859</id><published>2006-05-22T10:42:00.000-07:00</published><updated>2007-02-09T09:06:38.832-08:00</updated><title type='text'>சீர்திருத்த செயலாக்கம்</title><content type='html'>ஆங்கிலத்தில் affirmative action என்ற செயற்பாட்டை தமிழில் சீர்திருத்த செயலாக்கம் எனலாம். பரிவுச் செயலாக்கம் என்றும் சிலர் தமிழில் குறிப்பிடுவர். எச் சொல் பொருத்தமானது என்று ஒரு பொது இணக்கம் இன்னும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h2&gt;&lt;span style="font-size:85%;"&gt;சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை?&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;br /&gt;சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை என்பது நோக்கி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றுள் சில பின்வருவன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;சமூகத்தில் சம சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சீர்சிருத்த செயலாக்கம் தேவையாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தலித்துக்களுக்கும் அல்லது தாழ்த்தப்படோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஈடாக சீர்திருத்த செயலாக்கம் அமைகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இயற்கையாகவே சமூக கட்டமைப்புகள் சில சாதிக்களுக்கு சார்பாகவும், சில சாதிக்களை பாதிக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இக்கட்டமைப்பை உடைக்க அல்லது மீற சீர்திருத்த செயலாக்கம் தேவையாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;Affirmative action என்பதற்கு சீர்திருத்த செயலக்கம் என்ற சொற்தொடர் பொருத்தமாக அமைகின்றதா?&lt;br /&gt;வேறு என்ன காரணங்களுக்காக சீர்திருத்த செயலாக்கம் தேவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/சீர்திருத்த"&gt;தமிழ் விக்கிபீடியா - சீர்திருத்த செயலாக்கம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-114832020988576859?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/114832020988576859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=114832020988576859' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/114832020988576859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/114832020988576859'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2006/05/blog-post.html' title='சீர்திருத்த செயலாக்கம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-114459287195201632</id><published>2006-04-09T07:23:00.000-07:00</published><updated>2006-08-25T11:08:03.513-07:00</updated><title type='text'>றோய்யன் போர்</title><content type='html'>றோய்யன் போரே (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டு நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்பையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க காப்பியங்கள் கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் என பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதை புலங்களை கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க நாட்டின் ஒரு நகரம் ஸ்பாற்ரா ஆகும். ஸ்பாற்ராவை ரின்டர்யஸ் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்க பயந்தான், ஏன் என்றால் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஒர் இளவரசன், ஓடியஸ் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றார்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெறும்படி கேட்டான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்த இளவரசனனூடான திருமணத்தை மதித்து பாதுகாப்பார் என்பதுவே. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்த இளவரசர்களும் இணங்கினர். கெலன் மெனெலஸ் என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்கு கைமாறாக தனது உறவினியான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழ தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமயம் பரிஸ் என்ற றோய் நாட்டு இளவரசன் ஸ்பாற்ராவிற்கு வந்தான். பரிஸ் கெலனை ஒரு வரமாக அஃறோடைரி என்ற காதல் தேவதைக்கு சார்பாக ஒரு தீர்ப்பு சொன்னதன் பலனாக பெற்றிருந்த்தான். பரிஸ் கெலனை கவர்ந்து றொய்க்கு மீட்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்க சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் றோய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறிஸ்ரபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் றோய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன் போராகும். இப்போரில் கிரேக்க படைகள் வென்று, றோய் அழிந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போர் அல்லது இப்போர் ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது நோக்கி எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரை பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்தில், பண்பாட்டில், வரலாற்றில் ஒர் முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/றோய்யன்_போர்"&gt;றோய்யன் போர் - தமிழ் விக்கிபீடியா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-114459287195201632?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/114459287195201632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=114459287195201632' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/114459287195201632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/114459287195201632'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2006/04/blog-post_09.html' title='றோய்யன் போர்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-114457114650641512</id><published>2006-04-09T01:21:00.000-07:00</published><updated>2006-04-09T02:02:25.756-07:00</updated><title type='text'>தங்கக் கன்று</title><content type='html'>பைபிள் தொன்மவியல் கதைகளில் தங்கக் கன்று (Golden Calf) உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து ஒரு முக்கிய கதை இருக்கின்றது. இஸ்ரேலிஸ் (இஸ்ரேல் மக்கள்) அடிமை வாழ்வை விட்டு எகிப்த்திலிருந்து வெளியேறி அவர்களுடைய நீண்ட யெரூசலம் நோக்கிய பயணப் பாதையில், சினைய் மலையடிவாரத்தில் இக்கதை நிகழ்கின்றது. கதையின் படி மோசஸ் இறைவனிடம் இருந்து 10 கட்டளை பெற சினைய் மலை உச்சி நோக்கி பயணித்து இருந்தார். பல நாட்கள் சென்றும் மோசஸ் திரும்பாததை கண்ட இஸ்ரேலியர்கள், அரோனிடம் தமக்கு கடவுள்கள் உருவாக்கி தரும்படி கேட்டனர். அதற்கு இணைந்த அரோன், அவர்களிடம் இருந்த தங்கத்தை பெற்று உருக்கி ஒரு தங்கக் கன்று உருவச்சிலை ஒன்றை உருவாக்கி ஒரு பீடத்தில் உயர்த்தி வைத்தான். அத்தங்கக் கன்றை கடவுள் என்று கூறி இஸ்ரேலியர்கள் நிவேதனம் மற்றும் பலி கொடுத்து வணங்கினர். மேலும் அவர்கள் பல விதமாக கொண்டாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திரம் கொண்ட இறைவன் இஸ்ரேலியர்கள் தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து தவறிவிட்டதாகவும், ஆகையால் அவர்களை அழிக்கப்போவதாகவும் மோசஸ்டம் சொன்னார். மோசஸ் அவர்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். இறைவனும் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். மோசஸ் 10 கட்டளைளோடு சினைய் மலையில் இருந்து இறங்கிய போது, அவரும் இஸ்ரேலியர்களின் ஒழுக்கமீறல்களை கண்டார், கோபம் கொண்டார். கோபத்தில் 10 கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுக்களை கீழே போட்டுடைத்தார். தங்கக் கன்றின் உருவச்சிலையை போட்டு எரித்து, அதன் சாம்பலை இஸ்ரேலியரை பருக வைத்தார். அரோனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து, லெவியின் மகன்களை கூட்டி தவறுகளுக்கு தலைமை வகித்த 3000 ஆண்களை கொல்லும்படி உத்தரவு இட்டார். அதன் பின்னர் ஒரு கொடிய கொள்ளை நோய் இஸ்ரேலியர்களை வாட்டியது. மீண்டும் இறைவனிடம் சென்ற மோசஸ் இறைவனிடம் தன்னை தண்டிக்கும்படியும், மக்களை மன்னிக்கும் படியும் வேண்டினார். இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களை தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசஸ்ஸை மீன்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் 10 கட்டளைகளை அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/தங்கக்_கன்று"&gt;தங்கக் கன்று - தமிழ் விக்கிபீடியா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-114457114650641512?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/114457114650641512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=114457114650641512' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/114457114650641512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/114457114650641512'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2006/04/blog-post.html' title='தங்கக் கன்று'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-113960414132678657</id><published>2006-02-10T12:41:00.000-08:00</published><updated>2006-02-10T14:59:14.476-08:00</updated><title type='text'>சமுதாய தொழில்முனைவகம்</title><content type='html'>சமுதாய தொழில்முனைவகம் (Social Enterprise) ஒரு புதிய வியாபார சமுதாய சேவை நிறுவன மாதிரியாகும்.  ஒரு குறிப்பிட்ட சமுதாய சேவையை மையப்படுத்தியும் பொருளாதார தளத்தில் தன்னிறைவுடனும் தாங்குதிறனுடனும் இயங்கும் அல்லது அப்படி இயங்க முயற்ச்சிக்கும் தாபனங்கள் சமுதாய தொழில்முனைவகம்கள் ஆகும்.  இவை இரு குறிக்கோள்களை கொண்டு இயங்குகின்றன, ஒன்று சமூக சேவை, மற்றது அச்சமூக சேவைக்கு உதவும் ஒரு வியாபார உத்தி அல்லது சேவை.&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாய தொழில்முனைவகம்கள் இலாபத்தையே ஒரு குறியாக கொண்டு இயங்கும் முதலாளித்துவ தாபனங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம்.  முதலாளித்துவ வியாபர தாபனங்கள் என்ன சேவை, என்ன பொருட்கள் விற்கப்படுகின்றன எனபதைவிட இலாபம் ஈட்டுவதையே பிரதான இலக்காக கொண்டு இயங்குகின்றன.  மாற்றாக சமுதாய தொழில்முனைவகம்கள் தெளிவான சமூக சேவையை முன்நிறுத்தியும், அதற்கு உதவும் அதனோடு சார்ந்த வியாபார சேவையை பக்கபலனாகவும் கொண்டு இயங்குகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிலையில் சமுதாய தொழில்முனைவகம் முதலாளித்துவ வியாபர முறைமைக்கும் சமூக சேவை நிறுவனத்துக்குமான ஒரு கூட்டு கட்டமைப்பு எனலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-113960414132678657?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/113960414132678657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=113960414132678657' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113960414132678657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113960414132678657'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2006/02/blog-post.html' title='சமுதாய தொழில்முனைவகம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-113485958672958226</id><published>2005-12-17T14:35:00.000-08:00</published><updated>2005-12-17T14:49:08.816-08:00</updated><title type='text'>உறங்கி கிடக்கும் தமிழ் கணிமை தளங்கள்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;உத்தமம்&lt;/span&gt;&lt;br /&gt;உத்தமத்தின் தளத்தையே இப்பொழுத்து காணவில்லை.  (தற்சமயம் அவ்முகவரி (www.infitt.org) சற்றும் தொடர்பில்லாத இணைப்புக்கு இட்டு செல்கின்றது.  பல நல்ல கட்டுரைகள் இனி மீண்டும் எப்பொழுது இணையம் ஏற்றுப்படும்?)  இவ்வருடம், இனி தமிழ் இணைய மாநாடு நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.  வெளி வட்டத்தில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றும் தெரியவில்லை.  பாரிய பொறுப்பொன்றை ஏற்று, சிறப்பாகவே செயல்ப்பட்ட, அல்லது அப்படி தோன்றிய உத்தமம் திடீர் என மொளனமானது ஆர்வலர்களுக்கு கவலையே, எனினும் பலர் அலட்டி கொள்வதாக தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ் லினிக்ஸ்&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ் லினிக்ஸ் இல் முனைப்பாக செயல்பட்டுவந்த வெங்கட் அவர்கள் ழ பிரிவின் பின் சற்று ஓய்ந்து விட்டார் போல தெரிகின்றது.  அக் குழுவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.  அவ் வலைத்தளத்திலும் எந்த உயிர் துடிப்பும் இல்லை.  (http://www.thamizhlinux.org/main/)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ் கணினி சங்கம்&lt;/span&gt;&lt;br /&gt;பல மாணவர்களை உள்வாங்கி பல செயல்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்த தமிழ் கணினி சங்கத்தின் இணையதளமும் இன்று கணினியில் இல்லை.  (http://www.kanithamizh.org/)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ழ கணினி&lt;/span&gt; - இணைய தளம் செயல்படுதாக தெரியவில்லை. (http://www.zhakanini.org/English/index.php)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா - &lt;span style="font-weight:bold;"&gt;தமிழா குழு&lt;/span&gt; தொடர்ந்து செயல்படுகின்றார்கள்.  ஆனால், அவர்களின் இணையத்தளம்தான்(http://thamizha.com/) இன்னும் இன்றைப்படுத்தப்படவில்லை.  விளங்கிகொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;தமிழ் மின்நூலகங்களுக்கான ஒரு வலைப்பின்னல் &lt;/span&gt;(http://bharani.dli.ernet.in/tadilnet/) - எந்த முன்னேற்றமும் அவதானிக்க முடியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;சில காலங்களுக்கு முன்னர் நன்றாக செயற்பட்ட &lt;span style="font-weight:bold;"&gt;www.tamil.net&lt;/span&gt;, http://www.intamm.com/ அமைதியாகி விட்டது, அமைதியாகி பல காலம் ஆகிவிட்டது.    &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டும், தகவல் செறிவாகவும் வெளிவந்த &lt;span style="font-weight:bold;"&gt;நுட்பம்&lt;/span&gt;(www.nudpam.com) இணைய சஞ்சிகையும் தற்சமயம் இணையத்தில் இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;கணினி விடயங்களை தாங்கி வந்த பிறதொரு தளம் &lt;span style="font-weight:bold;"&gt;http://www.digitalq.net&lt;/span&gt;, அதுவும் தற்சமயம் இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;தன்னாவலர்கள் எல்லோரும் ஒரேயடியாக ஓய்வுக்கு போய்விட்டார்களோ, அல்லது திரைமறைவில் இயங்குகின்றார்களா.  தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது, சுனாமி, அடைமழை அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பற்றி அலட்ட முக்கியம் இல்லைதானே, அவர்கள் அவ்வேலைகளில் இருக்கலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-113485958672958226?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/113485958672958226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=113485958672958226' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113485958672958226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113485958672958226'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/12/blog-post_17.html' title='உறங்கி கிடக்கும் தமிழ் கணிமை தளங்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-113476092628625609</id><published>2005-12-16T11:16:00.000-08:00</published><updated>2005-12-16T11:22:06.300-08:00</updated><title type='text'>கொத்தடிமைகள்</title><content type='html'>தமிழ் சூழலில் (தமிழ் நாடு, இலங்கை) சாதி காரணமாகவோ, அல்லது தாழ்ந்த பொருளாதார நிலை காரணமாகவோ ஒரு தனி நபர், குடும்பங்கள், அல்லது சில சாதி குழுக்கள் பிற "உயர்" சாதி அல்லது உயர் பொருளாதார நிலையில் உள்ளவர்களுக்கு காலம் காலமாக வேலை செய்வது கொத்தடிமை எனலாம்.  பொதுவாக கொத்தடிமைத்தனம் தமிழ் சமூக அமைப்பின் ஒரு உள்ளற கட்டமைப்பே.  எஜமானர்களை தவிர்த்து இவர்களுக்கென்று ஒரு தனி வாழ்வோ, அல்லது அப்படிப்பட்ட வாழ்வமைப்பதற்கான சூழ்நிலையோ இல்லை.  அவர்களின் உள் மன சித்திரம் அடிமை வாழ்விற்க்கு ஒத்துபோவதற்க்கு ஏற்றமாறு பழகிவிட்டிருக்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;வீடு சுத்தம் செய்தல், சமைத்தல், கழிவுகளை அகற்றுதல், வயல் வேலை, கல்லுடைத்தல், கட்டங்கள் கட்டும் வேலை, கைத்தறி போன்ற உடல் உழைப்பு பெரிதும் தேவைப்படும், அல்லது பிறர் செய்ய தயங்கும் வேலைகளை கொத்தடிமைகள் செய்ய பணிக்கப்படுவது வழக்கம்.  பொதுவாக இவர்களுக்கு உணவுவே பிரதான வேதனம்.  இவர்கள் ஒதுக்கப்பட்ட வசதிகள் அற்ற வதிவிடங்களில், அல்லது சேரிகளில் வசிப்பார்கள்.     &lt;br /&gt;&lt;br /&gt;கொத்தடிமைகள் இழி சாதிகளாகவோ அல்லது தீண்டாமை சாதிகளாகவோ கருதப்படும், சமூக படிநிலையில் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் இருந்து வருகின்றார்கள், அல்லது அச் சமூகங்களே அப்படி இருக்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கொத்தடிமைகள் வைத்திருப்பது மன்னர், காலனித்துவ ஆட்சிகளின் கீழ் வழமையா இருந்தது.  ஆனால் சுதந்திர இந்தியாவிலோ, இலங்கையிலோ கொத்தடிமை வைத்திருப்பது ஒரு குற்றமுள்ள செயல்.  எனினும் இன்னும் கொத்தடிமைகள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கொத்தடிமைகளை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்பவர்களில் இருந்து வேறுபடுத்தி காண வேண்டும்.  பொதுவாக கூலி வேலை செய்பவர்களுக்கு எவ் நேரத்திலும் வேலையிலிருந்து விலக சுதந்திரம் இருக்கும், ஆனால் கொத்தடிமைகளுக்கு அவ்சுதந்திரம் இருக்காது.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக அல்லது கொத்தடிமைகள் போன்று வேலைசெய்பவர்களும் இருக்கின்றார்கள்.  இவர்களையும், முழுமையாக கொத்தடிமைகளாக கொள்ள முடியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொத்தடிமைகள் இருக்கின்றார்கள் என்பது உறைக்கின்றது.  அதேவேளை, நாம் அனைவரும் எதோ ஒரு வகையில் அடிமைகள்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-113476092628625609?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/113476092628625609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=113476092628625609' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113476092628625609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113476092628625609'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/12/blog-post.html' title='கொத்தடிமைகள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-113083457288104171</id><published>2005-11-01T00:41:00.000-08:00</published><updated>2005-11-01T00:42:52.883-08:00</updated><title type='text'>படியெடுப்பு (Cloning)</title><content type='html'>ஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளையும் உபயோகித்து இன்னுமொரு உயிரினம் உருவாக்கப்படலே படியெடுப்பு ஆகும்.  உருவாக்கப்பட்ட உயிரினம் தோற்றத்திலும், மரபணு அடிப்படையிலும் மரபணுவை வழங்கிய உயிரினத்தை ஒத்து இருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாக ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் கலப்பின் மூலம் சேர்து, கருவுற்றபின் சைகோட் என்று அழைக்கப்படும் ஒரு திசுள் உருவாகும்.  இயற்கையாக இத் திசுளின் மரபணு ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் பெறப்பட்ட மரபணுக்களின் கலப்பாக இருக்கும்.  இந்த சைகோட் என்ற திசுள்தான் பின்னர் குழந்தையாக வளர்ச்சியடைகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணின் முட்டையின் திசுள் கருவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு உடல் திசுளின் மரபணுவை இட்டுவதன் மூலம் மரபணு வழங்கிய உயிரினம் படியெடுக்கப்படுகின்றது.  அதாவது சில நுட்பங்கள் மூலம் உடல் திசுள் மரபணு உள்ள முட்டையை சைகோட் ஆக உருவாக்கி, குழந்தையாக உருவாக்கலாம்.  இங்கு ஆணின் பங்கு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமூக சர்ச்சைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படியெடு உயிரித் தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்லாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆணின் உடல் திசுள் மரபணுவை, ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்?  குழந்தை யாருக்கு சொந்தம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-113083457288104171?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/113083457288104171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=113083457288104171' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113083457288104171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/113083457288104171'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/11/cloning.html' title='படியெடுப்பு (Cloning)'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112878264168537254</id><published>2005-10-08T07:34:00.000-07:00</published><updated>2005-10-08T07:46:44.403-07:00</updated><title type='text'>பண்பாடு என்ற திறந்த மூலம்</title><content type='html'>பண்பாடு ஒரு திறந்த மூலம்.  அதன் கூறுகளை யாரும் பயன்படுத்தி பயன்பெறலாம், பணம் பண்ணலாம்.  அதுவே திறந்த மூலம் என்பதன் அடிப்படை.  ஆனால், அனைவரும் பண்பாட்டை மேன்படுத்தவே முயல்வர் என்பதும் திறந்த மூலத்தின் இன்னுமொரு அடிப்படை அனுமானம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் இயக்கங்கள், சினிமா, சமயங்கள் ஆகியவை தமிழ் பண்பாட்டை தமது இலக்குகளுக்கு பயன்படுத்தியது யாரும் அறிந்ததே.  அப்படி பயன்பட்டு நிற்பதே தமிழ் பண்பாட்டு இருப்பின் நோக்கமும் ஆகும்.  தமிழ் மொழியை தி.க பயன்படுத்தியது, பாதுகாத்தது.  தமிழ் கலைகளை சினிமா பயன்படுத்துகின்றது.  "சைவமும் தமிழும்", தமிழ் மூலம் மதம் பரம்பல் போன்றவற்றுக்கு தமிழ் பயன்பட்டது, பயனும் பெற்றது.  புலிகளின் ஈழ தேசிய கோரிக்கைகளும் தமிழ் தேசியம் ஆகின.  &lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்ற கருப்பொருளுடன் இணைந்துருப்பது முன்னேற்றம். பண்பு பெற்று இருப்பதுவே பண்பாடு ஆகும்.  எமது அறிவு வளர, எமது பார்வைகள் விரிய எமது பண்பாட்டை மேன்மைபடுத்தி செல்வதே இயல்பாக வேண்டும்.  பண்பாட்டை ஒரு பரிணாம வளர்ச்சி பார்வையில் பார்ப்பதே சரி.  தனி மனித உரிமைகளிற்க்கு மதிப்பளிப்பது, மனித உரிமைகளை பாதுகாப்பது, பொது நலன்களை பேணுவது ஆகியவை பண்பாட்டின் கூறுகளே தவிர பண்பாட்டுடன் போட்டி போடும் கருப்பொருள்கள் இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பண்பாட்டில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை.  ஆணின் அருவருடியாகவும், தன்னை பாதுகாக்க முடியாதவளாகவும், இயல்பில் பலன், அறிவு அற்றவளாகவும் முன்பொரு காலம் தமிழ் பண்பாட்டில் பெண்கள் கருதப்பட்டு வந்தார்கள் என்பது உண்மையே.  ஆனால் இன்றைய நிலமை அதுவல்ல.  அப்படி யாரும் கருதுவேயானார்களானால் அது தனி பெண்களின் குறைபாடே இன்றி தமிழ் பண்பாட்டின் குறைபாடு இல்லை.  பெண்கள் ஆண்களுக்கு எவ் வகையிலு நிகர் ஆனவர்களே என்பது நடமுறையிலும், சட்டத்திலும், தமிழ் பண்பாட்டிலும் நிரூபிக்கப்பட்ட ஒரு நிலை.    &lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு ஒரு திறந்த மூலம் ஆகினும் அதில் அதிகார வர்க்கத்தின் ஆழுமை அதிகம் இருப்பது எதிர்பார்த்த ஒன்றே.  அவர்கள் பண்பாடு இதுவே என்று வரையறை செய்து எளிய மக்களின் வாழ்வியல் முறைகளை வரையறை செய்ய முயல்வது ஒன்றும் புதிதல்ல.  இன்றைய ஒரு அதிகார வர்க்கம் சினிமா.  அவர்களில் சிலருக்கு ஒழுக்கத்துக்கும் பண்பாட்டு பழமைக்கும் வித்தியாசம் காண முடியாமல், ஒரே முடிச்சு போட்டு தூக்கி எறிவது அவர்களின் குறைபாடேயாகும்.  அவ் வித்தியாசங்களை அலசாமல், முற்போக்கு என்ற கருதி அவ் சிலரின் நிலைப்பாட்டை ஆதரிப்போர் தவறுதலான புரிதல் கொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்க மீறல்களையும் பண்பாடு என்ற வரையறைக்குள் கொண்டுவர முனைவது, பண்பாடு என்ற சொல்லின் அர்த்தத்தை சிதைக்கின்றது.  பண்பாட்டின் ஒரு உயர் கோட்பாடான தனி மனித சுதந்திரத்தை கருத்தில் கொண்டு ஒழுக்க மீறல்களை அனுமதிக்கலாம், ஆனால் அதை பண்பாடு என்று ஏற்றுகொள்ள முடியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;(இப் பதிப்பு தமிழ்மணத்தில் சமீபத்தில் அலசப்பட்டு வருகின்ற உரையாடல்களின் உந்தலால் பதியப்பட்ட ஒன்றே.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112878264168537254?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112878264168537254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112878264168537254' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112878264168537254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112878264168537254'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/10/blog-post.html' title='பண்பாடு என்ற திறந்த மூலம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112813917656739813</id><published>2005-09-30T20:53:00.000-07:00</published><updated>2005-09-30T20:59:36.576-07:00</updated><title type='text'>உத்தமத்துக்கு என்ன நடந்தது?</title><content type='html'>தமிழ் கணிமையின் தலமை நிறுவனமாக இயங்குவது &lt;a href="http://infitt.org/"&gt;&lt;b&gt;உத்தமம் (INFITT)&lt;/b&gt;&lt;/a&gt;.  ஒவ்வொரு ஆண்டும் "தமிழ் இணைய மாநாடு" நடைபெறுவது வழமை.  அதாவது கடந்த ஏழு ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ் வருடம் மாநாடு பற்றி எந்த செய்திகளும் இன்னும் பரவலாக வெளியிடப்படவில்லை.  உத்தமத்தின் இணைய தளம் கடந்த வருட இறுதிக்கு பின்னர் இன்றைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.  &lt;a href="http://www.infitt.org/minmanjari/Dec2004/contents.html"&gt;உத்தமத்தின் மின் மஞ்சரியும்&lt;/a&gt; இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது.  &lt;a href="http://www.subaonline.de/infitteurope/"&gt;உத்தமம் - ஐரோப்பாவும்&lt;/a&gt; எந்த முனைவிலும் இருப்பதாக தெரியவில்லை. உத்தமத்தின் இன்றய நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;திரையின் பின்னால் பலர் உழைத்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் எந்த முனைப்பும் பகிரப்படவில்லை.  ஏன்?  பல செயல் வல்லுனர்களை, தன்னாவலர்களை, சிங்கப்பூர்-தமிழக-இலங்கை அரச ஆதரவை, வர்த்தக தாபன அங்கத்துவர்களை கொண்ட உத்தமத்தின் இன்றய நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வருடம் மாநாடு நடைபெறுமா?  போன வருடம் மார்கழியில்தான் மாநாடு நடைபெற்றது, ஆகவே இன்னும் காலம் இருக்கென்றும் நினைக்கின்றேன்.    &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் ஆவல்தான்.  வேறெதுவும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112813917656739813?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112813917656739813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112813917656739813' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112813917656739813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112813917656739813'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/09/blog-post_30.html' title='உத்தமத்துக்கு என்ன நடந்தது?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112585148227727076</id><published>2005-09-04T09:29:00.000-07:00</published><updated>2005-09-04T09:31:22.286-07:00</updated><title type='text'>புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள்</title><content type='html'>புலம்பெயர் தமிழ் மக்கள் தாங்கள் வந்த ஊர் அடிப்படையிலும் வாழும் ஊர் அடிப்படையிலும் அமைப்புக்கள் உருவாக்கி செயல்படுகின்றார்கள்.  இவ் அமைப்புக்கள் பழைய உறவுகளை மீள் கட்டமைப்பதிலும், புதிதாக இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.  தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகள் பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்க்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன.  தேசிய பாரிய அமைப்புக்களிலும் பார்க்க ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் நேரடியான செயல்பாட்டுக்கு வழி செய்கின்றன.  இவ் ஊர் ஒன்றியங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் ஊர் ஒன்றுகூடல்கள் ஆகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தோற்றம்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் புலம்பெயர் மக்கள் புலம்பெயர் தமிழர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.  குறிப்பாக தமிழ் சங்கங்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களை இணைக்கும் நோக்கில் செயல்பட்டார்கள்.  நாளடைவில் மக்கள் செறிவு பெருக்கத்தால் நெருகிய தொடர்பிலான அமைப்புக்கள் தோன்றின.  இவற்றுள் தொழில், ஈடுபாடுகள், இலட்ச்சிய, ஊர் அடைப்படையிலான அமைப்புகள் அடங்கும்.      &lt;br /&gt;&lt;br /&gt;தொலைதொடர்பு வசதிகள், இணையம், போக்குவரத்து வசதிகள் ஆகியவை இவ் ஊர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம்.  இவ் தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையாத காலகட்டங்களில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள் ஊர் அடிப்படையிலான ஒன்றியங்களை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    &lt;br /&gt;&lt;br /&gt;ஊர் சார் ஒன்றியங்கள் தமிழ் மக்களுக்கு தனித்துவமானது அல்ல.  சீன, யப்பானிய, மற்றும் பிற இன மக்களும் ஊர் அடிப்படையிலான அமைப்புக்களை கொண்டிருக்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டமைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;ஊர் ஒன்றியம் அவ் ஊர் சார்ந்த குடும்பங்களை, தனி நபர்களை உறுப்பினர்களாக கொண்டடிருக்கின்றன.  இவ் உறுப்பினர்களின் பொருளாதார பங்களிப்பின் மூலமே ஒன்றித்தின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  இவ் ஒன்றியங்கள் ஒரு இலகிய நட்பின் அல்லது உறவின் அடிப்படையிலான கட்டமைப்பையே பேணுகின்றன.  எனினும், சில பெரிய ஊர்களின் அல்லது சீரிய செயல்பாட்டு நோக்கங்கள் கொண்டிருக்கும் ஊர் அமைப்புகள் சீரிய அல்லது பலக்கிய கட்டமைப்புகளை பேணுகின்றன.  பொதுவாக, தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், தொடர்பாளார்கள், தொண்டர்கள் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பு மன்றம் ஊர் ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும்.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செயல்பாடுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் ஆறு முனைகளில் அமைகின்றது எனலாம்:&lt;br /&gt;ஒன்றிய நிர்வாகம்&lt;br /&gt;தாயக உதவி&lt;br /&gt;ஒன்றுகூடல்&lt;br /&gt;தொடர்பாடல்&lt;br /&gt;பொது வாழ்வியல்நீரோட்ட இணைப்பு&lt;br /&gt;பண்பாடு பேணல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமூக தாக்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;ஊர் ஒன்றியங்கள் வந்த இடத்துக்கும் வாழும் இடத்துக்கும் இருக்கும் இடைவெளியில் இயங்குகின்றன.  இவற்றின் செயற்பாடுகள் வந்த இடத்துகான பாலமாக அமைந்தாலும், வாழும் இடத்துடன் இணைப்புக்களை இறுக பேணும் படியாகவும் செயல்படவேண்டும்.  இவற்றின் தாக்கங்கள் புலம்பெயர்ந்தவர்களையும், ஊர் மக்களையும் சென்றடைகின்றன.  பல வழிகளில் புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் ஊர் மக்களின் நலன்களுக்கு உதவிகளை அழித்தாலும், புலம்பெயர்ந்தவர்களின் ஆவல்கள் ஊர் மக்களின் நேரடி தேவைகளுடன் ஒன்றியமையாமலும் அமைவதுண்டு, குறிப்பாக அரசியல் நிலைப்பாடுகளில்.  &lt;br /&gt;&lt;br /&gt;பல் கலாச்சார, உலகமயமாக்க, தேசிய சக்திகளின் மத்தியில் ஊர் ஒன்றியங்கள் கீழே இருந்து மேலே நோக்கும் அமைப்புக்களாக இயங்குகின்றன.  இவற்றின் செயல்பாடுகள் பரந்த அமைப்புகளுக்கு கிடைக்ககூடிய வலுவை அல்லது ஆதரவை சிதைக்ககூடிய போக்குக்களையும் கொண்டுள்ளன.  அதேவேளை பரந்த அமைப்புக்களுடன் கூட்டாக கூடிய செயல்வலுவுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் கொண்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112585148227727076?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112585148227727076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112585148227727076' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112585148227727076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112585148227727076'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/09/blog-post_04.html' title='புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112578144703180466</id><published>2005-09-03T14:02:00.000-07:00</published><updated>2005-09-03T14:04:07.080-07:00</updated><title type='text'>அறிவியல் அறிவு மார்க்கம்</title><content type='html'>அறிவியல் அறிவு மார்க்கம் (இ.வ: விஞ்ஞான அறிவு மார்க்கம்) இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாக கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது.  அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிர்புணர்ச்சி காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்க்கு அடித்தளம் இட்டது.  அதற்கு முன்னைய சீன, இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அல்லது தெரிந்து அறிவியல் அறிவு மார்க்கம் என்ற தனித்துவமான அறிதல் வழிமுறையாக உருவாகியது.    &lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிவு மார்க்கத்தை மூன்று கூறுகளாக பின்வருமாறு பிரிக்கலாம்:&lt;br /&gt;1. அறிவியல் வழிமுறை&lt;br /&gt;2. அறிவியல் அறிவு&lt;br /&gt;3. அறிவியல் அறிவின் பயன்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிவு மார்க்கம் என்ற சொற் தொடர் அறிவியல் வழிமுறையையே பொதுவாக சுட்டி நிற்கின்றது.  அறிவியல் வழிமுறையின் ஊடாக பெறப்படுவதே அறிவு.  அவ் அறிவை சீரிய அமைப்பு அடைப்படையிலான பயன்பாட்டின் விளைவே தொழில்நுட்பம்.  ஆரம்பத்லேயே, அறிவியல் அறிவு மூலம் தொழில் நுட்பம் விருத்தி அடைந்து என்றாலும், 1900 களுக்கு பிற்பாடே அவ் அறிவை திட்டமிட்ட செழுமையான முறையில் பொறியிலுக்கு பயன்படுத்தப்பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அறிவியல் மார்க்கத்தின் அடிப்படை தத்துவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிவு மார்க்கத்துக்கு அடிப்படை உலகாயுத தத்துவம்.  இத் தத்துவத்தின் பல கூறுகளை சோ. ந. கந்தசாமி "இந்திய தத்துவக் களஞ்சியம்" என்ற நூலில் விரிவாக விள்க்கியுள்ளார்.  "பிரபஞ்சமாகிய இயற்கை பிறருடைய தயவின்றித் தானே என்றும் உள்ளது, தானே இயங்குகின்றது."  இவ் இயற்க்கைக்கு மாறா இயல்புகள் உண்டு.  எம்மால் அவ் இயல்புகளை அறிய முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையிலேயே அறிவியல் அறிவு மார்க்கம் செயல்படுகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;கணி, அள, "அளக்கப்பட கூடியதே அறிய பட கூடியது" என்கிற கூற்று சற்று மிகைப்பட்ட கூற்று என்றாலும், அளத்தல் அறிவியல் மார்க்கத்தின் முக்கிய அம்சம்.  மேலும், உலகில் உண்மை இருக்கின்றது.  அதை நாம் சார்பற்ற நிலையில் நோக்கலாம் என்பதும் இவ் மார்க்கத்தின் ஒரு முக்கிய அம்சம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அறிவியல் வழிமுறை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;அவதானிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;எமது புலன்களின் வழியே இவ் உலகின் நிகழ்வுகள், பொருட்களின் தன்மைகளை அவதானிக்கின்றோம்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;பரிந்துரை நடைமுறை கோட்பாடு&lt;/span&gt;&lt;br /&gt;துல்லியமான அவ் அவதானிப்புகளை அடிப்படையாக வைத்து இவ் உலகின் இயல்பை, இயக்கத்தை நோக்கி நாம் ஒரு புரிதல் அடைந்து, அப் புரிதலின் அடிப்படையில் நாம் ஒரு நடைமுறை கோட்பாட்டை பரிந்துரைக்கின்றோம் அல்லது ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;பரிசோதனை&lt;/span&gt;&lt;br /&gt;பரிந்துரைக்கப்படும் எக் கோட்பாடும் எதோ ஒரு வழியில் பரிசோதனைக்கு உட்பட்டு நிருப்பிக்கப்பட வேண்டும், அப்படி நிருப்பிக்கப்பட இயலாத கோட்பாடுகள் அறிவியல் அறிவுமூல கோட்பாடுகள் என கருதப்பட முடியாது.  எவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்துவது?  பரிந்துரைக்கப்படும் கோட்பாடு எதாவது சவலான நிகழ்வை அல்லது இயல்பை ஊகிக்க அல்லது வருவதுரைக்க வேண்டும்.  பரிசோதனைமூலம் அந் நிகழ்வு நிருபிக்கப்படும், அல்லது மறுக்கப்படும்.  இன்னுமொரு வழியில் சொல்லுவதானால், பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாடின் "உண்மையான பரிசோதனை அந்த கோட்பாட்டை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது தவறு என்று காட்டும் முயற்சியே."  எனவே தகுந்த பரிசோதனை வடிவமைத்தல் அறிவியல் அறிவு மார்க்கத்தின் மூல அம்சம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நடைமுறை கோட்பாடும் அதன் வரையறைகளை தெளிவாக குறிப்புடுதல் வேண்டும். குறிப்பாக பரிசோதனை உபகரண குறிப்புக்கள், பரிசோதனை குறைபாடுகள், சூழ்நிலைகளை பற்றி தெளிவான விளக்கங்கள் தரப்படுதல் வேண்டும்.  எந்த ஒரு பரிசோதனையும் அதன் விளைவுகளும் மீண்டும் பிறர் செய்யகூடியதாக இருந்தாலே அது ஏற்றுக்கொள்ளப்படும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;முடிவுகள்&lt;/span&gt;&lt;br /&gt;பரிசோதனை முடிவுகள் சவாலான நிகழ்வுகளை அல்லது இயல்பை சரியாக வருவதுரைத்தால் அக் கோட்பாடுகள் ஏற்கனவே உள்ள பரந்த நடைமுறை கோட்பாடுகளுடன் இணைக்கப்படும்.  மாறாக, பரிசோதனை முடிவுகள் வருவதுரைக்க தவறினால், பரிந்துரைக்கப்பட்ட கோட்பாடுகள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை கோட்பாடோ அல்லது பரிசோதனையோ மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;பகிர்வு&lt;/span&gt;&lt;br /&gt;முக்கியமான பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாடுகள், பரிசோதனை முடிவுகளை பிறருடன் பகிர்வது, அறிவியல் அறிவு மார்க்கத்தின் முக்கிய ஒரு படி நிலை.  பகிர்வதன் மூலமெ பிறர் ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டு, பரந்த நிருபீக்கப்பட்ட நடைமுறை கோட்பாடுகள் விரிவடைந்து அல்லது செதுக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்ல உதவுகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, ஒரு நடைமுறை கோட்பாட்டின் திறன் அதன் வருவதுரைக்கும் ஆழத்தில் உள்ளது.  இன்றைய அறிவியல் நடைமுறை கோட்பாடுகள் உலகின் பல இயல்புகளை விளக்கி நிற்கின்றது.  அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே எமது தொழில்நுட்ப சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.  எனினும் பல துறைகளில் நாம் ஆரம்பத்திலேயே இருக்கின்றோம்.  அறிவியல் அறிவு மார்க்கம் (அவதானிப்பு, நடைமுறை கோட்பாடு பரிந்துரைப்பு, பரிசோதனை, முடிவுகளை அலசுதல், பகிர்வு) பரினாம வளர்ச்சி பாதையில் மனிதனை இட்டு செல்வதாகவே நாம் நம்புகின்றோம்.  இவ் அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு எல்லைகள் உண்டா?  இருந்தால் அவை எவை என்பதுவே மேற்கொண்டு நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112578144703180466?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112578144703180466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112578144703180466' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112578144703180466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112578144703180466'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/09/blog-post.html' title='அறிவியல் அறிவு மார்க்கம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112500616945078912</id><published>2005-08-25T14:40:00.000-07:00</published><updated>2005-08-25T14:50:15.576-07:00</updated><title type='text'>சித்தர்கள்</title><content type='html'>சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரன்பாடான உறவு வைத்திருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்ப்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. "மெய்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏன் என்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்கும் சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறய உலக நோக்கு. பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பவன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுபவர்கள், கலைஞ்ஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்தி பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் சுட்டியது போல இவர்கள்தான் சித்தர்கள் என்ற தெளிவான வரைமுறை இல்லை. எனினும், தமிழ் மரபில் சித்தர்களாக கணிக்கப்பகூடியவர்களின் (சித்தர் பாடல்கள் என்ற நூலில் உள்ள பட்டியல்) விபரங்கள் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;சிவவாக்கியர் &lt;br /&gt;அவ்வையார் &lt;br /&gt;பட்டினத்தார் &lt;br /&gt;பத்திரகிரியார் &lt;br /&gt;அகப்பேய்ச் சித்தர் &lt;br /&gt;அழுகணி சித்தர் &lt;br /&gt;இடைக்காட்டுச் சித்தர் &lt;br /&gt;கடுவெளிச் சித்தர் &lt;br /&gt;பாம்பாட்டிச் சித்தர் &lt;br /&gt;குதம்பைச் சித்தர் &lt;br /&gt;கொங்கணச் சித்தர் &lt;br /&gt;பீர்முகம்மது &lt;br /&gt;வாலைசாமி &lt;br /&gt;எனாதிச் சித்தர் &lt;br /&gt;காளைச் சித்தர் &lt;br /&gt;நந்தீசுவரர் &lt;br /&gt;இராமதேவர் &lt;br /&gt;கருவூரர் &lt;br /&gt;சேஷயோகியார் &lt;br /&gt;திருவள்ளுவர் &lt;br /&gt;சட்டைமுனி சித்தர் &lt;br /&gt;கணபதி சித்தர் &lt;br /&gt;அகத்திய சித்தர் &lt;br /&gt;உரோமரிசி சித்தர் &lt;br /&gt;திருமூலர் &lt;br /&gt;சுப்பிரமணிய சித்தர் &lt;br /&gt;வால்மீகச் சித்தர் &lt;br /&gt;காகபுசுண்டர்சித்தர் &lt;br /&gt;சூரியானந்த சித்தர் &lt;br /&gt;பட்டினச் சித்தர் &lt;br /&gt;காரைச் சித்தர் &lt;br /&gt;&lt;br /&gt;யோகர் சுவாமி &lt;br /&gt;குடைச் சித்தர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112500616945078912?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112500616945078912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112500616945078912' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112500616945078912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112500616945078912'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/08/blog-post_25.html' title='சித்தர்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112359518688453385</id><published>2005-08-09T06:32:00.000-07:00</published><updated>2005-08-09T06:52:18.076-07:00</updated><title type='text'>10 கட்டற்ற மூலங்கள்</title><content type='html'>கடந்த வாரம் ஆங்கில ஐரோப்பிய விக்கிபீடியாக்களின் வளர்ச்சியை கொண்டாடுவதற்க்கும், எதிர்கால திட்டங்களை அலசுவதற்க்கும் என முதன்முதலாக &lt;a href="http://wikimania.wikimedia.org/wiki/Main_Page"&gt;விக்கிமேனியா&lt;/a&gt; சங்கமம் யேர்மனியில் இடம்பெற்றது.  அப்பொழுது விக்கிபீடியாவின் முன்னோடிகளின் ஒருவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) அவர்கள் 10 கட்டற்ற மூலங்கள்களா பரிமானிக்க இருக்கும் உடமைகள் பற்றி அறிவித்து அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.  அவ் 10 கட்டற்ற மூலங்கள் பின்வருவன:&lt;br /&gt;&lt;br /&gt;1. கட்டற்ற கலைக்களஞ்சியம் (wikipedia.org, &lt;a href="http://ta.wikipedia.org"&gt;ta.wikipedia.org&lt;/a&gt;)&lt;br /&gt;2. கட்டற்ற அகராதி (&lt;a href="http://ta.wiktionary.org/"&gt;ta.wiktionary.org&lt;/a&gt;) &lt;br /&gt;3. கட்டற்ற பாடத்திட்டங்கள் (MIT OCW, &lt;a href="http://www.jocw.jp/"&gt;Japan Open Course Ware Allaince&lt;/a&gt;)&lt;br /&gt;4. கட்டற்ற இசை&lt;br /&gt;5. கட்டற்ற ஒவியம்&lt;br /&gt;6. கட்டற்ற கோவை நியமங்கள்&lt;br /&gt;7. கட்டற்ற புவியியல் வரைபடங்கள்&lt;br /&gt;8. கட்டற்ற பொருள் அடையாள பட்டைகள்&lt;br /&gt;9. கட்டற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்கள்&lt;br /&gt;10. கட்டற்ற குமுகாயங்கள் (thzmizmaNam)&lt;br /&gt;&lt;br /&gt;இவைதவிர மேலும் 13 பற்றி பின்னர் தெரிவப்பதாக இருக்கின்றது.  உணவு, உடை, உறையுள் தேவைகளை பூர்தி செய்துள்ள வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் மக்கள் சிந்தனையில் இவை எழுந்தன என்றால், இந்தியா, இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் குடிமக்களான நாம் எவற்றை கட்டற்றதாக மாற்றுவோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;1. மாசு இல்லாத காற்று&lt;br /&gt;2. கட்டற்ற தண்ணீர்&lt;br /&gt;3. பசியை போக்க உணவு&lt;br /&gt;4. இருக்க படுக்க விதைக்க நிலம், வீடு&lt;br /&gt;5. நோயை போக்க மருந்து&lt;br /&gt;6. அறியாமை போக்க கல்வி&lt;br /&gt;7. கட்டற்ற காடு/இயற்கை&lt;br /&gt;8. கட்டற்ற கடல் &lt;br /&gt;9. எழுத,பேச, வெளிப்படுத்த சுதந்திரம்&lt;br /&gt;10. வன்முறை இல்லாமல் மறுந்துரைக்க, விமர்சிக்க, முறைப்படி எதிர்க்க சுதந்திரம்&lt;br /&gt;11. வன்முறை இல்லாமல் கூட்டம் கூட, செயல்பட சுதந்திரம்&lt;br /&gt;12. சாதி, மத, பெண்ணடிமை மடமை கட்டுபாடுகளில் இருந்து விடுதலை&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு சூழலை, குமுகாயத்தை எம்மால் கட்ட முடியுமா, அல்லது இது வெறும் கோசலக் கனவுதானா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112359518688453385?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112359518688453385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112359518688453385' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112359518688453385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112359518688453385'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/08/10.html' title='10 கட்டற்ற மூலங்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112335087130479792</id><published>2005-08-06T10:49:00.001-07:00</published><updated>2005-08-06T13:21:35.990-07:00</updated><title type='text'>ஊர் ஒன்றுகூடல்கள்-மரபின் தோற்றம் (ஒரு குறிப்பு)</title><content type='html'>கோடைகாலம் என்றால் ஊர் ஒன்றுகூடல்கள் கனடாவில் வழக்கமாகி விட்டன.   வெகு விரைவில் ஒன்றுகூடல்கள் தமிழ் குமுகாயத்துக்குள்ளேயே ஒரு வித சமூக அந்தஸ்து போட்டியாக பரிமானிக்க கூடிய சாத்தியமும் உண்டு.  இன்று ஒன்றுகூடல்கள் பெரும்பாலும் ஒரு திறந்த, அனைவரையும் உள்வாங்கும் மன பண்போடுதான் நடைபெறுகின்றன.  ஆனாலும், அங்காங்கே சாதிய, பொருளாதார, சமய பிரிவினைகளின் கோடுகளையும் அடையாளம் காணலாம்.  அதாவது, ஒரு ஊர் கூடினால் அவ்வூர் என்று தம்மை கருதினாலும் "மேல் வர்க்கமாக" தம்மை கருதுவோர் சமூகம் தரமாட்டார்.  அல்லது, ஊரில் ஒடுக்கப்பட்டோர் இங்கும் வந்தும் கலந்து கொள்வதற்க்கு ஒரு வித எழுதப்படாத தடை அல்லது தயக்கம் இருக்கும்.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரின் அல்லது ஊர் மக்களின் வளர்ச்சி அவ் ஊர் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் வெளிப்படும் எனலாம்.  பொருளாதார வளம், திட்டமிடல், ஒருங்கினைப்பு, அனுபவ - செயற்பாட்டு அறிவு, செயல்பாட்டாளர்கள் என பல கூறுகள் ஒன்றுகூடித்தான் ஒரு ஒன்றுகூடல் அமைகின்றது.   அதனால்தான் ஒன்றுகூடல்கள் சமூக அளவுகோலாக செய்ல்பட்டு போட்டி விரோத மனப்பான்மைக்கு கூட இட்டு செல்லலாம்.  இன்னொரு பார்வையில் இது ஒற்றுமையையும் தொடர்புகளையும் பேணி முன்னேற்றத்துக்கும் வழி செய்யலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒன்றுகூடல்கள் ஊர் அடிப்படையில் மாத்திம் அல்லாமல் பழைய மாணவர் சங்கங்கள், தமிழ் சங்கங்கள், கோயில்கள், தொழில் குழுக்கள், வானொலி நேயர்ககள், வலைப்பதிவர்கள் (:-)) என்று பல ஒருங்கிணைப்பு ரீதியிலே நடைபெறுகின்றன.  இது ஈழத்தில் திருவிழா, பாத யாத்திரை, கொண்டாட்டங்களுக்கு பதிலாக அல்லது அவை போன்று இங்கு தமிழர்கள் தொடர்புகளை பேணி கொள்ள மேற்கொள்ளும் முனைவுகள்தான்.  இது தமிழர்கள் மத்தியில் மட்டும் இல்லை, இப்படிப்பட்ட ஒன்றுகூடல்கள் கிரேக்க, இத்தாலிய, ஸ்கோற்ரிஸ், யூதர்கள் என எல்லா இன ஊர் மக்களுக்கிடையேயும் வேறுபட்ட மரபுகளுடன் இடம்பெறுகின்றன; உ+ம்:&lt;br /&gt;&lt;a href="http://www.jewishtorontoonline.net"&gt;http://www.jewishtorontoonline.net&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://web.ripnet.com/~nimmos/highland_games.html"&gt;http://web.ripnet.com/~nimmos/highland_games.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tallahasseecelticfestival.com/"&gt;http://www.tallahasseecelticfestival.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரவாதமும் கடமைகளும் அற்ற தமிழ் குமுகாய அமைப்பில் ஊர் ஒன்றுகூடல்கள் புலர் வாழ்வின் ஒரு படி நிலையா அல்லது ஒரு மரபாக அமையுமா?  இன்றைய நிலையை நோக்கும் போது, சிறுவர்களின் பங்களிப்புக்களும், இளைஞ்ஞர்கள் ஒன்றுகூடலை ஒருங்கிணைப்பதும் இது ஒரு மரபின், ஒரு வாழ்முறையின் தோற்றம் எனலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுகூடலை நடத்துவதற்த்துக்கு அல்லது ஊர் சங்கத்துக்கு என ஒரு நிதி பங்களிப்பு கோரப்படும்.  ஒன்றுகூடலுக்கான இடம்/காலம் வெகுசன ஊடகங்கள் மூலமும் நேரடியாகவும் பகிரங்கப்படுத்தப்படும்.  ஒன்றுகூடல் நாள் காலை 10-11 மணியளவில் மக்கள் குடும்பங்களாகவோ, அல்லது குழுக்களாகவோ குறிப்பிட்ட இடத்துக்கு வருவர்.  கோடை காலம் என்ற படியாலும், விளையாட்டு போட்டிகள் பல இருப்பதாலும் அரைகாற்ச்சட்டை, முற்கால் காற்ச்சட்டைகளையே பலர் அணிந்து வருவர்.  முதிய பெண்கள் (அம்மம்மாக்கள்) ஒரு சிலரை தவிர பலர் சேலை உடுத்தே வருவர்.  ஒருங்கிணைப்போர் உணவு தாயாரிப்பு, விருந்தோம்பல், விளையாட்டு போட்டி ஒழுங்குபடுத்தல்களில் ஈடுபட்டிருப்பர்.  அறிமுகங்கள், சந்திப்புக்கள், விசாரிப்புக்கள், ஊர் செய்திகள், வம்பளத்தல்கள், எடைபோடுதல்கள், உரையாடல்கள் என மக்கள் கலந்துவிடுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஊர்களும் மக்களும் வேறுபட்டாலும் ஒன்றுகூடல்களில்  இடம்பெறும் நிகழ்வுகள் பல ஒன்றுதான்.  பின்வருவன ஒரு ஒன்றுகூடலில் நிகழவிட்டாலும், இடம்பெறும் நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆரம்பம்&lt;/b&gt;&lt;br /&gt;கனடா கொடியேற்றம்-கனேடிய தேசிய கீதம் குழந்தைகளால் பாடப்படல்&lt;br /&gt;(தாயக கொடியேற்றம்-கொடியேறு பாடல்)&lt;br /&gt;(தமிழ் வாழ்த்து)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விளையாட்டு போட்டிகள்&lt;/b&gt;&lt;br /&gt;ஒட்டம்&lt;br /&gt;சிறுவர் தடை மீறி ஓட்டம்&lt;br /&gt;எலுமிச்சம் பழ ஓட்டம்&lt;br /&gt;நீளம் பாய்தல்&lt;br /&gt;உயரம் பாய்தல்&lt;br /&gt;குண்டு எறிதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்&lt;/b&gt;&lt;br /&gt;கம்பம் ஏறல்&lt;br /&gt;கிளிதட்டு&lt;br /&gt;முட்டி உடைத்தல்&lt;br /&gt;கயிறு இழத்தல்&lt;br /&gt;சங்கீத கதிரை&lt;br /&gt;சிறந்த தம்பதிகள்&lt;br /&gt;சீட்டு விளையாட்டு&lt;br /&gt;சொல் அமையுங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குழு விளையாட்டுக்கள்&lt;/b&gt;&lt;br /&gt;கால்பந்து&lt;br /&gt;கை பந்து&lt;br /&gt;பூ பந்து &lt;br /&gt;&lt;br /&gt;இசை (மேளம், பறை) ?  &lt;br /&gt;நடனம் (கூத்து, குழு நடனங்கள்) ?&lt;br /&gt;(எல்லா  ஒன்றுகூடல்களின் இசைக்கும், மக்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்வுகளுக்கும் ஒரு முக்கிய பங்கு இன்று இல்லை என்பது குறித்தல் அவசியம்.)&lt;br /&gt;நகைச்சுவை நிகழ்வுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உணவு முறைகள்&lt;/b&gt;&lt;br /&gt;கூழ்&lt;br /&gt;விசேட கறி&lt;br /&gt;பாபிகியூ&lt;br /&gt;மரபு உணவுகள் (பிரியாணி, இடியப்ப கொத்து, புட்டு கொத்து)&lt;br /&gt;சிற்றுண்டிகள்&lt;br /&gt;விசேட பானங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒன்றுகூடல் ஒருங்கிணைப்பு சங்கம் தெரிவு&lt;br /&gt;பரிசளிப்பு&lt;br /&gt;அனைவரும் பங்களித்து துப்பரவு செய்தல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் நகரத்தில் பிளவுபட்டு தொடர்பற்று வாழும் பலருக்கு ஒன்றுகூடல்கள் ஒரு குமுகாய உணர்வை வளர்க்கின்றன.  இது ஆரோக்கியமானதாக தொடருமா என்பதை மாறும் அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் தீர்மானிக்ககூடும்.  இப்படிப்பட்ட ஒன்றுகூடல்கள் தமிழ்ர்களை கனேடிய பொது வாழ்க்கை நீரோட்டத்தில் கலப்பதற்க்கு தடையாக அமையுமா என்ற கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை.  கோடை காலத்தில் சரி, ஆனால் குளிர்காலத்தை எப்படி நாம் அனுபவித்து மருவ போகின்றோம் என்பதில்தான் எமது அடுத்த பயணங்கள் அமையபோகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112335087130479792?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112335087130479792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112335087130479792' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112335087130479792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112335087130479792'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/08/blog-post_112335087130479792.html' title='ஊர் ஒன்றுகூடல்கள்-மரபின் தோற்றம் (ஒரு குறிப்பு)'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112335057102801604</id><published>2005-08-06T10:49:00.000-07:00</published><updated>2005-08-06T10:55:16.076-07:00</updated><title type='text'>தமிழ்மணம், வலைப்பதிவு, வாசிப்பு - மீள்பதிப்பு</title><content type='html'>தமிழ்மணம் தமிழில் ஒரு புரட்ச்சி, மைல்கல் என்றால் அது மிகைப்படுத்தல் இல்லை.  உலக பார்வையோடு, அழகிய வடிமைப்போடு, செழுமையான நுட்ப நிர்வாக கட்டமைப்போடு தமிழ்மணம் செயல்படுகின்றது.  எளிமை, சுதந்திரம், திறமை ஆகிய பண்புகளை தமிழ்மணம் வெளிப்படுத்துகின்றது.  தமிழ்மணத்தில் மனங்களை திறந்து மனிதர்கள் பேசுவது கேட்கின்றது.  நகைச்சுவை, மகிழ்ச்சி பரவிகிடக்கின்றது.  தகவல்கள் பரிமாடப்படுகின்றன.  தேடல்கள், புரிதல்கள் நிகழுகின்றன.  விமர்சனமும், எதிர் கருத்துக்களும் ஆரோக்கியமாக முன்வைக்கபடுகின்றன.  தமிழ்மணம் யார் சொல்கின்றார்கள் என்பதை விட என்ன சொல்லபடுகின்றது என்பது வெளிவர களமாயிருக்கின்றது.  தமிழர் பண்பாடு இதுவல்லவா என்பதற்க்கு தமிழ்மணம் ஒரு எடுத்துகாட்டு.  இடையிடையே சிலர் வந்து தொந்தரவு செய்தாலும், அது தமிழ்மணத்தின் பண்பு இல்லை என்பதில் தமிழ்மணம் உறிதியுடன் நிற்க்கின்றது.    &lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக தமிழ்மணத்தை மேலும் மேன்படுத்தல், வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்தல், தமிழ்மணத்தின் எதிர்காலம் பற்றி பல உரையாடல்கள் நடக்கின்றன; அவற்றுள் பின்வருவன சில:&lt;br /&gt;&lt;br /&gt;நவன் பகவதி-&lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/07/blog-post_14.html" target="new_page"&gt;"வலைப்பதிவுகளில் வகைபிரித்தல்"&lt;/a&gt;&lt;br /&gt;பத்ரி-&lt;a href="http://tamil.navakrish.com/archives/120" target="new_page"&gt;"தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம்"&lt;/a&gt; &lt;br /&gt;செல்வராஜ்-&lt;a href="http://selvaraj.weblogs.us/archives/142" target="new_page"&gt;"தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள்"&lt;/a&gt;&lt;br /&gt;"பொறுக்கி"-&lt;a href="http://porukki.blogsome.com/2005/07/27/13/" target="new_page"&gt;"தமிழ் வலைப்பதிவு குறித்து"&lt;/a&gt;&lt;br /&gt;அருணா சீனிவாசன்-&lt;a href="http://aruna52.blogspot.com/2005/07/blog-post_112106599276750352.html#comments" target="new_page"&gt;"வலைப்பதிவில் அவதூறு - தொடர்ச்சி..."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் வகைபிரித்தும் திரட்ட வேண்டும் என்பது பதிவுகள் பெருக நிச்சியம் முக்கியமாகும்.  நவன் பகவதியின் முனைப்புக்கள் இதற்க்கு உதவ கூடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் புதிதாக வலைப்பதிய வருகின்றவர்களாவது பின்வரும் வசதிகளை மென்பொருள் தெரிவில் வேண்டுவது நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;1. வகைப்படுத்தல் வசதி&lt;br /&gt;2. பொருள் விளங்கி தேடக்கூடிய வசதி&lt;br /&gt;3. கருத்துரைத்தல் வசதி&lt;br /&gt;4. பட, ஒலி. ஒளி கோப்புக்களை இலகுவில் வலையேறுதலுக்கான வசதி&lt;br /&gt;5. செய்தியோடை வசதி&lt;br /&gt;6. தமிழில் நேரடியாக கருத்துரைக்க வசதி (இதற்க்கு மேலதிக நிரல்கள் தேவைப்படும்)&lt;br /&gt;7. புள்ளி விபர வசதி (விரும்பினால்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம், வலைப்பதிவு நுட்பம் என்பவற்றில் பலர் சிந்தித்து செயலாற்றுகின்றார்கள்.  மகிழ்ச்சி.  அதைப்பற்றி நிறுத்தி.  நான் ஏன் வலைப்பதிகின்றேன், படிக்கின்றேன் என்பதை சிறிது பகிர்கின்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மனிதர்கள் என்ன செய்கின்றார்கள், எப்படி வாழ்கின்றார்கள்,  சிந்திக்கின்றார்கள்,  அனுபவிக்கின்றார்கள் என அறிய அனைவருக்கும் ஈடுபாடு உண்டு.  இவ் ஈடுபாடே வலைப்பதிவின் அடிப்படை உந்திகளில் ஒன்று.  மேலும், பல்வேறுபட்ட மனிதர்களோடு தொடர்புகளை தேடி நின்றாலும், எமது பின்புலத்தோடு, சிந்தனையோட்டத்தோடு, "அலைவரிசையோடு" தொடர்புடையவர்களோடு உரையாட முற்படுவது இயல்பே.  ஆகையால்தான் தமிழ்மணம் நாடி நிற்க்கின்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அனுபவ பகிர்வு, தகவல் பகிர்வு, சுட்டி பகிர்வு, சீரிய கட்டுரைகள், "இலக்கியம்", துணுக்குகள், உரையாடல்கள், நகைச்சுவை, ஆள்மாறாட்டம், புத்தக மீமீ என பல தரப்பட்ட பதிவுகள் பதியப்படுகின்றன.  அவற்றை ரசிக்கின்றேன்.  நூற்கள், சஞ்சிகைகளிலும் பார்க்க பதிபவருக்கும் வாசிப்பவருக்கும் இருக்கும் இடைவெளி குறைவு, அது வாசகனை உற்சாகபடுத்துகின்றது.  வலைப்பதிவர்கள் பலர் நான் தான் சரி என்ற மனப்பான்மையில் எழுதாமல், ஒரு வித திறந்த மன பண்போடுதான் எழுதுகின்றார்கள்.  தான் பிழை, அல்லது தான் நோக்கிய விதத்தை தவிர மாற்று பார்வைகள் உண்டு என்பதை சுட்டும் பொழுது ஏற்கும் பக்குவம் பலருக்கும் இருக்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;சில கருபொருள்களே மீண்டும் மீண்டும் சர்க்கையாக்க படுகின்றன என்று நான் நினைக்கின்றேன்.  ஆகையால், வலைப்பதிவுகளில் சில கருபொருள்களுக்கு தடை போட்டால் நன்று :-)&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழ்&lt;br /&gt;2. பிராமணியம்...ஆஆஆஆ&lt;br /&gt;3. சாதி &lt;br /&gt;4. ஈழம் (சார்பு, எதிர், நடுநிலை எல்லாவித கருத்துக்களுக்கும்)&lt;br /&gt;5. அந்நியன், சந்திரமுகி &lt;br /&gt;6. கட்சி சண்டைகள் (பா.ம.க, தி.மு.க, அ.தி.மு.க, தலித், ...)&lt;br /&gt;7. எழுத்தாளர்கள் (சுஜதா, ஜெயகாந்தன், ...)&lt;br /&gt;8. ஜோர்ச் புஸ்&lt;br /&gt;9. பெண் உரிமை, பெண்ணியம்&lt;br /&gt;10. ஒன்று கூடல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;("சும்மா"  தான் சொன்னேன், அப்புறம் எல்லாரும் வண்டி கட்ட வேண்டியதுதான்.)&lt;br /&gt;&lt;br /&gt;ரொரன்ரோவில் வலைப்பதிவாளர்கள் ஒன்று கூடிய பொழுது யார் யாரை படிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.  நான் வலை வலம் வரும் பொழுது தலைப்பு ஈர்ப்பாக இருந்தால் அப் பதிவை படிப்பேன் என்றேன்.  ஒருவரின் சில படைப்புக்கள் கவர்ந்து விட்டால் அவரின் முந்தய படைப்புக்களையும் படிப்பது வழக்கம்.  எனினும் சில பதிப்புக்கள், வலைப்பதிவாளர்கள் உடனடியாக யாபகம் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://manikoondu.blogspot.com/2005/04/blog-post_29.html" target="new_page"&gt;மயுலாடு துறை சிவா&lt;/a&gt; அவர்கள் எழுதிய "பாட்டிக்கு ஒர் கடிதம்" நான் எழுதாத ஒரு கடுதம் போல் இன்றும் மனதினுள் நிற்க்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது தொட்டு தொண்ணூறு தொள்ளாயிரம் என்ற குளப்பத்தை முன்நிறுத்திய &lt;a href="http://muthukmuthu.blogspot.com/" target="new_page"&gt;முத்து&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mauran.blogspot.com/"&gt;மயூரன் &lt;/a&gt;எழுதும் பொழுது எப்பொழுதும் ஒரு வேகமும், நேரடியான உண்மையும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/"&gt;-/பெயரிலி&lt;/a&gt; அவர்களின் இரு பதிப்புக்கள் யாபகத்தில் இருக்கின்றன, ஒருவர் எந்த கண்னோட்டத்தில் சொல்ல வருகின்றார், எங்கே ஒருவரது கருத்து சறுக்குகின்றது என்பதை சுட்ட வல்லவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.peddai.blogspot.com/" target="new_page"&gt;ஒரு பொடிச்சி&lt;/a&gt; முதலில் வாசித்த் பொழுது ஒரு தெறிப்பு இருந்தது, கருத்துக்களை துணிவுடன் முன்வைக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karupu.blogspot.com/" target="new_page"&gt;கறுப்பி&lt;/a&gt;, &lt;a href="http://djthamilan.blogspot.com/" target="new_page"&gt;டிசே&lt;/a&gt;, &lt;a href="http://vasanthanin.blogspot.com/" target="new_page"&gt;வசந்தன்&lt;/a&gt;, &lt;a href="http://bhaarathi.net/sundara/" target="new_page"&gt;சுந்தரவடிவேல்&lt;/a&gt;, &lt;a href="http://mayavarathaan.blogspot.com/" target="new_page"&gt; மாயவரத்தான்&lt;/a&gt; பதிவுகளும் பின்னூட்டங்களில் செய்யும் கூத்துக்களும் ரசிக்க கூடியவை.  &lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரவடிவேல் தனது இளைய கால டயரியின் சில குறிப்புக்களை பதிவில் போட்டிருந்தார், பல விதமான தேடல்களை அடையாளம் கொள்ள கூடிதாக இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bhaarathi.net/ntmani/"&gt;தங்கமணி&lt;/a&gt;-பலர் புத்தக மீமீ க்களில் இவரை ஒரு நூலகம் என்று வருணித்துள்ளார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/" target="new_page"&gt;செல்வராஜ்&lt;/a&gt; நன்றாக விபரித்து, தெளிவாக எழுதுவார்.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ravisrinivas.blogspot.com/" target="new_page"&gt;ரவி ஸ்ரிநிவாஸ்&lt;/a&gt; பதிவுகளில் பல விதயங்கள் ஆழமாக ஊடுவி பதியப்பட்டிருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kasi.thamizmanam.com/" target="new_page"&gt;காசியின்&lt;/a&gt; எளிமை, எடுத்துக்காட்டுக்கள் என்றுமே நல்ல முன்மாதிரி.  &lt;br /&gt;&lt;br /&gt;ஈழம் என்றாலே உயிர் துடிக்கும் &lt;a href="http://kavithai.yarl.net/archives/2005_07.html" target="new_page"&gt;ஈழநாதனை&lt;/a&gt; யார்தான் தமிழ்மணத்தில் அறியாது இருக்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://padippathivuhal.blogspot.com/" target="new_page"&gt;வன்னியனின்&lt;/a&gt; ஈழ போர் பதிவுகள் சில ஈழத்துக்கே அழைத்து செல்ல வல்லன.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thoughtsintamil.blogspot.com/" target="new_page"&gt;பத்ரி&lt;/a&gt; எங்கும் ஆழுமையுடன் பரவி நிற்க்கின்றார்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kanitham.blogspot.com/" target="new_page"&gt;கிஸோ&lt;/a&gt;, &lt;a href="http://snegethyj.blogspot.com/" target="new_page"&gt;சினேகிதி&lt;/a&gt; பதிவுகளில் கனடா வாழ்க்கை வெளிப்பட்டு நிற்க்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mathy.kandasamy.net/musings/" target="new_page"&gt;மதி&lt;/a&gt; முன்னெடுக்கும் திட்டங்கள் எத்தனை எத்தனை...எப்படி நேரம் கிடைக்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://valavu.blogspot.com/" target="new_page"&gt;இராம்.கி&lt;/a&gt; அவர்களின் பதிப்பை ஒரு பாடமாகவே படிப்பதுண்டு.  &lt;br /&gt;  &lt;br /&gt;&lt;b&gt;அல்வாசிட்டிகள்&lt;/b&gt; என்றாலே நகச்சுவை அல்லது கிண்டல்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jeevagv.blogspot.com/" target="new_page"&gt;ஜீவா&lt;/a&gt; அவர்களின் வலைப்பூவின் தலைப்பு self-checkout என் பதிவுகளுக்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://paari.weblogs.us/" target="new_page"&gt;பாலாஜி&lt;/a&gt; புத்தக மீமீ என்னை அழைத்திருந்தார்.  இனித்தான் பதிய வேண்டும்.  சற்று பிந்திவிட்டதுதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://biththan.blogspot.com/"&gt;தமிழ் பித்தன் &lt;/a&gt; - யாழ்பாணத்தில் இருந்து பதியும் ஒரு இளைஞ்ஞர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.domesticatedonion.net/blog/"&gt;வெங்கட்&lt;/a&gt; - அறிவியலாளர், மைக்ரோ சோவ்ற் உடன் எப்பவும் சண்டைதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kanchifilms.blogspot.com/" target="new_page"&gt;காஞ்சி பிலிம்ஸ்&lt;/a&gt; படங்கள் போட்டிகள் என்றும் அசத்தல்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan-katturaigal.blogspot.com/2004_01_01_annakannan-katturaigal_archive.html"&gt;அண்ணா கண்ணன்&lt;/a&gt; - எழுத்து நடை கட்டுரைகள் மிகவும் நன்று.  &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளின் ஆரம்பத்தில் மிகவும் அமர்களப்படித்தியவர் &lt;a href="http://idlyvadai.blogspot.com/"&gt;இட்லிவடை&lt;/a&gt;, இப்பொழுதும் அதே பகிடி இருக்கின்றது ஆனால் பதிவுகளின் எண்ணிக்கைதான் குறைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இப்படி பலருடை பதிவுகளை வாசிக்கின்றேன்.  எல்லோரை பற்றியும் இங்கு குறிப்பிடமுடியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் கூட ஐவர் புதிதாக வலை பதிய வந்திருக்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nellaicity.blogspot.com/"&gt;நெல்லை மைந்தன்&lt;/a&gt; - நெல்லை மாவட்டம் பற்றிய தவல்களை, படங்களுடன் பகிர்கின்றார்.  &lt;br /&gt;&lt;a href="http://piriyatharsan.blogspot.com/"&gt;தார்சன்&lt;/a&gt; - நல்ல சுட்டிகளையும், கணனி தகவல்களை பகிர்வதகும் என பதிவு ஆரம்பித்திருக்கின்றார்.  &lt;br /&gt;&lt;a href="http://ani-anithaa.blogspot.com/"&gt;அனிதா&lt;/a&gt;-நல்ல ரசனையுள்ள திரைப்பட பாடல்களை (எழுத்தில்) தருகின்றார்.  &lt;br /&gt;&lt;a href="http://mkannadi.blogspot.com/"&gt;மூக்குகண்ணாடி&lt;/a&gt;-பல பார்வைகள் கொண்ட "கலவையான" பதிவு என்கின்றார், கனமாகவும் இருக்கின்றது.  &lt;br /&gt;&lt;a href="http://www.vizisirukathai.blogspot.com/"&gt;கயல்விழி &lt;/a&gt;- சிறு கதைகள் பல பதிவில் இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, எனது வாசிப்புக்களும் பதிவுகளும் பல திசைகளின் விரிய உதவிய தமிழ் பட்டியல், தமிழ்மணம், வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112335057102801604?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112335057102801604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112335057102801604' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112335057102801604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112335057102801604'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/08/blog-post_06.html' title='தமிழ்மணம், வலைப்பதிவு, வாசிப்பு - மீள்பதிப்பு'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112290872978372340</id><published>2005-08-01T07:55:00.000-07:00</published><updated>2005-08-06T14:46:55.776-07:00</updated><title type='text'>இணையத்தில் தமிழ் படித்தல்</title><content type='html'>தமிழை பள்ளியில் முழுமையாக கற்க இயலாமல், தகுந்த ஆசான்கள் இல்லாமல் இருக்கும் தமிழ் மாணவர்களுக்கு இணையம் நல்ல ஆயுதம்.  தமிழ் மொழி என்ற கடலில் நீந்த கற்று கொள்வது என்பது தெளிவான எதிர்பார்ப்புகளுடன் ஒழுங்கமைத்து செயற்பட்டால் நிச்சியம் முடியும்.  பின்வரும் இணைய தளங்கள் தமிழ் கற்பதற்க்கு உதவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://165.123.87.110/tamilonline/index.asp"&gt;தமிழ் சூழலில் தமிழ் கற்றல்&lt;/a&gt;&lt;br /&gt;ஓளி கோப்புக்களை அல்லது தொலைக்காட்ச்சி பதிவுகளை பிரதானமாக உபயோகித்து தமிழ் சூழலில் தமிழ் கற்பதற்க்கு உதவும் ஒரு அரிய தளம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/#introduction"&gt;இணைய உதவியுடன் தமிழ் படிப்பித்தல்&lt;/a&gt;&lt;br /&gt;இணையத்தை பாவித்து ஆசிரியர் உதவியுடன் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள உதவும் பென்சல்வேனிய பல்கலைக்கழ்கத்தின் தளம்.  தொடக்க நிலையில் இருந்து படிப்படியாக உயர்நிலை நோக்கி பயிற்சிகள் உள்ளன.  ஒலி கோப்புக்கள், யாவா நுட்பம் கொண்டு செய்யப்பட்ட பயிற்ச்சிகள், படிநிலை தேர்வுகள் என்பன சிறப்ம்சங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.unc.edu/~echeran/paadanool/"&gt;"தமிழ் பாடநூல்"&lt;/a&gt;&lt;br /&gt;ஆங்கிலம் மூலம் படிபடியாக தமிழ் கற்பதற்க்கு 38 பகுதிகளை கொண்ட "தமிழ் பாட நூல்".  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.learntamil.com/"&gt;"ஆங்கிலம் மூலம் தமிழ் படித்தல்"&lt;/a&gt;&lt;br /&gt;செந்தில் குமார் சேரன் அமெரிக்காவில் ஆங்கில சூழலில் வளர்ந்து பின் தன் சுய முயற்ச்சியால் தமிழ் கற்றவர்.  அவரது அனுபவங்கள் பலருக்கு உந்துதலாக வழிகாட்டலாக அமையும்.  பயிற்ச்சிகள், கதைகள், பாட்டுக்கள், உரையாடல்கள், பொது சொற்கள் என பல மூலங்களை தந்து பாவித்து தமிழ் படிக்க இத்தளம் உதவுகுகின்றது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thamizham.net/edu.htm"&gt;"தமிழ் கற்போம்"&lt;/a&gt;&lt;br /&gt;பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வி ஆராச்சி அனுபவங்கள் இணைய நுட்பங்களை ஒருங்கே இணைத்து உருவாக்கப்பட்டுவரும் படி நிலை தமிழ் பாடங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://talktamil.4t.com/PiraThalangal.htm"&gt;தமிழில பேசலாம் வாங்க&lt;/a&gt;&lt;br /&gt;இணையத்தில் பல ஒலி பதிவுகளை உபயோகித்து, வேகமாக தமிழை பேச உதவ முயலும் தளம்.  உச்சரிப்பில் அழகான ங்க இருக்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilvu.org/"&gt;தமிழ் இணைய பல்கலைகழகம்&lt;/a&gt;&lt;br /&gt;உலக தமிழர்களுக்கு தமிழ் கல்வி பயில உதவும் முறையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தளம்.  உத்யோக பூர்வமான, பட்ட படிப்புக்கான சேவைகளை தருகின்ற தளம்.  &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் வேறு தளங்கள் தெரிந்தால் பட்டியலில் இனையுங்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112290872978372340?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112290872978372340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112290872978372340' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112290872978372340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112290872978372340'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/08/blog-post.html' title='இணையத்தில் தமிழ் படித்தல்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112272629003995754</id><published>2005-07-30T05:23:00.000-07:00</published><updated>2006-04-26T05:28:06.206-07:00</updated><title type='text'>தமிழ் விக்கிபீடியா - மீள் பதிப்பு 2</title><content type='html'>முதல் &lt;b&gt;முழு பதிப்பின்&lt;/b&gt; &lt;a href="http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_29.html" target="new_page"&gt;சுட்டி&lt;/a&gt;. அப் பதிப்பில் கருத்துக்களை செல்ல Blogger பிரச்சினை கொடுக்கின்றது. நீண்ட பதிப்பு என்ற படியால் அப்படி இருக்கும் என்று நினைத்து இம் மீள் பதிவு. இ. மயூரநாதன் உடனான கேள்வி பதிலுக்கு &lt;a href="http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_29.html" target="new_page"&gt;இங்கே&lt;/a&gt; செல்லுங்கள்.  இவ் விதயம் நோக்கி உங்களின் கருத்துக்கள் முக்கியம்.  எனவே, முன்னர் கருத்துக்கள் கூற முயன்றவர்கள் உட்பட அனைவருடைய கருத்துக்களும் வரவேற்க படுகின்றன.  &lt;br /&gt;&lt;hr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் தகவல்களை திரட்டி வகுத்து தருவதற்க்கு &lt;a href="http://bharani.dli.ernet.in/pmadurai/index.html" target="new_page"&gt;மதுரை திட்டம்&lt;/a&gt;, &lt;a href="http://www.thamizmanam.com/tamilblogs/readers.php" target="new_page"&gt;தமிழ்மணம்&lt;/a&gt; ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக செயற்படுவது &lt;a href="http://ta.wikipedia.org/" target="new_page"&gt;தமிழ் விக்கிபீடியாதான்&lt;/a&gt;.  விக்கிபீடியா ஒரு இணைய தகவல் களஞ்சியம்.  தமிழ் விக்கிபீடியா மயூரநாதனால் அடித்தளம் நாட்டப்பட்டு, உந்தப்பட்டு இன்று பல பயணாளர்களை கொண்டு விரிந்து நிற்கின்றது.  இது விருச்சியமாக வளர்ந்து நிற்க்கும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Main_Page" target="new_page"&gt;ஆங்கில விக்கிபீடியாவின்&lt;/a&gt; கட்டமைப்புக்கள், வசதிகள், நுட்பங்களையே அடிப்படையாக கொண்டது.  யாரும் இலகுவில் பங்குகொண்டு சிறுக சிறுக கட்டமைத்து உருவாக்ககூடிய, உருவாக்கப்படும் தகவல் களஞ்சியமே தமிழ் விக்கிபீடியா.  தமிழ் விக்கிபீடியா அனேகமான வலைப்பதிவாளர்களுக்கு அறிமுகமானதே.  காசியின் &lt;a href="http://kasi.thamizmanam.com/?item=157&amp;catid=1" target="new_page"&gt;"வலைப்பதிவெல்லாம் பழசு..."&lt;/a&gt; மற்றும் நவன் பகவதி அவர்களின் &lt;a href="http://tamil.navakrish.com/archives/115#more-115" target="new_page"&gt;"இன்னுமொரு விக்கி"&lt;/a&gt; நல்ல அறிமுக பதிவுகள்.  விக்கி பற்றி மேலதிக தகவல்கள், சுட்டிகள் கீழே தருகின்றேன்.  முதலில் இ. மயூரநாதன் அவர்களுடான எனது மின் அஞ்சல் சந்திப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;இ. மயூரநாதன் தமிழ் கணிமை ஆர்வலர்களுக்கு பரிச்சியமானவர்தான்.  அவரை பற்றிய ஒரு அறிமுக குறிப்பு அவரது தளத்தில் உள்ளது (&lt;a href="http://www.geocities.com/rmayooranathan/about_me.html" target="new_page"&gt;சுட்டி&lt;/a&gt;).  தமிழ் விக்கிபீடியாவை தமிழில் பல்துறை தகவல்களை பெறுவதற்க்கு ஒரு இணைய மையமாக பரிமானிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆழமாக சிந்தித்து செயலாற்றுபவர் இ. மயூரநாதன்.  நான் அனுப்பிய கேள்விகளுக்கு மிக விரிவாக பதில்களை தந்துள்ளார்.  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_29.html"&gt;கேள்வி பதில் சுட்டி&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr&gt;&lt;br /&gt;&lt;b&gt;மேலதிக தகவல்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிபீடியாவை இன்னுமொரு இணைய தளம் என்று நோக்கினால், அதன் பின் இருக்கும் மென்பொருள் நுட்பத்தையும், நிர்வாக தத்துவத்தையும், குமுகாய கட்டமைப்பையும் புரிந்து கொள்ள முடியாது.  விக்கியின் மென்பொருள் நுட்பத்தை மேலோட்டமாக அலசினால் கூட அது இலகுவில் யாரையும் பங்களிக்க, மாற்றங்கள் செய்ய அனுமதித்து அம் மாற்றங்களை பற்றிய ஒரு வரலாற்றை குறித்து வைத்து கொள்கின்றதென்பதை அவதானிப்பீர்கள்.  இது பலருடைய பங்களிப்பையும் உள்வாங்க சாத்தியமாக்கின்றது, உந்துகின்றது.  விக்கியின் நிர்வாக தத்துவத்தில் பின்வரும் இரண்டு கருத்துநிலைகள் முக்கியமானவை: யாரையும் பங்களிக்க அனுமதிப்பது, மற்றும் நடுநிலையான அல்லது பாரபட்சமின்றிய தகவல்களை வேண்டி நிற்பது.  &lt;br /&gt;&lt;br /&gt;யாரையும் பங்களிக்க அனுமதித்தால் தரம் நம்ப்பிக்கை பாதிக்கப்படாதா என்ற முக்கிய கேள்வி எழுகின்றது?  பங்களிக்க முன்வருவோர் தங்களுக்கு தெரிந்த வரையில் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை மேன் படுத்தவே முனைவர் என்ற மனித குண மீதுள்ள நல்ல நம்பிக்கையிலேயே எந்த திறந்த நிர்வாக கட்டமைப்பும் இயங்குகின்றது.  நாளடைவில், பலருடைய குறிப்பாக துறைசார் வல்லுனர்களுடைய பங்களிப்புக்களை உள்வாங்கி தரம் மேம்படும் என்பதுவே எதிர்பார்ப்பு, மற்றும் நடைமுறையில் நிரூபிக்கபட்ட உண்மை.  நம்பிக்கை நாளடைவில், பாவனையில், பயனர்கள் மத்தியில் ஏற்படும் ஒரு நிலையே.  தமிழ் விக்கிபீடியா மீது நம்பிக்கை உணரப்படும், அல்லது ஒரு குறிப்பிட்ட பரிமான வளர்ச்சி அடையும் பொழுது ஏற்படும் என்றே கருத முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிபீடியாவின் நுட்ப, நிர்வாக கட்டமைப்புக்கள் முக்கியமானவை.  அவை ஆங்கில கட்டமைப்புக்கு உட்பட்டவை அல்லது பிரதிபலிப்பவையே.  இவற்றுக்கு இணையாக தமிழ் விக்கிபீடியாவிற்க்கு அதன் குமுகாய கட்டமைப்பும் முக்கியம்.  தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள், திறந்த மன பண்பாடோ, கூட்டு செயல்பாடோ அற்றவர்கள் என்ற கருத்துநிலை பொதுவாகவும் எம்மிடேயேயும் நிலவுகின்றது.  (இக் கருத்துநிலையில் எவ்வளவு உண்மை உண்டு என்பது ஒரு தனிப்பட்ட தலைப்பு.  சினிமா தயாரிப்பு, ஈழ போராட்டம் இக் கருத்துநிலைக்கு எதிரான இரு உதாரணங்கள்.)  இணையம் ஏற்படுத்தியுள்ள இணைபின் மூலம் உலக தமிழ் ஆர்வலர்கள் ஒற்றுமையாக இணைந்து, குமுகாயமாகவும் அதேவேளை அவர் அவருக்கு ஏற்ற முறையிலும் பங்களிக்க தமிழ் விக்கிபீடியா வழி செய்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், விக்கியில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளை பற்றி குறிபிடுதல் வேண்டும்.  எந்தவொரு விக்கியிலும் குளப்பக்காரர்களால் வேண்டும் என்றே கட்டுரைகள் மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.  அப்பொழுது என்ன செய்வது?  ஒரு கட்டுரை மாற்றம் அடையும் பொழுது, அம் மாற்றத்தை விக்கி வரலாற்றில் பதிவு செய்கின்றது.  மாற்றங்கள் தகுந்ததாக அமையாவிட்டால், அந்த வரலாற்றை அவதானித்து வரும் பயணர்கள் அம் மாற்றங்களை நீக்கி பழைய கட்டுரையை மீழ் பதியலாம்.  குளப்பக்காரர்கள் விடாது வற்புறுத்தினார்கள் என்றால் அவர்களுடைய இணைய இலக்கத்தை விக்கி கண்காணிப்பாளர்கள் தடைசெய்ய முடியும்.  குளப்புக்காரர்கள் வேறு இணைய இலக்கத்தை பாவித்து மீண்டும் வர முடியும்.  இப்படியான சந்தர்ப்பங்களில் கண்கானிப்பாளர்கள் புதிதாய் மாற்றப்படும் பக்கங்களை ஒரு வித தணிக்கையில் வைத்து பின் வெளியிடலாம்.  இவை தவிர மேலும் சில படி நிலை நடவடிக்கைகள் எடுக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;விக்கிபீடியா பற்றிய மேலதிக தகவல்களை தரும் ஆங்கில கட்டுரைகள்:&lt;br /&gt;&lt;a href="http://www.wired.com/wired/archive/13.03/wiki.html?pg=1" target="new_page"&gt; "The Book Stops Here"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.c2.com/cgi/wiki?WhyWikiWorks" target="new_page"&gt;"Why Wiki Works"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://cathyma.net/wikipedia/cathyma_wikipedia.pdf" target="new_page"&gt;What Makes Wikipedia So Special&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.corante.com/many/archives/2005/01/03/k5_article_on_wikipedia_antielitism.php" target="new_page"&gt; K5 Article on Wikipedia Anti-Elitism&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிபீடியாவை விமர்சித்து எழுதப்பட்ட ஆங்கில கட்டுரைகள்:&lt;br /&gt;&lt;a href="http://www.techcentralstation.com/111504A.html" target="new_page"&gt; "The Faith-Based Encyclopedia"&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kuro5hin.org/story/2004/12/30/142458/25" target="new_page"&gt; Why Wikipedia Must Jettison Its Anti-Elitism&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிபீடியாவை தவிர பல தமிழ் விக்கிகள் இருக்கின்றன.  விக்கிபீடியாவுடன் தொடர்புடைய விக்கிகள், மற்றும் வேறு குழுக்களின் விக்கிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்சனரி&lt;br /&gt;http://ta.wiktionary.org/&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கி சோர்ஸ்&lt;br /&gt;http://wikisource.org/&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிநூல்கள்&lt;br /&gt;http://ta.wikibooks.org&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிகோட்டுக்கு.&lt;br /&gt;http://ta.wikiquote.org&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் லினக்ஸ் விக்கி&lt;br /&gt;http://www.thamizhlinux.org/wiki/index.php&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர்களுக்கான விக்கி &lt;br /&gt;http://www.domesticatedonion.net/wiki/index.php/&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் கணினி விக்கி &lt;br /&gt;http://wiki.thamizhkanini.org/index.php&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் புத்தக விக்கி&lt;br /&gt;http://abbe.optics.utoronto.ca/tamilbooks/doku.php?id=start&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, தமிழ் விக்கிபீடியா தமிழில் பல்துறை சார் தகவல்களை உள்வாங்கி ஒரு தகவல் மையமாக பரிமானிக்க வேண்டும் என்பதே பல பயனர்களின் அவா. குறைந்த பட்சம் தமிழ் மட்டுமே அறிந்திருக்கும், நூலக வசதியற்ற பல இலங்கை, இந்திய வாழ் தமிழ் மாணவர்களுக்கு தரமான தகவல்களை திரட்டி, வகுத்து ஒரு மையத்தில் பெறக்கூடிவாறு வகை செய்தாலே நன்று. இப் பணியில் உங்கள் அனைவரையும், குறிப்பாக துறைசார் வல்லுனர்களை அழைக்கின்றோம். தமிழ் விக்கிபீடியா பற்றி உங்கள் கருத்துக்களையும் தெரியபடுத்தவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112272629003995754?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112272629003995754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112272629003995754' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112272629003995754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112272629003995754'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/2.html' title='தமிழ் விக்கிபீடியா - மீள் பதிப்பு 2'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112256748223660368</id><published>2005-07-28T09:02:00.000-07:00</published><updated>2005-07-28T09:18:02.243-07:00</updated><title type='text'>எதிர்பார்ப்பு, திறமை, உழைப்பு, பலன்:  விரக்தி, பயம்</title><content type='html'>"காரியங்கள் குழம்பித் தட்டுக் கெட்டுப் போனால், அதற்குரிய காரணத்தை நமக்கு உள்ளேயே தேடிப் பார்க்க வேண்டும்.  நம்முடைய சுற்றுப்புறத்தை, நாமேதான் உருவாக்கியிருக்கின்றோம்.  புறத்தே தோன்றுவதெல்லாம் அகத்திலிருந்து கிளம்பியதே அன்றி வேறில்லை.  நாம் எப்படியோ, அப்படித்தான் இருக்கும் அகிலமும்.  சுற்றுச் சூழ்நிலையை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின், நம்மை நாமே வெளிச்சம் அடித்துப் பார்த்து, நம்முடைய குறைபாடுகளைக் கண்டு களைந்திட முழு முயற்சி செய்ய வேண்டும்.  செய்தால் மற்றவர்மீது வெறுப்படையமாட்டோம், பிறரைக் குறை கூறவும் மாட்டோம்."  - காந்தி&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுள் இயங்கும், மனிதனை இயக்கும் விளக்கு அவள்/அவன் மனதுனுள் இருந்து எழும் வேண்டுகோள்: "முன்னேறு".  இல்லை எனில் அவள்/அவன் அமைதியாகி செயல் இழந்து விடுவார்கள், அவள்/அவன் இறப்பிற்க்கு அது சமம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாயின், சோம்பலுக்கும், விரக்திக்கும் காரணம் என்ன?  விரக்தி உண்டு, சோம்பல் அதன் உருவாக்கமே.  மனிதனின் எதிர்பார்புகளுக்கும், திறமைக்கும், உழைப்பிற்க்கும், பலன்களுக்கும் இடையான முரண்பாடுகளால் ஏற்படுவதே விரக்தி.  &lt;br /&gt;&lt;br /&gt;1. எதிர்பார்ப்புக்கு ஏற்ற உழைப்பின்மை&lt;br /&gt;2. உழைப்பிற்க்கு ஏற்ற திறமையின்மை&lt;br /&gt;3. உழைப்பிற்க்கும் திறமைக்கும் ஏற்ற பலன் இன்மை&lt;br /&gt;4. திறமை, உழைப்பு, பலன்களுக்கு மீறிய எதிர்பார்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இவையால் ஏற்படுவதே விரக்தி.  &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் மனிதன் இலக்கை நோக்கி உழைக்க தயங்குகின்றான், தேக்க நிலை அடைகின்றான்?  பயம்.  பயத்தின்பால் விளையும் அறியாமை.  பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருப்பதால், அவள்/அவன் இருப்பிற்க்கும் செயல்களுக்குமான காரணத்தை அறியாதிருப்பதால், அவளது/அவனது உலகில் நோய், வறுமை, போர், இறத்தல் போன்றவை மலிந்து கிடப்பதால் அவளிடம்/அவனிடம் பயம்.  யார் என்ன சொல்வாரோ, எப்படி என்னால் முடியும், இப்படித்தான் உலகு போன்ற வேலிகளை பயம் உண்டாக்குகின்றது.  உழைப்பு இதனால் தேக்கமடைகின்றது.  உழைப்பின்றி திறமை கூர்மை இழக்கின்றது.  பலன் குறைகின்றது.  எதிர்பார்ப்புக்கள் சிதறுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;பயம் முற்றிலும் ஒரு தீயசத்தி இல்லை.  அது ஒரு எச்சரிக்கை கருவி.  அதை நாம் எமக்கு சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கருதுகின்றேன்.  ஆயினும், பயம், பயத்தின்பால் விளையும் அறியாமை, இவையால் கட்டுன்று கிடக்கின்றேன்.  அதை நான் உணர்கின்றேன்.  "முன்னேறு" என்ற இயங்கு சக்தி என்னுள் இயங்குவதால் பயத்தை உணர்ந்தும் நான் செயல்பட முயல்கின்றேன்.  இவ் நிலையில் எனக்கு முன் ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது.  முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது?&lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது?  அடிப்படை வாழ்வியல் வசதிகளை அடையும் நிலையில், முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது?  சமயங்கள் பதில் சொல்ல முனைகின்றன.  சம்சாரத்தில் இருந்து விடுதலை (இந்து சமயம்), நிர்வானம் (புத்தம்), தேவ மீட்ச்சி-தேவலோக வாழ்வு (கிறீஸ்தவம், இஸ்லாம்) என்பவற்றை குறிப்பிடலாம்.  விஞ்ஞானம் விரியும் பிரபஞ்சத்தை நோக்கி சுட்டி விட்டு முன்னேற்றம் மனித உலக செயல்பாட்டின் இயல்பு என்கின்றது.  என்னை மட்டில் இப் பதில்களில் தெளிவு இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எனக்கு தெரிய வில்லை.  ஆனால், நான் இருக்கும் இடத்தில் இருந்து முன்னேற்றம் என்ற ஒரு திசை அல்லது வழி தெரிகின்றது.  அத் திசை, வழி மூலமே என் பயனத்தை நான் தொடர்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112256748223660368?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112256748223660368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112256748223660368' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112256748223660368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112256748223660368'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_28.html' title='எதிர்பார்ப்பு, திறமை, உழைப்பு, பலன்:  விரக்தி, பயம்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112241754353814949</id><published>2005-07-26T15:38:00.000-07:00</published><updated>2006-12-11T15:08:32.413-08:00</updated><title type='text'>தமிழ்ச்சொற் தேடல்கள்</title><content type='html'>"சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை&lt;br /&gt;வெல்லும் சொல் இன்மையறிந்து" - திருக்குறள்&lt;br /&gt;&lt;br /&gt;"சம அர்தமுள்ள எல்லா வார்த்தைகளும் நம் முன்னாலே வந்து அணிவகுத்து நிற்க வேன்டும்.  கருத்து முழுவதையும் நினைத்தை நினைத்தபடி சொல்ல ஏலாத வார்த்தைகளை யெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.  மிஞ்சுகிற வார்த்தைகளில் ஒன்றையொன்று போரிடச் செய்து, எது எல்லா வார்த்தைகளையும் வென்று ஜெயம் பெறுகிறதோ, அந்த வார்த்தையைத் தான் சொல்ல வேண்டும்."  &lt;br /&gt;&lt;br /&gt;(குறளும் விளக்கமும்:  நூல்:  &lt;i&gt;பாராட்டு தமிழ்&lt;/i&gt;,  கட்டுரை:  "சொல் வழிபாடு" - எஸ். மகராஜன்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வலை பதியும் யாவரும் தமிழில் சொற்கள் தேடுவது வழமை.  தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்க்கு சொற்கள் அரிது என்றே இன்னும் பலர் கூறுகின்றனர்.  ஆனால், சற்று தேடினால் அனைத்து துறைகளிலும் நல்ல தமிழ் சொற்களை அறிந்துகொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நல்ல அகராதி வைத்திருப்பது உதவும்.  ப. அருளியார் தொகுத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட &lt;b&gt;"தமிழில் அருங்கலைச்சொல் அகராதி"&lt;/b&gt;யை இராம்கி அவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.  (இவ் அகராதி கனடாவில் எங்கு கிடைக்கும் என்றோ, அல்லது இணையத்தின் மூலம் எப்படி பெறலாம் என்றோ தெரியவில்லை.  தெரிந்தால் தெரியப்படுத்தவும்.)  &lt;b&gt;லிப்கோவின் ஆங்கில-ஆங்கில-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கில பொதுஅகராதிகளும்&lt;/b&gt; நன்று, பரவலாக கிடைக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;அகராதியை புரட்டுவதிலும் கணனியில் தேடுவது சுலபம்.  அவ் ரீதியில் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட தமிழ் மென்பொருள் திரட்டில் உள்ள பழனியப்பா சகோதரர்களின் பால்ஸ் இ-அகராதி இலவசமாக இணையத்தில் &lt;a href="http://www.ildc.in/GIST/htm/dictionary.htm" target="new_page"&gt;இங்கு (http://www.ildc.in/GIST/htm/dictionary.htm)&lt;/a&gt; கிடைக்கின்றது.  அதை தரையிறக்கம் செய்து பாவிக்கலாம்.  நல்ல தேடல் வசதி உண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இருக்கும் உபயோகமான ஆனால் மட்டுபடுத்தப்பட்ட ஒரு கலைச்சொல் அகராதி &lt;a href="http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp" target="new_page"&gt;இங்கே(http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp)&lt;/a&gt;.  இலகுவாக சொற்களை தேடலமாம்.  பல நுட்பியல் சொற்களை கொண்டிருக்கின்றது, ஆனால் பொதுவான சொற்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.  நீங்களும் இதில் சொற்களை சேர்கலாம், அல்லது பரிந்துரைக்கலாம்.  யார் இதை பராமரிக்கின்றார்கள், இன்னும் பராமரிக்கப்பட்டு விரிவு படுத்தப்படுகின்றதா என தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ் கலைச் சொல் திரட்டலில், வகுத்தலில் ஒரு மைக்கல்லாக அமையப்போவது &lt;a href="http://ta.wiktionary.org/wiki/" target="new_page"&gt;தமிழ் விக்சனரிதான் http://ta.wiktionary.org/wiki/&lt;/a&gt;.  மிக இலகுவாக சொற்களை திரட்ட, வகுக்க, தேடக்கூடியவாறு அமையப்பட்ட தளம்.  யாரும் இச் செயற்பாட்டில் பங்குகொள்ளலாம்.  பின்னிணைப்புக்கள் என்று பல பட்டியல்கள் திரட்டப்படுகின்றன.  சொற் பட்டியல்கள் தகவல்களை ஒழுங்கமைப்பதில் ஒரு அடிப்படை முறை.  தமிழில் பல தரப்பட்ட தகவல்களை சுலபமாக திரட்ட இப் பட்டியல்கள் உதவும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் விரிவான, பல உத்தியோகபூர்வ கலைச்சொல் திரட்டல்களின் இணைய திரட்டாக அமைவது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் கோவைகள்தான் (சுட்டி: &lt;a href="http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm" target="new_page"&gt;http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm&lt;/a&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;இலத்திரணியல், இலக்கமியல், மின்னியல் போன்ற நுட்பியல் துறைசார் கலைச்சொற்களை தொழில்நுட்பம்.காம் திரட்டி தருகின்றது (சுட்டி: &lt;a href="http://www.thozhilnutpam.com/" target="new_page"&gt;http://www.thozhilnutpam.com/&lt;/a&gt;).  &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களாக வலையில் இருந்த தற்சமயம் இணையத்தில் இல்லாத விரிவான கணனியில் கலைசொல் பட்டியல் கொண்ட்ட வலைத்தளம் &lt;a href="http://www.tcwords.com/" target="new_page"&gt;http://www.tcwords.com/&lt;/a&gt;ஆகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோசொப்ற் சேகரித்த தமிழ் கலைச்சொல் பட்டியலை இங்கு &lt;a href="http://members.microsoft.com/wincg/home.aspx?langid=1097" target="new_page"&gt;http://members.microsoft.com/wincg/home.aspx?langid=1097&lt;/a&gt; நீங்கள் அங்கத்துவர் ஆகி பெற்றுக்கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை என்றால் &lt;a href="http://valavu.blogspot.com/" target="new_page"&gt;இராம்கி&lt;/a&gt;, &lt;a href="http://www.domesticatedonion.net/blog/" target="new_page"&gt;வெங்கட்&lt;/a&gt; போன்ற ஆழ்ந்த தமிழ் சொல்வளம் அறிந்தவர்களுக்கு மின்ன்ஞ்சல் செய்து முயற்ச்சிக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை விடவும் பல தமிழ் கலைச்சொல் பட்டியல்கள், திரட்டல்கள் இணையத்தில் இருக்கலாம்.  தெரியபடுத்தினால் நன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112241754353814949?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112241754353814949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112241754353814949' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112241754353814949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112241754353814949'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_26.html' title='தமிழ்ச்சொற் தேடல்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112231766522928934</id><published>2005-07-25T11:38:00.000-07:00</published><updated>2005-07-25T12:15:24.763-07:00</updated><title type='text'>பின்புலம் அறுந்த உருவகங்கள்</title><content type='html'>நிறம், இனம், மதம், மொழி, நாடு, வீடு, மரபுகள், கலாச்சாரங்கள் ஒருவனின் பின்புலம்கள் எனலாம்.  பிறக்கும் பொழுது ஒருவன் தன் பின்புலங்களை தெரிவுசெய்வதில்லை.  எமக்கு உணர்த்தப்படும் இவ் அடியாளங்கள், பிரிவினைகள் சில எம்மால் மாற்றமுடியாதவை, ஆனால் பலவற்றை மாற்ற முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர் நிகழ்வு ஒருவனை தன் பின்புலம்களில் இருந்து விலகி நிற்க, அல்லது விலகி நின்று அலச உந்துகின்றது.  புலம் பெயர்வு அவனுக்கு புதிய அடையாளத்தை தேட, கட்டமைக்க சந்தர்ப்பம் அழிக்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிலையில் புலம் பெயர்தல் ஒரு வித மீள்பிறப்புத்தான்.  இப்பிடியான ஒரு வாழ் நிகழ்வை வெவ்வேறு மார்க்கத்தில் அணுகலாம்.  சிலர் புலம் பெயர்ந்த பின் இயன்றவரை தம் முந்தைய பின்புலங்களை தேடி தம்மை மீழ் பிணைத்து கொள்வார்கள்.  சிலர் முந்தைய பின்புலங்களை இயன்றவரை துறந்து புதிய பின்புலங்களை தேடி கொள்வார்கள்.  சிலர் முந்தைய புகுந்த பின்புலகளை ஆய்ந்து தேர்ந்து ஒரு புதிய கட்டமைப்பை ஏற்படுத்திகொள்வார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களின் மேற்குலக புலப்பெயர்வு, இரு துருவ (இட, சமூக, நுட்ப, பொருளாதார) விரிசல்களுக்கிடையேயானது.  பெரும்பாலும் கிராமிய சுழல், எளிமையான பொருளாதாரம், இறுகிய உறவு பின்னல்கள், இந்திய கலாச்சாரம் ஆகிய கூறுகளால் அமைக்கப்பட்ட பின்புலத்தில் இருந்து நகர சூழல், சிக்கலான பொருளாதாரம், இழகிய உறவு பின்னல்கள் கொண்ட மேற்கத்தைய புலத்துக்கு ஈழ தமிழர்கள் புலர்ந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ் நிகழ்வு எமக்கு மனித வாழ்வின் தேவைகள், தெரிவுகள் குறித்து ஒரு பரந்த பார்வையை தந்தததோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய பின்புலத்தை கட்டவும் நிர்ப்பந்தித்தது.  அனைத்து தெரிவுகளும் எமக்குமுன் இல்லை.  புலம்பெயர்வு எமது பின்புலங்களுடான முற்றிலுமான இறுதியான பிரிவு இல்லை.  ஆனாலும், ஒரு மாறுபட்ட பின்புல கட்டுமானத்துக்கு புலப்பெயர்வு எம்மை அனுமதித்து, நிர்ப்ந்தித்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில்தான் எம் பின்புலங்களை நாம் அவதானத்துடன் அலச ஆரம்பித்தோம்.  தாயகம், தமிழ், சமயம், சாதி பின்னல்கள், பெண் உரிமை, குடும்ப அமைப்பு, உறவு பின்னல்கள், தொழில், பொருளாதார தேவைகள், கல்வி, கலைகள், சமூகம் என பல கூறுகளை நாம் அவதானித்தோம்.  அவ் அவதானிப்புக்களில் இருந்தும், எமது புலர்ந்த சூழல் தேவகளுக்கு எற்ற முறையிலும் நாம் எமது புதிய பின்புலத்தை புனைய முயல்கின்றோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயகம்:&lt;/b&gt;&lt;br /&gt;நாம் எங்கிருந்து வந்தோம்?  இக் கேள்வி என்றும் எம்முடன் இருக்கும்.  தெற்கு ஆசியா, இந்தியா, இலங்கை, ஈழம், ஈழத்தில் ஓர் ஊர் என்று தெளிவான பதில் எம்மிடம் உண்டு.  ஆனால், தனி மனித நிலைமைகளை பொறுத்து தாயகத்துடனான எம் உறவு மாறலாம்.  புலத்தில் முழு அரசியல் உரிமை உடையோர், குடும்ப உறவினர்களோடு புலத்தில் உள்வர்கள் அகியோரின் தாயக தொடர்பு தளரலாம்.  சிலருக்கு தாயகம் உல்லாச இலக்காவும் மாறலாம்.  மிக சிலர் தாயகத்துடன் ஆத்ம தொடர்பை பேணி, மீண்டும் அங்கு சொல்ல காத்தும் இருப்பர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ்:&lt;/b&gt;&lt;br /&gt;தமிழருக்கு தமிழ்தான் அடையாளம்.  பல் கலாச்சார சூழலில் எமது முக்கிய அடையாளமன தமிழை முன்நிறுத்த பலரும் முனைகின்றார்கள்.  ஆயினும் ஆங்கில சூழலில் இளையவர்கள் தம்மிடையே தமிழில் பேசுவது அரிது.  எனினும், பலர் ஒரு பண்டித, பண்பாட்டு நோக்கில் தமிழை தெரிந்துவைக்க உந்தப்படுவார்கள் என்றும் நினைக்கின்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இனம்:&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ்ர்கள் "தனித்தமிழ்" என்ற வட்டத்தில் இங்கு இயங்க முடியாது.  இலங்கையிலேயே சில தமிழ் குடும்பங்கள் சிங்கள, முஸ்லீம் உறுப்பினர்களை உள்வாங்கி அல்லது உறவாடி வருகின்றன.  இந் நிலை இங்கு விரிந்து பல இன குடும்ப தொடர்புகள் நிகழும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சாதி:&lt;/b&gt;&lt;br /&gt;பிறப்பு அடிப்படையிலான, தொழில் முறையிலான சாதியின் அர்த்தம் இன்மையை புலர்ந்தவர்கள் நன்கு புரிந்துவிட்டார்கள்.  அங்கு உயர் சாதி என்று தம்மை கருதியோர் புலர்ந்த நாட்டில் அடிமட்டத்துக்கு வந்த அனுபவ நினைவு என்றும் நிலைக்கும்.  உழைப்பால், படிப்பால் அங்கு ஒதுக்கப்பட்டோர் புலர்ந்த நாட்டில் எளிர்ச்சி அடைந்ததும் சாதியின் மாயை உடைத்தது.  மேலும் புலர்ந்த நாட்டில் தமிழர் என்ற அடையாளமும் ஒற்றுமையும் முன்நிறுத்தப்படுகையில் சாதி அர்த்தமற்று போகின்றது.  இங்கு நாம் எல்லோரும் "மண் நிற" சாதி.  நிற ரீதியான வரையறைகளை, துன்புறுத்தல்களை பொது கனேடிய குமுகாயத்தில் எதிர்க்கு நாம் "வர்ண சாதி" அமைப்பை எம்முள் வைத்திருப்பது மடமை என்பதை அனைவரும் உணர தலைப்பட்டுள்ளார்கள்.  ஆயினும் சாதியின் கூறுகளை ஐயரின் பூனூலும், சடங்குகளிலும்  அவதானிக்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சமயம்:&lt;/b&gt;&lt;br /&gt;சமயத்தின் பிடி தளர்ந்துள்ளது.  கோயில்கள் சமூகத்தின் மையமாக இயங்கிய நிலை மாறி கோயில்களும் வியாபார - நுகர்வு நிலையங்களாக இயங்கும் நிலை இங்குள்ளது.  கோயில்களின் தோற்றம், நோக்கம், பரப்புரைகள் புலம் பெயர் மக்கள் நன்கு அவதானித்தார்கள்.  "புனிதம்" உருவாக்கப்படும் முறைகள், சடங்குகளின் வெற்றுமை தன்மைகள், குருமார்களின் போட்டிகள் ஆகியவற்றை அவதானித்தார்கள்.  "அரிச்சினை 50% ஏல விற்பனையில்", "கோயிலில் விழா எடுப்பதற்க்கு இடங்களை பதிய முந்துங்கள்" போன்ற கூச்சல்கள் புலம்பெயர் மக்களின் உள்ளங்களை சோதனை செய்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கிறீஸ்தவ பிரிவுகள் எப்படி தம்மிடையே சண்டைபிடித்துகொண்டு பல தந்திரங்களை (பணம், தொழில், வசதிகள், பயப்படுத்தல்), மூளைச்சலவைகள் மூலம் மதம் மாற்ற முயன்றார்கள் என்பதை புலம் பெயர்ந்தவர்கள் அவதானித்தார்கள்.  "அவரை முட்டுகாலில் வைத்து கதற வைத்து விட்டேன்" என்று மதம்மாற்றிகள் சிறுபிள்ளைதனமாக தம்முள் தம்பட்டம் அடித்துகொள்வதையும் அவதானித்தார்கள்.  மனத்தை மாற்ற முயலாமல் மதத்தை மட்டும் மாற்றி குடும்ப ஒற்றுமையை குலைத்த மதமாற்றிகளையும் புலர்ந்தவர்கள் அவதானித்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ் அவதானிப்புக்கள் புலர்ந்தவர்களின் சமய பிடிக்குள் இருந்து சற்று விடுவித்தது.  ஒரு மன ரீதியான, ஆத்மீக தேடலுக்கும் இது உந்துவித்து எனலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உறவு பின்னல்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;கூட்டு குடும்பம், இறுகிய உறவு பின்னல்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலர்ந்தவர்கள் சிதறினார்கள்.  சிதறியவர்கள் தங்களை தன்நிலைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்கள்.  சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ கற்றுகொண்டார்கள்.  உதவிக்கு அரசும், உழைப்புக்கு தொழிற்சாலையும், ஊடலுக்கு நுகர்வு அங்காடிகளும் இருக்கையில் இறுகிய இரத்த உறவு பின்னல்களின் தேவை, தொடர்பு அரிதாகவே பயன்பட்டது.  ஒரு "தனி குடும்ப" உறுப்பினர்கள் கூட ஒவொரு மனிதனும் தன் காலின் பலத்தில் என்ற அமெரிக்க தத்துவத்தை ஏற்று படிப்பு, தொழில், பிற தொடர்புகள் என்று தம்மை நிலை நிறுத்த முயல்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிலையில் இம் மாற்றம் விடுதலையானதே, குறிப்பாக பெண்களுக்கு.  பெண் என்பவள் தகப்பனையும், தமையனையும், கணவனையும் தங்கி வாழும் நிலையில் இருந்து விடுதலையாகி, அவளுக்கொன்றேரு வாழ்க்கை என்பது நிஜமாகியது.  குறுகிய வட்டத்தில் வாழ்ந்து பழகிய தமிழர் ஒரு பரந்த வட்டத்தில் பல தொடர்பு பின்னல்களுடன் வாழ இவ் விடுதலை உந்தியது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், இருத்த உறவு பின்னல்களின் தேவை என்றும் புலர்ந்தவர்களுக்கு உண்டு.  ஒன்றுகூடல்கள், சடங்குகளின் முக்கியதுவம், இளையவர்களின் உறவு தேடல்கள் இவற்றையே சுட்டுகின்றன.  ஆனால், இவ் புதிய பின்னல்கள் சார்பு நிலையில் அமையாமல், ஒரு வித சம பங்காளர்களின் பின்னலாக அமைகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கல்வி, தொழில், பொருளாதார மீட்சி:&lt;/b&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் (80 களில்) புலர்ந்த இளைஞ்ஞர்கள் பலர் சூழ்நிலை காரணமாக தகுந்த கல்வியை தொழிலை பெற முடியாமல் இருந்தது.  ஆனால், 90 களில் புலர்ந்தவர்கள் குறைந்த பட்சம் கல்லூரி கல்வியோ, பல்கலைகழக கல்வியோ பெற்றார்கள். எனினும் எதிர்பார்புக்கள் மாறி விட்டன.  "டிக்றி" முடிப்பது வாழ்வியலின் ஒரு படி ஆகிவிட்டது.  எது எப்படியாகினும் கல்வியே எமக்கு தாயகத்திலும் புலத்திலும் இருக்கும் முக்கிய மூலதானம், அத்திவாரம்.  அவ் அத்திவாரத்தில் இருந்து எப்படி எப்படி மேல் நோக்கி சுழல்வோம் என்பது தனிமனித முயற்சி மற்றும் சூழலை பொறுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, புலம் பெயர்ந்தலால் எமக்கு கிடைத்த விரிவடைந்த பார்வையை, அனுபவங்களை துணைகொண்டு ஒரு மறு மலர்ச்சி பின்புலர்த்தை இங்கு புனைய முனைகின்றோம்.  அக் கட்டுமானத்தில் தனி மனித தேர்வுகள் நிச்சியம் வேறுபடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;பல் கலாச்சார சூழலை அனுசரித்து, எமது தமிழ் அடையாளத்தின் அழகிய, வலுவான அம்சங்களை பேணி, சாதிய நிற பெண் உரிமை கட்டுபாடுகளை எதிர்த்து, உண்மையான ஆத்மீக தேடல்களுடன், சுயமான பொருளாதார வலுவுடன், வலுவான உறவு பின்ணிகளுடன் சீரிய சிந்தனைக்கு உட்படுத்தப்பட்ட உறுதியான மறுமலர்ச்சி பின்புலம் அமைக்கப்படல் வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இம் முயற்ச்சி இலகுவானதல்ல.  பல சோதனைகளையும் பின்னடைவுகளையும் நித்தியம் இம் முயற்ச்சி சந்திக்கும்.  ஆனாலும், உறுதியுடன் எம் முயற்ச்சி முன்னோக்கி செல்ல வேண்டு.  ஏன் என்றால் எம் பின்புலங்களில் எமது இருப்பும் நோக்கும் தங்கியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112231766522928934?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112231766522928934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112231766522928934' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112231766522928934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112231766522928934'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_25.html' title='பின்புலம் அறுந்த உருவகங்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112226439930606373</id><published>2005-07-24T21:06:00.000-07:00</published><updated>2005-07-24T21:07:42.446-07:00</updated><title type='text'>நான் யார்?</title><content type='html'>இக் கேள்வியை பலமுறை என்னுள் கேட்டு விட்டேன்.  நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;இவ் உடலே நான் என்னும் சடப்பொருளின் எல்லையா?  &lt;br /&gt;நான் எங்கு அஸ்தமித்து, எனது குடும்பம்/குமுகாயம் எங்கு தொடங்குகின்றது?   &lt;br /&gt;எனக்குள் உயிர்/ஆத்மா என்ற ஒன்று உண்டா?  &lt;br /&gt;அல்லது நான் வெறும் சடப்பொருளின் ஒரு நிலை வெளிப்பாடுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாடுகள், இரு மொழிகள், இரு கலாச்சாரங்களின் நடுவே எது எனது, எது சிறந்தது என உசாலாடும் நான் யார்?  தமிழ், கனடா என்ற வட்டத்துக்குள் வேரூன்றி சமயம், மொழி, இனம், கலாச்சாரம் மேவி இணைப்புக்கள் தேடும், மனிதம் தேடும், நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படத்தை பார்த்து இதுவா நான் என்று சொல்லும் என்னை மனக்குகைக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் நான் யார்?  காலத்தின் போக்கில் உடல் மாறி, உரு மாறி, உள்ளம் மாறி போனாலும் இதுதான் நான் என்ற கதையின் விடைபொருளான நான், நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை சோம்பேறியாக, அற்ப குணம் கொண்டவனாக, செயல்திறன் அற்றவனாக, மிருகதனமாக இயங்கும் நான் மறு முறை உயரிய சிந்த்னைகளோடும் செயற்பாடுகளோடும் இணைகின்றேனே.  இவ் இரண்டுக்கும் நடுவே துலையும் நான் யார்?  நேற்று உழைப்பாலும், செயலாலும் உயர்ந்த நான், இன்று சோம்லாலும் கோளைத்தனத்தாலும் தேயும் நான், நாளை எப்படி மலர்வேன் என்று எண்ணும் நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சத்தின் சிந்தையுள் கரைந்துவிடப்போகும் நான், இக்கணப்பொழுதில் உங்களோடு உரையாடும் நிலைபேறுள்ள இயல்பு, அதுவே வாழ்க்கை, நான் என்றதன் இருப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் நற்கீரன்.  நற்கீரன் என் புனைப்பெயர் இல்லை.  அதுவே என் பெயர்.  இலங்கை என் பிறப்பிடம், கனடா என் வாழ்விடம்.  பொறியியல் என் படிப்பு, தமிழ் என் ஆத்ம ஈடுபாடு.  முதலில் &lt;a href="http://www.natkeeran.ca/AJLinks/TMag/tamilzines.html" target="new_page"&gt;"இதழ்களின் இணையம்"&lt;/a&gt; என்று அவ்வப்பொழுது பதிந்து வந்தேன், தற்போது &lt;a href="http://worldinmind.blogspot.com/" target="new_page"&gt;&lt;b&gt;"எனக்குள் உலகம்"&lt;/b&gt;&lt;/a&gt; பதிவில் அவ்வப்போது பதிந்து வருகின்றேன்.  என்னை பற்றிய மேலதிக தகவல்கள் &lt;a href="http://www.natkeeran.ca" target="new_page"&gt;www.natkeeran.ca&lt;/a&gt; தளத்தில் உள்ளன.  &lt;br /&gt;&lt;br /&gt;"நக்கீரர்" என்ற பெயரின் வரலாறும் தெரிந்து வைத்திருக்கின்றேன்.  "நக்கீரர்" சங்க காலத்து புலவர்.  பாண்டியன் அவையில் படிக்கப்பட்ட பாட்டொன்ற்றில் ஒன்றில் பொருட்குறை கண்டார்.  அப்பாட்டு புலவர் வேடம் தரித்த சிவனால் எழுதப்பட்டது.  பாட்டில் சொல்லப்பட்டது போல பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் வாசம் இல்லை என்று "நக்கீரர்" வாதிட்டார்.  கோபம் கொண்ட சிவன், நெற்றிக்கண்ணால் தன் சுயரூபத்தை நக்கீரர்ருக்கு காட்டினார்.  அதற்க்கு "நற்கீரர்" "நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று தன் நிலை நின்றார்.  இக் கதையின் கரு என்னவென்றால், எச் சக்தி என்றாலும் உண்மையின் சார்பில் நிற்பதுவே தகும் என்பதாகும்.      &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் என்னை தவிர பல "நக்கீரர்"கள் உள்ளார்கள்.  ஒருவர் ஆழ்ந்த தமிழ் அறிவும், ஈடுபாடும் கொண்டவர்.  அவரின் வலைத்தளம்:  &lt;a href="http://www.nakkeran.com" target="new_page"&gt;www.nakkeran.com&lt;/a&gt;.      &lt;br /&gt;&lt;br /&gt;என்னையும் (நற்கீரன் – &lt;a href="http://www.natkeeran.ca" target="new_page"&gt;www.natkeeran.ca&lt;/a&gt;) அவரையும் (நக்கீரன் – &lt;a href="http://www.nakkeran.com" target="new_page"&gt;www.nakkeran.com&lt;/a&gt;) குளப்பிவிடாதீர்கள்.  அதற்க்கு நான் &lt;a href="http://vasanthanin.blogspot.com/" target="new_page"&gt;வசந்தனும்&lt;/a&gt; இல்லை, அவர் &lt;a href="http://sayanthan.blogspot.com/" target="new_page"&gt;சயந்தனும்&lt;/a&gt; இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112226439930606373?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112226439930606373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112226439930606373' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112226439930606373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112226439930606373'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_24.html' title='நான் யார்?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112146944213949756</id><published>2005-07-15T16:16:00.000-07:00</published><updated>2005-07-15T16:17:22.140-07:00</updated><title type='text'>கொடுமை கொடுமை போர் கொடுமை</title><content type='html'>கொடுமை கொடுமை போர் கொடுமை&lt;br /&gt;போரை இறைவன் படைத்தது கொடுமை&lt;br /&gt;போரை தர்மமாய் வகுத்தது கொடுமை&lt;br /&gt;போரை எம்மேல் திணித்தது கொடுமை&lt;br /&gt;&lt;br /&gt;போதும் போதும் அழுகைகள் போதும்&lt;br /&gt;ஆழ்கடல் பறந்து வந்தது போதும்&lt;br /&gt;புதின உலகை பார்த்தது போதும்&lt;br /&gt;ஜனனத்தை அலைச்சலில் துலைத்தது போதும்&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்&lt;br /&gt;மீண்டும் நம்கோர் புது வாழ்வு வேண்டும்&lt;br /&gt;ஈழம் அமைதி பேண வேண்டும்&lt;br /&gt;இலங்கையில் நீதி வெல்ல வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112146944213949756?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112146944213949756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112146944213949756' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112146944213949756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112146944213949756'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/blog-post_112146944213949756.html' title='கொடுமை கொடுமை போர் கொடுமை'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-112032714369019468</id><published>2005-07-02T10:56:00.000-07:00</published><updated>2005-07-02T10:59:03.696-07:00</updated><title type='text'>புலம் பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா? இல்லை.</title><content type='html'>புலம் பெயர் வாழ்வில் தமிழின் தேவை சிறிதே.  இதுவே உண்மை நிலவரம்.  தொழிலிலுக்கும் தொடர்பாடல்லுக்கும் தமிழின் பயன்பாடு அரிது.  சமஸ்கிரதம் போல் சடங்குகளுக்கும், பண்டித படிப்புக்கும்மே தமிழ் தேவைப்படலாம், அதுவும் சிலருக்கே.    &lt;br /&gt;&lt;br /&gt;தமிழை உபயோகித்து, தமிழர் என்ற குழு நிலை மனப்பாட்டை பேணி இலாபம் அடைய முனையும் அரசியல், சமய, ஊடக சக்திகள் தமிழின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியும், பிம்மபடுத்தியும், புனிதப்படுத்தியும் காட்டுகின்றனர்.  அவர்களின் இலாபமும், அடையாளமும் இதில் தங்கி இருப்பதால் இச் செயற்பாட்டில் ஆச்சிரியப்பட ஏதும் இல்லை.  இவர்கள் தங்களை ஏமாற்றி கொள்கின்றார்களா, பிறரை ஏமாற்றுகின்றார்களா, அல்லது தமிழின் மீது கொண்ட அன்பின் ஒரு வித வெளிப்பாடா என புரியவில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழி கற்பதன் பயன்கள் குறித்து உரைக்கப்படும் கருத்துக்களை அலசி, சில மாறுபட்ட கருத்துக்கள் கீழே:  &lt;br /&gt;&lt;br /&gt;* இரு மொழி கற்பது சிந்தனை, கல்வி விருத்திக்கு நன்று.  &lt;br /&gt;(வேறு மொழிகளை (பிரேஞ்சு, ஸ்பானிஸ், சீனம்) பேன்ற மொழிகளை கற்பதாலும் இப்பயனை அடையலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழ் தாய் மொழி என்பதால் கற்பது இலகு.  &lt;br /&gt;(தமிழகத்தில், தமிழீழத்தில் இக் கூற்று உண்மையாக இருக்கலாம்.  புலம் பெயர் குடும்ப, குமுகாய சுழலில் இக் கூற்று வலுவற்றது.  பெற்றோரின் திறமை, நேரம், ஆர்வம், வசதி இன்மை போன்ற காரணங்களும், தமிழ் இயல்பாகவே கற்பத்ற்க்கு கடினமான மொழி (!) எனபதாலும் "தமிழ் தாய் மொழி என்பதால் கற்பது இலகு." என கருதமுடியாது.  மேலும்,  குமுகாயம் வேறு ஒரு மொழியை பயன்படுத்துகையில், அங்கு தமிழ் கற்றலுக்கு ஏற்ற சூழலை எதிர்பார்க்க முடியாது.)&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழின் இலக்கிய-அறிவியல் வளம் காரணமாகவும், அதன் பரந்த பாவனை (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) காரணமாகவும் ஒரு வித பண்டித நோக்கில் தழிழை கற்கலாம்.  (இது ஒரு நல்ல காரணம்தான், ஆனால் சீனம், அரேபிக் போன்ற பிற மொழிகளும் இச் சிறப்புக்ளை கொண்டுள்ளன.)&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழ் மட்டுமே நன்றாக தெரிந்த உறவுகளுடன் தொடர்பாடுவதற்க்கு தமிழ் அவசியம்.  (இதற்க்கு தமிழ் எழுதவோ, வாசிக்கவோ தெரியதேவையில்லை.  சற்று புரிய பேச தெரிந்தாலே சாமாளித்து கொள்ளலாம்.  இது ஒரு தலைமுறை சிக்கலே.  தமிழ் தாய் மொழி தலைமுறை போய், தமிழ் இரண்டாம் மொழி தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.  அவர்களுக்கு இச் சிக்கல் இருக்காது.)&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழ் தமிழர் கலைகளை (பரதம், கர்நாடக சங்கீதம்), பண்பாட்டை கற்பதற்க்கு அவசியம்.  (பரதம், கர்நாடக சங்கீதம் போன்றவைகள் ஆங்கிலம் மூலமே கற்று கொள்ளலாம்.  தமிழ் சினிமா பட உரையாடல்கள் கூட மொழிபெயர்க்கப்பட்டு, எழுத்துருவில் பிம்மத்துக்கு கீழே பதியப்படுகின்றன.  தேவாரங்கள் தமிழில் சமஸ்கிரதத்த தோத்திரங்கள் ஒதுவது போல புரிதல் தேடப்படாமல் சடங்குக்காக ஒதப்படுகின்றது.  எனவே தமிழ் தமிழ் வழி கலைகளை கற்பதற்க்கோ, பண்பாட்டை பேணுவத்ற்க்கோ அவசியம்மற்றது.)&lt;br /&gt;&lt;br /&gt;* தாயகம் திரும்புகையில் (திரும்பினால்!) தமிழ் தேவைப்படலாம்.  &lt;br /&gt;(தமிழ்ழம் என்றாலும், தமிழகம் என்றாலும் அங்கு ஆங்கிலம் துணைகொண்டு தொடர்பாடலாம்.  ஆங்கிலம் அல்லத ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்தையோ, தமிழையோ படிப்பதற்க்கு இது ஒரு வலுவான காரணமாக அமையலாம்.) &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தமிழ் படிப்பதற்க்கு தேவைப்படும் நேர, பொருள், ஈடுபாடு செலவுகளையும் கருத்திற் கொள்கையில் தமிழ் மொழி கற்பது புலம் பெயர்தவர்களால் ஏன் புறங்கணிக்கப்படுகின்றது என்பது சற்று விளங்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பரந்த அடிப்படையில் புலம் பெயர் வாழ்வில் தமிழ் தேவையற்றது என்பது கசக்கும் உண்மை.  புலம் பெயர் பொது வாழ்வு நீரோட்டத்தில் இணைவோருக்கு தமிழின் பயன்பாடு மட்டுபடுத்தப்பட்டதே.  உலகமய நீரோட்டத்தில் புலம் பெயர்ந்தவர்களின் தேடல்களும் அடையாளங்களும் தொடர் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும், இதில் தமிழின் தேவை மீள்பிறப்பிக்கப்படலாம்.  ஆனால், இன்று பெரும்பான்மை புலம் பெயர்வர்களை நோக்குகையில் தமிழ் தேவையற்றதே.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர் சூழலில் ஒரு சிலருக்கு, சில குழுக்களுக்கு தமிழ் அவர்களது அடையாளத்துக்கும், இருப்புக்கும் முக்கியமானதக அமையும்.  அதுவே தமிழின் மட்டுபடுத்தப்பட்ட பாவனையை சுட்டி நிற்க்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-112032714369019468?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/112032714369019468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=112032714369019468' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112032714369019468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/112032714369019468'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/07/blog-post.html' title='புலம் பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா? இல்லை.'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-111859527130305418</id><published>2005-06-12T09:48:00.000-07:00</published><updated>2005-06-12T09:54:31.306-07:00</updated><title type='text'>"இறை உணர்வு" இருக்கின்றதா?</title><content type='html'>நான் என்ற உணர்வு.&lt;br /&gt;மற்றய மனிதர்களின் உணர்வு.&lt;br /&gt;மிருகங்கள், தாவங்களின் உணர்வு.  &lt;br /&gt;கல், மண், கடல், மண், போன்றவற்க்கு இருக்க கூடிய உணர்வு.  &lt;br /&gt;"இறை" என்னும் உணர்வு. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றய மனிதர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை என்னை வைத்து நான் அனுமானிக்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குரங்கு எப்படிபட்ட உணர்வுகளை கொண்டிருக்கும், அதன் உலகை நோக்கிய புரிதல்கள் எப்படி இருக்கும் என்பதை என்னால் அனுமானிக்கமுடியவில்லை.  அனால் குரங்கின் வெளி நடத்தைகளை வைத்து குரங்கை பற்றி பல தகவல்கள் அறியலாம்.  ஆனால் குரங்கின் உணர்வு எப்படி இருக்கும்?  குரங்கின் வெளிநடத்தைகளை, அதன் உடல் கூறுகளை ஆய்வு செய்ய முடியும், ஆனால் அதன் உணர்வுகளை எம்மால் ஆய முடியுமா? இச் சிக்கலையே அறம்-புற இருநிலை சிக்கல் என்பர்.  &lt;br /&gt;&lt;br /&gt;கல், மண், கடல், பூமி போன்றவற்க்கு உணர்வு இருக்கின்றதா?  இல்லை என்றே கருதுகின்றேன்.  ஆனால் அக் கருத்தை தீர்மானமாக சொல்ல முடியாது.  அப்படியானால் அவைகளுக்கு இருக்கும் இயல்புகளை எப்படி விளக்குவது.  &lt;br /&gt;&lt;br /&gt;சடப்பொருளுக்கு இருக்ககூடிய இயல்புக்கும், ஒரு மனிதருக்கு உரிய உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அவதானிக்க.  உணர்வு என்பதன் மூலம் "consciousness" என்பதையே குறிக்கின்றேன். மனித உணர்வு தன் இருப்பை உணர்கின்றது.  தனக்கு உணர்வு இருக்கின்றது என்பதை உணர்கின்றது.  இன்று, இங்கே, இப்படி இருக்கின்றது என்று உணர்கின்றது.  ஆனால் சடப்பொருளுக்கு அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்றே கருதுகின்றேன்.  (சில வேளைகளில் உணர்வுகளில் பல நிலைகள் இருக்கலாம், அப்படியாயின், சடபொருளின் இயல்புகள் வேறு நிலையில் இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இதே சிந்தனை ஓட்டத்தில் எழும் கேள்வியே இறை உணர்வு இருக்கின்றதா? (இக் கேள்வியை முன்வைக்கவே சிறு பயம் ஏற்படுகின்றது.  அவ் இறை உணர்வு என் சந்தேகத்துக்காக என்ணை தண்டித்து விட்டால்...)  என்னை மீறிய, என்ணை தவிர்ந்த அல்லது உள்ளடக்கிய, எனக்கும் மேலானா ஒரு சக்தி வாய்ந்த உணர்வையே இறை அல்லது இறை உணர்வு என்கிறேன்.  என்ணை ஆளும் சக்தியாக ஒரு இறை இருக்கலாம், அவன்/அவள்/அதுக்கு நான் அடிமை போன்ற ஒரு விலங்காக இருக்கலாம் என்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியும்.  காரணம், மனித வாழ்விலேயே பிற மனிதருக்கும், காரணிகளுக்கும் கட்டுபட்டே வாழ்கின்றேன், எனவே என் மீதான இறையின் ஆளுமையை ஏற்றுகொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை.  ஆனால், இப்பொழுது இருக்கு அடிப்படை தேடல் இறை உணர்வு இருக்கின்றதா என்பதே?&lt;br /&gt;&lt;br /&gt;இறை உணர்வு உண்டு, அவ்வுணர்வோடு நான் தொடர்பாடலாம், உணரலாம் என்கின்றார்கள் சிலர்.  இவ் இறை உணர்வை நான் உணர்வதன் மூலம் நான் என் இருப்பின் விளக்கத்தை அறியலாம் என்கின்றார்கள்.  மேலும், இறை உணர்வை அறிவது மனத்திற்க்கு அமைதி, மகிழ்ச்சி போன்ற நிலைகளை அளிக்கும் என்கின்றார்கள்.  இவ் இறை உணர்வை அறிவதற்க்கு தகுந்த வாழ்வு முறைகளையும், மார்க்கங்களையும் (தியானம், நம்பிக்கை!) போன்றவற்றையும் பரிந்துரைக்கின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இறை உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டேன்?  நீயே உணர முடியும் என்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இறை உணர்வு எதற்க்கு என்று கேட்டேன்?  வாழ்க்கையின் தேடல்களுக்கான பல விடைகள் அங்கேதான் கிடைக்கும் என்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இறை உணர்வு ஏன் என் உணர்வுகளுக்கு அப்பால் இருக்கின்றது என்று கேட்டேன்?  அப்படி இல்லையே உன்னால் நிச்சியம் அவ் உணர்வை உணர முடியும் என்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையிலே, மனித உறவுகள் ஊடாக, என் உணர்வுகள் செயல்கள் ஊடாக இவ் இறை உணர்வை தேடுகின்றேன்.  இதுதான் இறை என்று நான் எதை எண்ணி உணர?  (எண்ணம் இருக்கும் வரை இறை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்றும் கூறுகின்றார்கள்.)  &lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ அன்பே உருவான இறை இருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே நான் வாழ்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-111859527130305418?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/111859527130305418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=111859527130305418' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/111859527130305418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/111859527130305418'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/06/blog-post_12.html' title='&quot;இறை உணர்வு&quot; இருக்கின்றதா?'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-111765493335859223</id><published>2005-06-01T12:29:00.000-07:00</published><updated>2005-06-01T12:42:13.363-07:00</updated><title type='text'>பொருளாதார தத்துவங்கள்</title><content type='html'>எதை உற்பத்தி செய்வது?&lt;br /&gt;எப்படி உற்பத்தி செய்வது?&lt;br /&gt;எப்படி பகிர்ந்தளிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இவையே ஒரு குமுகாயத்தின் அடிப்படை பொருளாதார கேள்விகள்.  பல்வேறு பொருளாதார தத்துவங்கள் அல்லது நடைமுறைகள் இக் கேள்விகளுக்கான பதில்களை தர முனைகின்றன.  அவை:&lt;br /&gt;&lt;br /&gt;1.  மரபு பொருளாதாரம் (Traditional Economic System)&lt;br /&gt;2.  நிலபிரபுத்துவம் (Feudalism)&lt;br /&gt;2.  பாசிசம் (Fascism)&lt;br /&gt;3.  பொதுவுடமை (Communism) &lt;br /&gt;4.  சோசலிசம் (Socialism)&lt;br /&gt;5.  திறந்த சந்தை (Free Market Economic System or Capitalism) &lt;br /&gt;6.  எழுவரல்/இடைநிலை (Liberal/Mixed Economic System)&lt;br /&gt;7.  காந்திய பொருளாதாரம் (Ghandian Economic System)&lt;br /&gt;&lt;br /&gt;மரபு பொருளாதாரம்&lt;br /&gt;&lt;br /&gt;மரபு பொருளாதாரம் ஆதிவாசிகளின் மிகவும் எழிமையான காடு, வயல், கடல் சார்ந்த பொருளாதார நிலையையே குறிக்கும் (எ.கா:  அந்தமான் ஆதிவாசிகள்).  இவர்களின் கலாச்சார வளர்ச்சி இன்மை, கடின குறுகிய வாழ்க்கை இவ் வழிமுறையின் வரம்புகள் (limits) எனலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிலபிரபுத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் விவசாயம் கற்று கொண்டான்.  விவசாயத்தின் பலனாக கிராம நகர கட்டமைப்புக்கள் எழுந்தன.  இக்கட்டமைப்புக்களின் மிகவும் பரவலான வடிவந்தான் நிலபிரபுத்துவம்.  விவசாயத்திற்க்கு முதலான நிலத்தை உரிமைப்படித்திக்கொண்ட பிரபுக்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பை பெற்று கூலி வழங்கி ஒழுங்கியதே நிலபிரபுத்துவம்.  இந்தியாவில் இது பல கிராமங்களில் நடைமுறையில் இருக்கின்றது.  நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இவ் நடைமுறை இட்டு சென்றது என்பது இன்று கண்கூடு.  &lt;br /&gt;&lt;br /&gt;பாசிகம்&lt;br /&gt;&lt;br /&gt;பாசிகம் என்பது ஒரு குமுகாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வதிகாரமுறையில் பொருளாதார மற்றும் மற்றைய விதயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.  முதலாளிகள் இவ் அதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர்.  ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ் அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.  பெனிற்ரோ முஸ்ஸிலினியின் இத்தாலி, கிற்லரின் யேர்மனி பாசிகத்திற்கு உதாரணங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;பொது உடமை பொருளாதாரம்&lt;br /&gt;&lt;br /&gt;பொது உடமை பொருளாதார தத்துவத்தின் முக்கிய மூன்று கூறுகள் பின்வருமாறு:&lt;br /&gt;1.  உற்பத்தி மார்க்கம், உடமைகள் அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.  &lt;br /&gt;2.  எதை, எப்படி உற்ப்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.  &lt;br /&gt;3.  மக்கள் அவரவர்க்கு இயன்றபடி உழைத்து தமக்குரிய சம பொருளாதார பங்கை பெறுவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில் பொது உடமை சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலின, உதாரணங்கள் சோவியத் யூனியன், கியூபா, வட கொரியா.  &lt;br /&gt;&lt;br /&gt;பொது உடமை பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனித தொழில் முனைவுகள், முயற்ச்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன.  அரசிடம் அதிகாரம் குவியப்படுவதால் ஊழல், அதிகார துர்பிரியோகத்திற்கும் இத் தத்துவம் வழி கோலுகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;சோசலிசம்&lt;br /&gt;&lt;br /&gt;சோசலிசம் பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது.  முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம சந்தர்ப்பதை நிலை நிறுத்தும் கோட்பாடுகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உத்தரவாதத்திற்க்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது.  மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;திறந்த சந்தை பொருளாதாரம்&lt;br /&gt;&lt;br /&gt;திறந்த சந்தை அல்லது முதலாளித்துவ பொருளாதார தத்துவம் தனி உடமை உரிமையை வலியுறுத்துகின்றது.  குமுகாயத்திற்க்கு பயனளிக்கும் பொருட்களை சேவைகளை செய்வதன் மூலம் இலாபம் ஈட்டும் தனியார் வியாபார தாபனங்களை திறந்த சந்தை வலியுறுத்துகின்றது.  எது எப்படி உற்ப்பத்தி செய்யப்படுதல் என்பதை திறந்த சந்தையே தீர்மானிக்கின்றது.  அதாவது மக்கள் பொருட்களை சேவைகளை சந்தையில் தெரிவதன் மூலம் வியாபார தாபனங்களிற்க்கு தமது விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கின்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;அரசு இயன்றவரை இத் தனியார் நிறுவனங்களை சுயமாக இயங்க விட வேண்டும் என்பதும், திறந்த சந்தை ஊடாக மக்கள் தங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யலாம் என்பதும் இத் தத்துவத்தின் முக்கிய கூறுகள்.   &lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில் இத்தத்துவம் பொருளாதார வழங்கள் அனைத்தையும் ஒரு குறுகிய அதிகார வர்கத்திற்க்குள் குவியவே வழி செய்கின்றது.  மேலும், குமுகாயத்தின் சமத்துவத்தை பேணுவத்திற்கும், பொது நலத்தை பேணுவதற்க்கும் இத் தத்துவத்தில் வழி சொல்லப்ப்டவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;எழுவரல்/இடைநிலை பொருளார தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;திறந்த சந்தை, பொது உடமை ஆகிய இரு துருவ தத்துவங்களையும் உள்வாங்கி, ஒரு வித நடு நிலை தத்துவமாக எழுவரல் வெளிப்படுகின்றது.  திறந்த சந்தை பொருளாதார முறை தத்துவத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பொருளாதார நிபுனர் கினீசியன் (Keynesian) அவர்களின் தத்துவங்களையும் எழுவரல் உள்வாங்கியுள்ளது.  பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் அரசின் பங்கை கினீசியன் வலியுறுத்தினார்.  எழுவரல் தத்துவம் திறந்த சந்தையை பொதுவாக ஏற்று கொள்ளும் அதே சமயம் பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் அரசுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றது.  திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமத்துவத்தை பேணல், சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் அரசு பங்களிக்கின்றது.    &lt;br /&gt;&lt;br /&gt;காந்திய பொருளாதார தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;காந்திய பொருளாதாரம் கிராமத்தை அடிப்படை அலகாக கொண்டது.  தன் நிறைவு, சுய சார்பு, கூட்டு செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்துகின்றது.   சுற்றாடல் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பையும் வலியுறுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;(வழமை போல "பொருளாதார தத்துவங்கள்" ஒரு மேலோட்டமான பார்வையே.  ஒவோரு தத்துவமும் நீண்ட வரலாற்றையும், விபரிப்புக்களையும், பின்புலன்களையும் கொண்டவை.  இங்கே ஒரு பட்டியல் ஒன்றையே தர முயன்றுள்ளேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-111765493335859223?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/111765493335859223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=111765493335859223' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/111765493335859223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/111765493335859223'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/06/blog-post.html' title='பொருளாதார தத்துவங்கள்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-111712551764879292</id><published>2005-05-26T09:08:00.000-07:00</published><updated>2005-05-26T09:38:37.653-07:00</updated><title type='text'>மிருக உணவும் தாவர உரிமையும்</title><content type='html'>கோழி, ஆடு, பன்றி, மாடு, மீன் மற்றும் கடலுணவு ஆகியவை தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்வது இன்று வழமை, அதுவே பரிமான பொருளாதார வளர்ச்சி என்றும் பொதுவாக கருதப்படுகின்றது.  இவ் வியாபாரத்தில் மிருகங்கள் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றன, ஆனால் உற்பத்தியாளர்களோ, அரசோ, உண்பவர்களோ மிருகங்களின் உணர்வை பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை.  (&lt;a href="http://www.veganoutreach.org/whyvegan/animals.html" target="new_page"&gt;http://www.veganoutreach.org/whyvegan/animals.html&lt;/a&gt;, &lt;a href="http://www.meetyourmeat.com/" target="new_page"&gt;http://www.meetyourmeat.com/&lt;/a&gt;) காரணம், உற்பத்தியாளர்கள் மிருகங்களை உயிர் அற்ற பொருட்கள்போலவே கருதி, அவ்வாறே கையாண்டு உணவு பொதியாக்கி விற்பனை முகவர்களுக்கு அனுப்புகின்றார்கள்.  அரசாங்கம் இச் செயற்பாட்டின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் உணவு தேவை கருதி மிருகவதை பற்றி அக்கறை காட்டுவத்தில்லை.  உணவு உற்பத்தியில் இருந்து விலகி வாழும் மக்களுக்கு உணவு எப்படி தங்களை வந்தடைகின்றது என்பதில் அக்கறை இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;மனிதநேய அடிப்படையிலும், மிருக உரிமை நோக்கிலும் குமுகாயத்தின் இச் செயற்பாட்டை சிலர் எதிர்கின்றனர்.  இவ் ரீதியில் அவர்கள் தாவர உணவை ஆதரிக்கின்றனர்.  இவர்களிடம் முன்வைக்கப்படும் முதல் ஆட்சோபனை, நீங்கள் தாவரங்களை கொலை செய்கிறீர்களே என்பதுதான்?  சிலர் அக்குற்றச்சாட்டை ஏற்று கொண்டு, தாங்கள் தாவரங்களை வதைத்து, கொலை செய்த்துதான் உண்கின்றோம் என்கின்றார்கள்.  காந்தி கூறியபடி மனிதன் அகிம்சையில் முற்றிலும் ஒழுங்க முடியாது, ஆனால் இயன்றவரை முயலவேண்டும் என்ற கருத்துப்பாட்டையே இவர்களும் முன்வைக்கின்றார்கள்.  (&lt;a href="http://www.vegetus.org/essay/plants.htm" target="new_page"&gt;http://www.vegetus.org/essay/plants.htm&lt;/a&gt;, &lt;a href="http://www.animalactivist.com/" target="new_page"&gt;http://www.animalactivist.com/&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(மிருக உணவை மற்றவர்கள் மிருகங்களின் உயிருக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து உண்பதில் எனக்கு ஆட்சோபனை இல்லை.  மிருகங்கள் துன்புறுத்தப்படுதலையும், தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்யப்படுவதையுமே நான் எதிர்கின்றேன்.  மீனவன் மீன் உண்பதையோ, உழவன் கோழி உண்பதையோ அல்லது விற்பதையோ நான் எதர்க்கவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் உணர்வு இருப்பதையே மறுக்கின்றனர்.  சிலர் மிருக-தாவர உணர்வை பொருட்படுத்த தேவையில்லை என்று கருதுகின்றனர்.  மேலும் சிலர் உலகில் மிருகங்களும் தாவரங்களும் மனிதனுக்காகவே படைக்கப்பெற்றன, ஆகையால் அவற்றை எப்படி பயன்படுத்தினாலும் தகும் என்கிறார்கள்.  எமக்கும் குரங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசம் மிகவும் சிறிது (&lt;a href="http://www.simonyi.ox.ac.uk/dawkins/WorldOfDawkins-archive/Dawkins/Work/Articles/1993gaps_in_the_mind.shtml" target="new_page"&gt;"Gaps in the Mind"&lt;/a&gt;) என்று விஞ்ஞானிகள் கூறிய பின்பும் எப்படி மிருகங்களுக்கு இருக்க கூடிய உணர்வை மறுப்பது, அல்லது பொருட்படுத்தாமல் விடுவது.  முன்னர் மனிதன் தன்னையும் இப்பூமியையும் மையத்தில் வைத்து பார்த்துகொண்டிருந்தான், ஆனால் இப்பூமி பிரபஞ்சத்தில் மற்றும் ஒரு கிரணமே, அதில் மனிதன் ஒரு விலங்கே என்று அறிந்து கொண்டான்.  அப்படிப்பட்ட பிளையை மீண்டும் செய்யாமல், மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் மத்தியில் மனிதன் தன்னை ஏகாபத்தியாக கருதிகொள்ளாமல் அவற்றின் உணர்வுகளுக்கும், உயிர்களுக்கும், இருப்புக்கும் மதிப்பளிப்பு நடப்பதே நன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9645319-111712551764879292?l=worldinmind.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://worldinmind.blogspot.com/feeds/111712551764879292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9645319&amp;postID=111712551764879292' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/111712551764879292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9645319/posts/default/111712551764879292'/><link rel='alternate' type='text/html' href='http://worldinmind.blogspot.com/2005/05/blog-post_26.html' title='மிருக உணவும் தாவர உரிமையும்'/><author><name>நற்கீரன்</name><uri>http://www.blogger.com/profile/04727730265064244453</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9645319.post-111651996946083284</id><published>2005-05-19T09:12:00.000-07:00</published><updated>2005-05-19T09:26:37.776-07:00</updated><title type='text'>சமத்துவம்</title><content type='html'>சமத்துவம் என்றால் என்ன?  சமத்துவம் விரும்பத்தக்கதா?  ஏன் விரும்பத்தக்கது?  சமத்துவ சமூகம் அடையப்படக்கூடியதா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு, சமத்துவத்தை பொருளாதார நோக்கிலேயே அலசுகின்றோம், காரணம் பொருளாதாரம் கொண்டு சாதி, மத, இன, குண குறைபாடுகளை நிவர்த்திசெய்யலாம்.  உதாரணமாக கீழ்சாதியில் அல்லது சமூக தரத்தில் பிறந்த ஒருத்தி பொருளாதார நிலையில் உயரும் பொழுது அவளது சாதி சமூக தரம் உயரும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனைவரும் அனேகமாக ஒரே பொருளாதார நிலை கொண்டிருத்தல், அதுவா சமத்துவம்.  இல்லை.&lt;/b&gt;  சில மனிதர்கள் உலக கூ
